Friday, February 22, 2013

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#6

SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்6.

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...


யார் அந்த ஐவர்....



1) சிவன் குர்ஸ்பெர்க், 2)பால் குர்ஸ்பெர்க்,3)ஏரோன் ஸ்ச்மெல், 4) ஒடெட் எல்னர் 5) அமர் மர்மாரி இந்த ஐந்து பேரும் தான் WTC கட்டடத்தில் குண்டு வைத்த கோமான்கள். இவர்கள் முதல் விமானம் மோதுவதற்கு முன்னரே WTC கட்டடத்தை நோக்கி கேமராவை சரி செய்து வைத்துள்ளனர். அது மட்டுமல்ல மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்களின் வினோத நடவடிக்கையைக் கண்டு ஒருவர் வீடியோக் கேமரா மூலம் எடுத்த பதிவை அமெரிக்க உளவு நிறுவனமான FBIக்கு கொடுத்துள்ளார் அதிலிருந்து உளவுத் துறை அதிகாரிகள் குளோஸ் அப் செய்து தேர்ந்தெடுத்த கிளிப் ஒன்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியது. அது என்னவெனில், WTC கட்டிடம் விமானத்தால் தாக்கப்படும் பொழுது ஐவரில் ஒருவன் தனது லைட்டரை ஆன் செய்து சிம்பாலிக்காக எரியப் போவதைக் காட்டியிருக்கிறான். அந்தக் காட்சியை FBI பதிவு செய்து பிரஸ் ரிப்போர்டகளுக்கும் கொடுத்திருக்கிறது.

இங்கே இன்னொரு விசயத்தையும் நாம் கவணிக்க வேண்டும், அது என்னவெனில் முதல் விமானம் WTC கட்டிடத்தில் மோதியது எந்த ஃப்ளோரின் எந்த பக்கத்தில் தெரியுமா?. ஆச்சரியப்பட வேண்டிய விசயம். எந்த அளவுக்கு யூதக் குள்ள நரிகள் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்று பாருங்கள். அதாவது நாம் இரண்டு தொடர் 13 மற்றும் 14ல் பார்த்தோமே அந்த ஸ்க்ரோல் நிறுவனமும் அமெரிக்கன் இண்டர் நேஷனல் குரூப் என்கிற நிறுவனமும் சேர்ந்து வாங்கிய மார்ஷ் அண்ட் மெக்லென்னன் என்ற நிறுவனத்தின் கம்யூட்டர் கட்டுப்பாட்டு அறை இருக்கக்கூடிய WTCன் வடக்குக் கட்டிடத்தில் தான் மோதியது.

ஸ்க்ரோல் நிறுவனம் யூத நிறுவனம் என்பதை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். இந்த அமெரிக்கன் இண்டர் நேஷனல் குரூம் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான மௌரிஸ் ஆர்.கிரீன் பெர்க்கும் ஒரு யூதச் சியோனிஸ்ட்!. ஆக, விமானம் கட்டிடத்தில் மோதுவதற்கான சமிஞை இங்கிருந்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.திட்டம் கன கச்சிதமாக முடிந்தது.

இப்பொழுது, டான்ஸ் ஆடிய ஐவரைப் பற்றி வருவோம். இதில் நான்கு பேர்கள் இஸ்ரேலியர்கள், ஒருவன் ஜெர்மனியைச் சார்ந்தவன் என்றாலும் யூதன் இவனுக்கு பொஸ்ட்ச்சாஃப்-டெல் அவிவ் அலுவலகத்திலிருந்து இஸ்ரேல் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களில் இருவர் காலாவதியான பாஸ்போர்ட்டில் உலா வந்திருக்கிறார்கள். கட்டிடம் இடிந்த மறு நிமிடம் இவர்கள் சந்தோஷமாகக் கேமராவை இயக்கியதைப் பார்த்த பொது மக்கள் உளவுத் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே உளவுத் துறை இவர்களைக் கைது செய்தது, ரூதர் ஃபோர்ட் காவல் துறை விசாரித்த நபர்களும், லிபர் ஸ்டேட் பூங்கா காவல் துறை விசாரித்த நபர்களும், மரியா என்கிற பெண்மனி கூறிய அந்த வேனின் மீது அமர்ந்திருந்த மூவரும் இவர்கள் தான் என விசாரணையில் முடிவுக்கு வந்தனர். அந்த மூவரிடத்தி விசாரித்த பொழுது கொடுத்த வாக்கு மூலம் என்ன தெரியுமா. ”நாங்கள் இந்த இடிப்பை ஆவனப் படம் எடுக்க வந்தவர்கள்”,எனக் கூறினார்கள். இந்த கட்டிடம் தகர்க்கப்படுவதற்கு முன்பே கேமராவைச் சரி செய்து வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு கட்டிடம் இடியப் போவது முன்பே எப்படித் தெரியும்?!.


அடுத்து ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் நின்ற வேன் வெடி மருந்துக் கலவையுடன் பிடி பட்டிருக்கிறது. அந்த வேனும் அர்பன் மூவிங் சிஸ்டத்திற்க்குச் சொந்தமானது தான். ஆக, வெடி மருந்துக் கலவையை கட்டிடத்தின் அடியில் வைத்துவிட்டு வந்து கேமராவைச் சரி செய்திருக்கிறார்கள் இந்தச் சதிகார யூதர்கள். அதுவும் லைட்டரை எரிய வைத்து சிம்பள் வேறு.

அன்றைய தினத்தி நடந்த இன்னும் சில முக்கிய நிகழ்வுகள் யூதர்கள் தான் இதைச் செய்தார்கள் என்பதற்க்கான வலுவான ஆதாரங்களாக அமைகிறது அதை, 


இருவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்யும், ஜார்ஜ் வஷ்ங்டன் பாலத்தில் வெடிகுண்டு வேன் நின்றதையும் உறுதி செய்யும் பெண்டகன் ...


http://www.youtube.com/watch?v=2CHq6JocvDM


 
செப்டம்பர் 11-2001 அன்று நடந்த தாக்குதல் அன்று, கற்பணை செய்து கூட பார்க்க முடியாத சில முக்கிய நிகழ்வுகள் நடந்தன. அவையாவன

வில்லியம் ஜார்ஜ் புஷ்ஷின்(தாக்குதல் நடந்த பொழுது இருந்த ஜனாதிபதி) தந்தை ஜார்ஜ் ஹெர்பெர்ட் வால்க்கர் புஷ்(41வது அமெரிக்க ஜனாதிபதி) தாக்குதல் நடந்த அன்று அதே காலை வேலை யாருடன் இருந்தார் தெரியுமா?. சற்று மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். இஸ்லாமியப் போராளியாக உலகை ஏமாற்றிக் கொண்டிருந்த ஒசாம பின் லேடனின் சொந்த தம்பியுடன் வாஷிங்டனில் உள்ள ரிட்ஜ் கார்லடன் ஹோட்டலில் பேசிக் கொண்டிருந்தார். ஆம். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையின் எழுத்தாளர் மைக்கேல் மூர் எழுதிய ட்யூட்,வேர் இஸ் மை கண்ட்ரி என்ற கட்டுரை செப்டம்பர் 27-2001ல் வெளியானதில் இதைக் குறிப்பிடுகிறார். இதை புஷ்ஷின் குடும்பம் மறுக்கவுமில்லை. அந்த அளவுக்கு என்ன உறவு எனக் கேட்கிறீர்களா.

சௌதி பின் லாடன் குரூப் கம்பனி 1968ல் அதன் நிறுவரான முஹமத் பின் லாடன் விமான விபத்தில் இறந்தவுடன், ஒசாம பின் லாடனின் சகோதரர் சாலிம் பின் லாடனின் நிற்வாகத்தில் வந்தது. 1978ல் சாலிம் பின் லாடன் மிகப் பெரிய தொகையை ஜார்ஜ் புஷ்ஷின் நிறுவனமான அர்புஷ்டோ எனர்ஜி என்கிற நிறுவனத்தில் முதலீடு செய்தார். இவரை இந்த அர்புஷ்டோ நிறுவனத்திற்க்கு முதலீடு செய்ய அழைத்து வந்தவர் யாரென்றால் ஜார்ஜ் புஷ்ஷுடைய நண்பரான ஜிம் பாத் என்பவர். இந்த பாத்தை ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை அப்பொழுதைய அமெரிக்க உளவுத் துறையின் தலைவராக இருந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் புஷ், ஆயில் கம்பெனிகளை 1976ல் உருவாக்கி, அதற்கு முதலீட்டாளர்களை கொண்டு வரக் கூடியப் பொறுப்பை இந்த ஜிம் பாத்திடம் கொடுத்தார். அப்படிப் ஜிம் பாத் கொண்டு வந்த தங்க வாத்து தான் சாலிம் பின் லாடன். இந்த சாலிம் பின் லாடன் முதலீடு செய்த அதே அர்புஷ்டோ ஆயில் கம்பெனியில் ஜிம் பாத்தும் 70,000 டாலர்களை முதலீடு செய்தார். கொடுமை என்னவென்றால் இந்த ஜிம் பாத்தையே சாலிம் பின் லாடன் தனது பங்கீட்டுக்கான மேற்பார்வையாளராக நியமித்தார். என்ன காரணமோ தெரியவில்லை.

இந்த பாத் இத்தோடு நிற்கவில்லை. இன்னொரு மிகப் பெரிய புள்ளியான,சௌதி நேஷனல் கமர்சியல் வங்கியின் முதலாளிகளில் ஒருவரான, ஒசாமா பின் லாடன் மனைவியின் சகோதரரான காலித் பின் மஹ்ஃபூசையும் இந்த நிறுவனத்தில் இனைத்தார். இந்த நிலையில் புஷ்ஷுடைய அர்புஷ்டோ எனர்ஜி திவாலனவுடன் அர்புஷ்டோ 7 என்ற ஆயில் கம்பெனியுடன் இனைக்கப்பட்டது. அப்படி இனைந்த அந்த நிறுவனத்தில் ஜிம் பாத், சாலிம் மற்றும் ஒசாமாவின் மைத்துனர் காலித் ஆகிய இருவருடைய, 1 மில்லியன் டாலருக்கு மேலான பனத்தை முதலீடு செய்தார். இதில் கிடைத்த இலாபத்தை வைத்து பின் லாடன் கம்பெனிக்கும், காலித் பின் மஹ்ஃபூஸுக்கும் விமான தள ராயல்டி, அலுவலகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புக்கள் என பல வகைகளில் முதலீடு செய்தார்.

இப்படி புஷ்ஷுடைய குடும்பத்தோடு வியாபர ரீதியாக பின்னிப் பினைந்து கிடந்த பின் லாடன் குடும்பம். 1988ல் அமெரிக்காவின் டெக்ஸாசில் ஒரு தனியார் விமான விபத்தில் ஒசாமாவின் அண்ணன் சாலிம் பின் லாடன் கொல்லப்பட்டார். இந்தச் சமயத்தில் இந்த நிறுவனத்தில் மூன்றாவதாக வந்து இனைந்த பில் வொயிட் என்ற மிகப் பெரிய தொழிலதிபர். ஜார்ஜ் புஷ்ஷின் நண்பரும், பின் லாடன் குரூபின் மேற் பார்வையாளருமான ஜிம் பாத் மீது சந்தேகப்பட்டார். கடைசியாக கார்லைல் குரூப் என்ற நிறுவனத்தில் சௌதி பின் லாடன் குரூப் 2 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இந்த கார்லைல் குரூபின் மேலளாரக இந்த புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பெர்ட் புஷ் அதனுடைய முதன்மை ஆலோசகராக பதவியேற்றார்.

இந்தச் சமயங்களில், அதாவது 1996ல் ஜார்ஜ் புஷ் டெக்ஸாஸ் மாகனத்தின் கவர்னராக இருந்தார். புஷ்ஷுக்கும் தாலிபானின் தலைவர்களுக்குமிடையே நல்ல உறவு இருந்து வந்தது. இந்தச் சமயத்தில் தான் ஒசாமா பின் லாடன் அல்-காயிதாவில் சேர்ந்தது. தாலிபான்களுடனா அந்த உறவும் வியாபார நோக்கோடு தான் இருந்தது. அதாவது ஆஃப்கான் வழியாக பைப் லைன் போடுவதற்கு அவர்களின் தயவு தேவைப்பட்டது. இப்படி நெருங்கிய உறவோடு இருந்த ஜார்ஜ் புஷ் மற்றும் பின் லாடன் மற்றும் தாலிபான்களின் உறவு மேலும் நெருக்கமானது எப்பொழுது எனில் உலக வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்படுவதற்கு 6 மாதத்திற்க்கு முன்,அதாவது மே 2001. எப்படி?!. அதாவது தாலிபான்களுக்கு 43 மில்லியன் டாலர்களை அன்பளிப்பாக ஜார்ஜ் புஷ் கொடுத்துள்ளார். மைக்கேல் மூர் எழுதிய இந்த புத்தகத்தின் அடிப்படையாகக் கொண்டு தான் பி.பி.சி, ‘த பவர் ஆஃப் நைட்மேர்ஸ்” என்ற டாக்குமெண்ட்ரித் தொடரைத் தயாரித்து வெளியிட்டது. மைக்கேல் மூர், அந்த நூலை முன்னனிப் பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு ஆய்வின் அடிப்படையில் எழுதிய புத்தகம் தான்,’ ட்யூட், வேர் இஸ் மை கண்ட்ரி’.


ஜார்ஜ் புஷ் ஒரு பக்கம் யூதச் சியோனிஸ்டுகளின் கைப்பாவையாக இருந்திருக்கிறார். இன்னொரு பக்கம் பின் லாடன் குடும்பத்தோடு ஒட்டி உறவாடியிருக்கிறார். அது மட்டுமல்ல பின் லேடன் அல்-காயிதாவில் சேர்ந்த 1996 ல் தாலிபான்களின் முக்கியத் தலைவர்களை வேறு சந்தித்திருக்கிறார். 43 மில்லியன் டாலர்களை 2001 மே மாதம் தாலிபான்களுக்குத் தாரை வார்த்தது எங்கிருந்து. பெண்டகனில் டோனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் 2.3 டிரில்லியன் டாலர்கள் கணக்கிலிருந்து காணமல் போயுள்ளது எனச் சொன்னாரே தொடர் 3ல் பார்த்தோமே, அதில் ஒரு பகுதி தான் இதுவோ எனச் சந்தேகிக்க வைக்கிறது.அது மட்டுமல்ல அந்தச் சமயத்தில் பெண்டகனின் தலைமைப் பொறுப்புதாரியாக இருந்த ரப்பி டோவ் ஜாக்கெய்ம் ஒரு சியோனிச யூதர்.மேலும் இவரிடத்தில் மிக முக்கியமான 1993ல் உலக வர்த்தக மையம் ஒரு சிறு தாக்குதலுக்கு உள்ளானதைப் பற்றி ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் புளூ பிரிண்ட் அதாவது வரைபடம் முழுவதும் இவரிடத்தில் இருந்தது. 




ஜார்ஜ் புஷ் ஒரு பக்கம் யூதச் சியோனிஸ்டுகளின் கைப்பாவையாக இருந்திருக்கிறார். இன்னொரு பக்கம் பின் லாடன் குடும்பத்தோடு ஒட்டி உறவாடியிருக்கிறார். அது மட்டுமல்ல பின் லேடன் அல்-காயிதாவில் சேர்ந்த 1996 ல் தாலிபான்களின் முக்கியத் தலைவர்களை வேறு சந்தித்திருக்கிறார். 43 மில்லியன் டாலர்களை 2001 மே மாதம் தாலிபான்களுக்குத் தாரை வார்த்தது எங்கிருந்து. பெண்டகனில் டோனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் 2.3 டிரில்லியன் டாலர்கள் கணக்கிலிருந்து காணமல் போயுள்ளது எனச் சொன்னாரே தொடர் 3ல் பார்த்தோமே, அதில் ஒரு பகுதி தான் இதுவோ எனச் சந்தேகிக்க வைக்கிறது.

அது மட்டுமல்ல அந்தச் சமயத்தில் பெண்டகனின் தலைமைப் பொறுப்புதாரியாக இருந்த ரப்பி டோவ் ஜாக்கெய்ம் ஒரு சியோனிச யூதர்.மேலும் இவரிடத்தில் மிக முக்கியமான 1993ல் உலக வர்த்தக மையம் ஒரு சிறு தாக்குதலுக்கு உள்ளானதைப் பற்றி ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் புளூ பிரிண்ட் அதாவது வரைபடம் முழுவதும் இவரிடத்தில் இருந்தது.

இதையெல்லாம் விட மிகப் பெரிய யூதக் குள்ள நரித் தனம் என்னவெனில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தை இரண்டு விமானங்கள் மோதி தகர்த்தன. வைத்த குண்டும் வெடித்தது. கடத்தப்பட்ட நான்கு விமானத்தில் இரண்டு முடிந்தது. மீதம் இரண்டு என்ன ஆனாது தெரியுமா?...ஒன்று பெண்டகனை விட்டு தள்ளி விழுந்தது. மற்றொன்று பெண்டகனில் மோதி நொறுங்கியது. அது எந்தப் பகுதியில் தெரியுமா?, 2.3 ட்ரில்லியன் டாலர்கள் காணமல் போனது சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டிருந்த பெண்டகனின் அலுவலப் பகுதியில். அந்த விசாரனைக் கமிஷன் தலைவர் யார் தெரியுமா?. நம்ம சாட்சாட்த் ரப்பி டவ் தான்.

இவர் SPC என்ற நிறுவனத்திடமிருந்து 32, 767 போயிங் விமானங்களை எல்ஜின் எ.எஃப்.பி என்கிற இரானுவ விமான தளத்திற்கு குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்தார். அதுக்கு என்ன என கேட்கிறீர்களா?. இந்த எல்ஜின் விமான தளம், ஃப்ளோரிடா விமான தளத்திற்கு 5 கி,மீ தொலைவில் உள்ளது ஆகும். இந்த ஃப்ளோரிடா விமானத் தளத்திலிருந்து கடத்தப்பட்டது தான் AF 11 விமானம், அதாவது யூதக் கைக்கூலி முஹம்மத் அத்தாஹ்வும்,யூதன் லெவினும் சேர்ந்து கடத்திய விமானம். இந்த விமானம் ரிமோர்ட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. அது தான் துல்லியமாக க்ரோல் நிறுவனத்தின் கம்யூட்டர் அறையில் மோதியதும் ஆகும்.

இன்ஷா அல்லாஹ் நாளை இன்னும் திடுக்கிடும் தகவல்கலுடன் சந்திப்போம்... 

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

 SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்.7...

No comments:

Post a Comment

welcome ur comment,