Friday, February 22, 2013

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#2.


SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்2.

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

 

யார் இந்தப் புஷ்?

இந்த ஜார்ஜ் வில்லியம் புஷ் பதவிக்காக தன் மதத்தையே துறக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பவாதி என்பதை முன்னாள் அமெரிக்க விமானப் படையில் அதிகாரியாகப் பணியாற்றிய, டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் துறை உறுப்பினராகவும் பதவி வகித்த, தற்பொழுது பவர் ஆஃப் ப்ராம்ஃபெஸி என்கிற அரசு அங்கீகார கிருஸ்த்துவ மிஷனரியை நடத்திக் கொண்டிருக்கும் எழுத்தாளரான டெக்ஸே மார்ஸ் தனது “புஷ் ஜீஸஸை எரிந்துவிட்டு, யூதர்களின் ஏடிஎல்லை மகிழ்விக்கிறார்” என கட்டுரை வெளியிட்டார். அதில் குறிப்பிடுகிறார்,”புஷ் 1993 ல் டெக்ஸாஸ் மாகாணத்தின் கவர்னராக இருந்த பொழுது ஒரு பத்திரிக்கை, ஜீஸஸைப் பற்றிய கேள்வி கேட்ட பொழுது, ”நான்(புஷ்), எவரொருவர் ஜீஸஸை நம்பவில்லையோ அவர் சுவர்க்கம் புகமாட்டார் என நம்புகிறேன்,” என புஷ் பதிலளித்தார். காரணம், டெக்ஸாஸில் மிகப் பெரும்பான்மையானவர்கள் கன்சர்வேடிவ் கிருத்துவர்கள். ஆனால்,1998ல் டெக்ஸாஸுடைய கவர்னர் பதவிக் காலம் முடிந்தவுடன் புஷ் வாஷிங்டன் சென்றார். ஜனாதிபதிப் பதவியைப் பெற வேண்டும் என நினைத்தார். அதற்க்காக அமெரிக்காவில் இருக்கிற அனைத்து யூத தனவந்தர்களுடைய ஆதரவு தேவை என எண்ணிய புஷ் அமெரிக்க யூதர்களின் தலைமை பீடமான ADL(Anti-Defamation League) க்கு முற்றிலும் அடி பனிந்தார்.(ADL என்கிற இந்த அமைப்பு கிருத்துவ எதிர்ப்பு கொள்கையுடையது ஆகும்).இந்த யூத அமைப்பின் தலைவராக இருந்து கொண்டிருக்கிற அபெரஹாம் ஃபோக்ஸ்மேன், நீங்கள் அமெரிக்க அதிபராக வேண்டுமெனில் ஜீஸஸைப் பற்றி வைத்திருக்கிற நம்பிக்கையை கைவிட வேண்டும் என்றார்.அடிபணிந்து புஷ், ஃபோக்ஸ்மேனின் கட்டளையை ஏற்றுக் கொண்டார்.அதன் பின்னர் யூத பில்லியனரும் டெல் கம்ப்யூட்டர்ஸின் உரிமையாளருமான மிக்கேயெல் டெல் என்பவருடைய கஜானா புஷ்ஷுக்காக திறக்க ஆரம்பித்தது. இதற்க்காக புஷ்ஷிடம் அவர்கள் வைத்த மூன்று கோரிக்கைகள் வைத்தனர்.

1. இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாத்தும், அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ வும் இணைந்து நடத்தவிருக்கும் சதித் திட்டமான உலக வர்த்தக மையக் கட்டிடத்தை தாக்கும் திட்டத்திற்க்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மொஸாட் (Mossad) பற்றி அறிய இங்கே<<கிளிக்>> செயுங்கள் 

2. இஸ்ரேலியர்கள் நவீன ஹாமான் எனக் கருதும் இராக் அதிபர் சதாம் ஹுசைனைக் கொல்ல வேண்டும்.

3. இஸ்ரேலியர்களின் எதிரிகளான சிரியா,ஈரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் அமெரிக்க இரானுவத்தின் கூலிப் படைகளால் அழிக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்க்கு ஒப்புதல் அளித்தால் அமெரிக்க ஜானதிபதிப் பதவி என்ற தங்கள் கனவை நிஜமாக்கலாம் என்றனர். எனக் டெக்ஸே மார்ஸ் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மேலும் இந்த புஷ் தனது கிருத்துவ நம்பிக்கையை எந்த அளவுக்கு மாற்றிக் கொண்டாரெனில், டெக்ஸே குறிப்பிடுகிறார்,” புஷ்ஷிடம் ஆஸ்டின் டெக்ஸாஸ் ப்ரெஸ் என்ற பத்திரிக்கை பேட்டி எடுத்த போது, கிருஸ்த்துவர்களுக்கு மட்டும் தான் சுவர்க்கம் கிடைக்குமா? என கேட்ட பொழுது,”இல்லை, அதில் எனக்கு நம்பிக்கையில்லை” என பதிலளித்தார்.” என்கிறார். தனது வளர்ச்சிக்காக தன் மதத்தையும் துறந்தவர் தான் இந்த புஷ் என்றால், இவர் எதையும் செய்யத் துணிந்தார் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது, யூதர்களின் மூன்று கோரிக்கைகளுக்கு வருவோம்.

1. உலக வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட வேண்டும். எப்படி? யாரால்? 




பெண்டகனில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த அனைத்து அதிகாரிகளும் யூதர்கள் என்றால், ஜனாதிபதியாகிய புஷ்ஷும் அவர்களால் ஆட்டி வைக்கப்பட்ட பொம்மை மட்டுமல்ல அவர்களில் ஒர் ஆளாய் மாறிப் போனது. யூதர்களுக்கு உலக வர்த்தக மையத்தை இடிப்பது மிகவும் இலகுவாகிப் போனது. ஆனால் ஏன் இடிக்க வேண்டும்?, எதற்க்கா இடிக்க வேண்டும்? யாருக்காக இடிக்க வேண்டும்? யார் இடிக்க வேண்டும்? என்கிற அனைத்து கேள்விகளும் தொக்கி நிற்க்கிறதல்லவா?!. விடை காண்போம் வாருங்கள்.

ஏன் இடிக்க வேண்டும்?
லாரி சில்வெர்ஸ்டைன் - உலக வர்த்தக மையக் கட்டிட இடிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவர். யார் இந்த சிவெர்ஸ்டைன்?. இந்நாளைய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவோடு பிரதி ஞாயிறு தோறும் இன்று வரை தொடர்பு கொண்டு உரையாடும் அளவுக்கு நெருங்கிய நண்பர்.அவருக்கு மட்டுமல்ல யூதச் சியோனிசத்தின் முக்கிய நபரான ஏரியோல் ஷெரோனுக்கும், சியோனிச ஊடகமான ஃபாக்ஸ் தொலைக் காட்சியின் உரிமையாளர் ரூபெர்ட் மார்டோச்க்கும் கூட நெருங்கிய நண்பர். சரி அதுக்கு என்ன? எனக் கேட்கிறீர்களா?!. அது மட்டுமல்ல உலக வர்த்தக மையத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்த குத்தகைதாரர் தான் இந்த சில்வெர்ஸ்டன் எனும் யூதர். 1987ல் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சீர்கேட்டினால் நியூயார்க் நிர்வாகம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ஆகையால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் யாரும் வாடகைக்கு எடுக்காத நிலை நீடித்த பொழுது, அப்பொழுதைய(1995) நியூயார்க்கின் கவர்னராக பதவியேற்ற ஜார்ஜ் பட்டாகி, 30 வருட நியூயார்க் வரலாற்றில் நிகழாத ஒரு முடிவை முன் வைத்தார். அது தான் WTC கட்டிடத்தை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவது என்கிற முடிவு. ஆகையால், நியூயார்க் துறைமுக நிர்வாகத்துடன் சேர்ந்து சில்வெர்ஸ்டைனுக்கு 3.55 பில்லியனுக்குக் இன்சுரன்ஸ் நிபந்தனையுடன் 2001 ஜூலை மாதம் குத்தகைக்கு விட்டனர்.

Photo: தொடர் 7. சத்திய சொரூபம்..விஸ்வரூபம்..அசத்தியம் நிரூபணம்.

பெண்டகனில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த அனைத்து அதிகாரிகளும் யூதர்கள் என்றால், ஜனாதிபதியாகிய புஷ்ஷும் அவர்களால் ஆட்டி வைக்கப்பட்ட பொம்மை மட்டுமல்ல அவர்களில் ஒர் ஆளாய் மாறிப் போனது. யூதர்களுக்கு உலக வர்த்தக மையத்தை இடிப்பது மிகவும் இலகுவாகிப் போனது. ஆனால் ஏன் இடிக்க வேண்டும்?, எதற்க்கா இடிக்க வேண்டும்? யாருக்காக இடிக்க வேண்டும்? யார் இடிக்க வேண்டும்? என்கிற அனைத்து கேள்விகளும் தொக்கி நிற்க்கிறதல்லவா?!. விடை காண்போம் வாருங்கள்.

ஏன் இடிக்க வேண்டும்?
லாரி சில்வெர்ஸ்டைன் - உலக வர்த்தக மையக் கட்டிட இடிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவர். யார் இந்த சிவெர்ஸ்டைன்?. இந்நாளைய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவோடு பிரதி ஞாயிறு தோறும் இன்று வரை தொடர்பு கொண்டு உரையாடும் அளவுக்கு நெருங்கிய நண்பர்.அவருக்கு மட்டுமல்ல யூதச் சியோனிசத்தின் முக்கிய நபரான ஏரியோல் ஷெரோனுக்கும், சியோனிச ஊடகமான ஃபாக்ஸ் தொலைக் காட்சியின் உரிமையாளர் ரூபெர்ட் மார்டோச்க்கும் கூட நெருங்கிய நண்பர். சரி அதுக்கு என்ன? எனக் கேட்கிறீர்களா?!. அது மட்டுமல்ல உலக வர்த்தக மையத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்த குத்தகைதாரர் தான் இந்த சில்வெர்ஸ்டன் எனும் யூதர். 1987ல் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சீர்கேட்டினால் நியூயார்க் நிர்வாகம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ஆகையால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் யாரும் வாடகைக்கு எடுக்காத நிலை நீடித்த பொழுது, அப்பொழுதைய(1995) நியூயார்க்கின் கவர்னராக பதவியேற்ற ஜார்ஜ் பட்டாகி, 30 வருட நியூயார்க் வரலாற்றில் நிகழாத ஒரு முடிவை முன் வைத்தார். அது தான் WTC கட்டிடத்தை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவது என்கிற முடிவு. ஆகையால், நியூயார்க் துறைமுக நிர்வாகத்துடன் சேர்ந்து சில்வெர்ஸ்டைனுக்கு 3.55 பில்லியனுக்குக் இன்சுரன்ஸ் நிபந்தனையுடன் 2001 ஜூலை மாதம் குத்தகைக்கு விட்டனர். 

குத்தகைக்கு எடுத்த அன்றைய தினத்திலிருந்து சில்வெர்ஸ்டைனுடைய வழக்கம் என்னவெனில் தினமும் காலையில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் 107 வது மாடியின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து தனது காலை உணவை முடித்துவிட்டு வாடகை கேட்டு வரும் நபர்களை சந்திந்து வந்தார். ஆனால், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை மட்டும் இவர் எஸ்கேப்!. எங்கே இருந்தீர்கள் என தொலைக் காட்சி பேட்டியில் கேட்ட பொழுது. நான் என் மனைவியோடு ஒரு தோல் வியாதி சம்பந்தமாக டாக்டரைப் பார்க்கச் சென்றேன் எனக் கூறியுள்ளார். இந்த சில்வெர்ஸ்டைன் உலக வர்த்தக மையக் கட்டிடம் இடிக்கப்பட்டவுடன், தனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக 7.1 பில்லியன் இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் வேண்டினார். ஆனால், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மறுத்தது. கோர்ட்டுக்குப் போனார்.இறுதியில் 2004ல் கோர்ட் இவருக்கு 4.55 பில்லியன் கொடுக்குமாறு இன்சுரன்ஸ் நிறுவனங்களுக்கு கட்டளையிட்டது. அது மட்டுமல்லாமல், புதிதாக தற்பொழுது கட்டப்பட்டு வருகிறதே உலக வர்த்தக மையக் கட்டிடம் அதன் கட்டுமான குத்தகையும்(காண்ட்ராக்ட்) இவருக்கே. 

4.5 பில்லியன் டாலர் பணம். காண்ட்ராக்ட் வேறு. தகர்த்திட்டார் சில்வெர்ஸ்டைன். தகர்த்த காரணம் விளங்குதா?!. நாம் சொல்லவில்லை, அவரே சொல்லியிருக்கிறார். 2002ல் பிபிஎஸ் டாக்குமெண்ட்ரி என்ற நிறுவனம், ”அமெரிக்கா ரிபில்ட்ஸ்”- என்ற டாக்குமெண்ட்ரி படத்தை தயார் செய்தது அதில்,” நான் ஞாபகப்படுத்தி பார்க்கிறேன். தீயனைப்புத் துறை அதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்களால் தீயை அணைக்க முடியாது என நினைக்கிறோம் என்றார். நான் சொன்னேன், நாம் அதிகமான மக்கள் உயிரை இழந்திருக்கிறோம். ஆகையால் கட்டிடத்தை இழுத்து வீழ்த்துவதே சிறந்தது” என்றேன். 

இந்த கட்டிடம், இழுத்து வீழ்த்துவதற்க்குச் சாதாரண இரண்டு மாடி அல்லது மூன்று மாடிக் கட்டிடமா என்ன 107 அடுக்குகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தை வீழ்த்த வேண்டும் என்றால் வெடி வைத்தல்லவா தகர்க்க வேண்டும். ஆம், தகர்க்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்தக் கட்டிடத்தில் எப்படி வைக்க முடியும்?. அதற்க்கு முன்னரே அது தகர்க்கப்பட்டது. 


தொடர் மூன்றில் மார்லன் என்ற தச்சு வேலைக்கு வந்த பெண் சொன்னாரே. நான் லிஃப்டில் நுழைந்த பொழுது மிகப் பெரிய குண்டு வெடிச் சப்தம் கேட்டது, நான் லிஃப்டிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன் எனச் சொன்னதை யூ-டியூப் வீடியோ ஆதாரத்தோடு பதிந்திருந்தேனே ஞாபகம் இருக்கிறதா. மிட்சல் என்ற பெண் தாங்கள் கீழே விரைந்து வந்த பொழுது குண்டு வெடிப்பால் லாபி சிதைந்திருந்தது எனப் பேட்டியளித்த யூ-டியூப் வீடியோவைப் பார்த்த நினைவு வருகிறாதா. ஆக, வெடி குண்டால் தகர்க்கப்பட்டது உலக வர்த்தக மையம் என்பது நிரூபணம். அதற்க்கு மேலதிக ஆதாரமாக 7 பேர் அடங்கிய வேதியல் இரசாயன வல்லுனர்களின் அறிக்கையை தொடர் மூன்றிலேயே குறிப்பிட்டதை இங்கே நினைவு கூருங்கள்.அதாவது மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தகம் கலந்த 900 டிகிரி செண்டிகிரேடில் சூடேற்றினால் வெடிக்கக்கூடிய இரசாயனக் கலவை உலக வர்த்தக மையக் கட்டிட தகர்ப்பில் பயன்படுத்தபட்டுள்ளதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

வைத்தது யார் மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தக இரசாயனக் கலவையை. அதை சூடேற்ற விமானத்தை எடுத்து வந்து ஏவுகனை தாக்குதலுடன் மோதியது யார்?

இன்ஷா அல்லாஹ் தொடரும் அசத்தியம் நிரூபணம்... 
 குத்தகைக்கு எடுத்த அன்றைய தினத்திலிருந்து சில்வெர்ஸ்டைனுடைய வழக்கம் என்னவெனில் தினமும் காலையில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் 107 வது மாடியின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து தனது காலை உணவை முடித்துவிட்டு வாடகை கேட்டு வரும் நபர்களை சந்திந்து வந்தார். ஆனால், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை மட்டும் இவர் எஸ்கேப்!. எங்கே இருந்தீர்கள் என தொலைக் காட்சி பேட்டியில் கேட்ட பொழுது. நான் என் மனைவியோடு ஒரு தோல் வியாதி சம்பந்தமாக டாக்டரைப் பார்க்கச் சென்றேன் எனக் கூறியுள்ளார். இந்த சில்வெர்ஸ்டைன் உலக வர்த்தக மையக் கட்டிடம் இடிக்கப்பட்டவுடன், தனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக 7.1 பில்லியன் இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் வேண்டினார். ஆனால், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மறுத்தது. கோர்ட்டுக்குப் போனார்.இறுதியில் 2004ல் கோர்ட் இவருக்கு 4.55 பில்லியன் கொடுக்குமாறு இன்சுரன்ஸ் நிறுவனங்களுக்கு கட்டளையிட்டது. அது மட்டுமல்லாமல், புதிதாக தற்பொழுது கட்டப்பட்டு வருகிறதே உலக வர்த்தக மையக் கட்டிடம் அதன் கட்டுமான குத்தகையும்(காண்ட்ராக்ட்) இவருக்கே.

4.5 பில்லியன் டாலர் பணம். காண்ட்ராக்ட் வேறு. தகர்த்திட்டார் சில்வெர்ஸ்டைன். தகர்த்த காரணம் விளங்குதா?!. நாம் சொல்லவில்லை, அவரே சொல்லியிருக்கிறார். 2002ல் பிபிஎஸ் டாக்குமெண்ட்ரி என்ற நிறுவனம், ”அமெரிக்கா ரிபில்ட்ஸ்”- என்ற டாக்குமெண்ட்ரி படத்தை தயார் செய்தது அதில்,” நான் ஞாபகப்படுத்தி பார்க்கிறேன். தீயனைப்புத் துறை அதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்களால் தீயை அணைக்க முடியாது என நினைக்கிறோம் என்றார். நான் சொன்னேன், நாம் அதிகமான மக்கள் உயிரை இழந்திருக்கிறோம். ஆகையால் கட்டிடத்தை இழுத்து வீழ்த்துவதே சிறந்தது” என்றேன்.

இந்த கட்டிடம், இழுத்து வீழ்த்துவதற்க்குச் சாதாரண இரண்டு மாடி அல்லது மூன்று மாடிக் கட்டிடமா என்ன 107 அடுக்குகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தை வீழ்த்த வேண்டும் என்றால் வெடி வைத்தல்லவா தகர்க்க வேண்டும். ஆம், தகர்க்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்தக் கட்டிடத்தில் எப்படி வைக்க முடியும்?. அதற்க்கு முன்னரே அது தகர்க்கப்பட்டது.


தொடர் மூன்றில் மார்லன் என்ற தச்சு வேலைக்கு வந்த பெண் சொன்னாரே. நான் லிஃப்டில் நுழைந்த பொழுது மிகப் பெரிய குண்டு வெடிச் சப்தம் கேட்டது, நான் லிஃப்டிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன் எனச் சொன்னதை யூ-டியூப் வீடியோ ஆதாரத்தோடு பதிந்திருந்தேனே ஞாபகம் இருக்கிறதா. மிட்சல் என்ற பெண் தாங்கள் கீழே விரைந்து வந்த பொழுது குண்டு வெடிப்பால் லாபி சிதைந்திருந்தது எனப் பேட்டியளித்த யூ-டியூப் வீடியோவைப் பார்த்த நினைவு வருகிறாதா. ஆக, வெடி குண்டால் தகர்க்கப்பட்டது உலக வர்த்தக மையம் என்பது நிரூபணம். அதற்க்கு மேலதிக ஆதாரமாக 7 பேர் அடங்கிய வேதியல் இரசாயன வல்லுனர்களின் அறிக்கையை தொடர் மூன்றிலேயே குறிப்பிட்டதை இங்கே நினைவு கூருங்கள்.அதாவது மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தகம் கலந்த 900 டிகிரி செண்டிகிரேடில் சூடேற்றினால் வெடிக்கக்கூடிய இரசாயனக் கலவை உலக வர்த்தக மையக் கட்டிட தகர்ப்பில் பயன்படுத்தபட்டுள்ளதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

வைத்தது யார் மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தக இரசாயனக் கலவையை. அதை சூடேற்ற விமானத்தை எடுத்து வந்து ஏவுகனை தாக்குதலுடன் மோதியது யார்?


.
ஃபரான்க் லோவி
ஃபரான்க் லோவி- யார் இவர்?. உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் 427,000 சதுர அடியை குத்தகைக்கு எடுத்திருந்தார் இந்த செக்லோவஸ்க்கிய யூதர். இவர் 1948ல் இஸ்ரேல் குடியரசுக்கான யுத்தத்தில் முக்கிய பங்கெடுத்த கோலானி பிரிகேடில் உறுப்பினர். யூதர்களின் தீவிரவாதப் பாரா மிலிட்டரிப் பிரிவான ஹகனாஹ்(1920-1948)வில் உறுப்பினர். இவர் வருடத்தில் மூன்று மாதங்கள் இஸ்ரேலில் உள்ள தனது வீட்டில் தங்கியிருக்கக் கூடியவர். அது மட்டுமல்ல தன்னுடைய சொந்தச் செலவில் இஸ்ரேலின் தலை நகரமான டெல் அவிவில் இஸ்ரேலியத் தந்திரம் மற்றும் கொள்கையைப் படித்துக் கொடுக்க ஒரு கல்வி நிறுவனத்தை நிருவியுள்ளார். இது அரசு மேற்ப் பார்வையுடன் இயங்கி வருகிறது. இவரும் இஸ்ரேலிய சியோனிசத்தின் ஆனி வேர்களான யெஹுத் ஒல்மெர்ட், ஏரியல் ஷெரோன், பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் யெஹூத் பராக் ஆகியோரின் நண்பர் ஆவார். இவரும் 9/11 தாக்குதல் அன்று எஸ்கேப்.

லெவிஸ் ஈஸன் பெர்க்- இவர் தான் நியூயார்க் துறைமுகக் கழகத்தின் தலைவர். யூதர்களின் வங்கியான கோல்ட்மேன் ஸாச்சுடைய முக்கிய பங்குதாரர். இஸ்ரேலியர்களுக்கான உரிமையைப் பெறுவதற்க்காக அமெரிக்காவின் அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்ற யூதக் கூட்டமைப்பின் உறுப்பினர். இவர் தான் உலக வர்த்தக மையத்தை லாரி சில்வர்ஸ்டைனுக்கும் ஃப்ரான்க் லோவிக்கும் பெற்றுத் தர முக்கியக் காரணமான யூதர்களில் ஒருவர்.

ரோனால்ட் லவ்டெர்- அமெரிக்காவின் அநேக யூத அமைப்புக்களுக்கு தலைவர். அதாவது, அமெரிக்க தேசிய யூத நிதியமைப்பு, உலக யூதக் காங்கிரஸ், அமெரிக்க யூத நுகர்வோர் கூட்டமைப்பு ,நாம் முந்தைய பதிவுகளில் பார்த்தோமே ADL(Anti-Defamation League) மற்றும் யூதச் சித்தாந்த பரப்புக் குழு ஆகிய அமைப்புக்களுக்கு இவர் தான் தலைவர். அது மட்டுமல்ல இஸ்ரேலில் ஹெர்ஜ்லியாவில் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மோசாத்திற்க்கு லவ்டெர் இஸ்ரேலிய அரசியல் மற்றும் இராஜ தந்திரப் பயிற்சிப் பள்ளி என்கிற பள்ளியை நடத்தும் கில்லாடி யூதர். அதுக்கு என்ன? என்கிறீர்களா. இவர் தான் உலக வர்த்தக மையத்தை தனியாருக்கு வாடகைக்கு விட வேண்டும் என்கிற அறிக்கைக் குழுவின் தலைவராக இருந்தவர். அது மட்டுமா தாக்குதல் நடத்திய விமானம் 175 மற்றும் 11 ஆகியவைகளின் வான் வழியை கண்ட்ரோல் செய்த ஸ்டீவர்ட் விமான தளத்தை 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த நேஷனல் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்க்கு இந்த விமானத் தளத்தை குத்தகைக்கு விட்டுக் கொடுத்த கோமான். அமெரிக்க வரலாற்றில் தனியார் மயமான முதல் விமானத் தளம் இது தான்.

கட்டடத்தைக் குத்தகைக்கு கொடுத்தவர்களும், அதை எடுத்து இலாவகமாக இன்சுரன்ஸ் செய்தவர்களும் யூதர்கள். ஓடு பாதையை கட்டுப்படுத்தும் ஸ்டீவர்ட் விமானத் தளத்தை குத்தகைக்கு கொடுத்தது அதே யூதர். பின்னனி விரியும் இன்ஷா அல்லாஹ்....

உலக வர்த்தகக் கட்டிடத்தையும், ஸ்டீவர்ட் விமானத் தளத்தையும் தனியார் மையமாக்கக் காரணம் என்ன?, என்பதைப் பார்த்துவிட்டுத் தான் கட்டிடத்த்தில் முட்டியவனையும், குண்டு வைத்த கோமானையும், இஸ்லாமிய வேடம் போட்ட கருப்பு ஆடுகளையும் காணப் போகிறோம்....!


இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம். 


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

 SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்.3

No comments:

Post a Comment

welcome ur comment,