Monday, February 25, 2013

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#5

SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்5.

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

மிக்காயீல் காஃப், யூதப் பழமைச் சியோனிசக் குடும்பத்தில் பிறந்த யூதர். Ptech நிறுவனத்தில் வர்த்தக மேலளாராகப் பணிக்குச் சேர்ந்தவுடன் செய்த வேலை என்ன தெரியுமா?. செடார் ஃபண்ட் என்ற இஸ்ரேலிய அதி நவீனத் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இயங்கும் கார்டியம் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனத்துடன் டாடா பேஸ் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மென்பொருள் வர்த்தகக் குத்தகை ஒப்பந்தம் செய்தார். அது மட்டுமல்ல,இந்த கார்டியம் நிறுவனத்தின் பின்னால் இருந்த மேலும் இரு பெரும் நிறுவனங்களான வெரிடாஸ் வென்சர் பார்ட்னர்ஸ் மற்றும் ஸ்டேஜ் ஒன் ஆகியவையும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஆகும். பெயருக்குத் தான் Ptech நிறுவனம் யாசின் அல்-காதி என்கிற இஸ்லாமியருடையதே தவிர அந்த நிறுவனம் முழுவதும் யூதச் சக்திகளால் பின்னப்பட்டுக் கிடந்தது. பல மில்லியன் டாலர்களைக் கொட்டி நிறுவனம் நடத்தும் யாசின் அல்-காதிக்கு இந்த சிறிய விடயம் கூடவா தெரியாமல் இருந்திருக்கும். யூதச் சக்திகளை தன் நிறுவனம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்ததைக் கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?!.

இந்த மிக்காயில் காஃப், இத்தோடு மட்டும் நிற்கவில்லை. Ptech நிறுவனத்தின் அடிப்படைத் மென்பொருள் அமைப்பை மைட்டர் என்ற நிறுவனத்துடன் குத்தகை ஒப்பந்தம் செய்தார். இந்த மைட்டர் நிறுவனம் தான், அமெரிக்க மத்திய வான் வெளி போக்குவரத்து நிர்வாகத்தின் அனைத்து மென்பொருளையும் வடிவமைத்துக் கொடுத்தது ஆகும். இந்த மைட்டர் நிறுவனம் ரஷ்ய, ஆஸ்திரிய யூதத் தம்பதிகளுக்குப் பிறந்த ஜேம்ஸ் ஸ்சிலிஸ்ங்கர் என்ற யூதச் சியோனிஸ்ட்டின் மேற்பார்வையில் இயங்கியது ஆகும்.இந்த மைட்டர் நிறுவனமும், Ptech க்கும் இனைந்து தான் அமெரிக்காவின் வடக்குப் பகுதி வான் வெளி பாதுகாப்பு (NORAD)கணிணிச் சேவையைக் கண்கானித்து வந்தன.அப்புறம் என்ன யூதர்களுக்கு இதை விட வேறு என்ன கொண்டாட்டம்.

திருகு தாளக் கில்லாடியான மிக்காயில் காஃப், ட்ராப் டோர்ஸ் அண்ட் ட்ரோஜன் ஹார்ஸ்(Trapdoors And Trojan Horse) என்ற அதி நவீன, முக்கிய கணிணி அமைப்பை வாங்கிப் பயன்படுத்தி வந்தார். கொடுமை என்னவென்றால் அந்த முக்கிய(?) கணிணி அமைப்பு செப்டம்பர் 11 அன்று செயல் இழந்து போனது!. இது தான் யூதச் சதி.


விமான நிலையம் ICTS கையில், கட்டிடம் சிர்வர்ச்டைன் கையில், அதன் பாதுகாப்பு க்ரோல் நிறுவனம் கையில், கம்யூட்டர் கண்ட்ரோலும் வான் வெளிக் கட்டுப்பாடும் மிக்காயில் காஃப் மற்றும் மைட்டரின் ஜேம்ஸ் ஸ்சிலிஸ்ங்கர் கைகளில். இவர்கள் அனைவரும் யூதர்கள், மொசாத் கையில். என்ன மீதம் இருக்கிறது. குண்டு வைப்பது. அது யார்? எப்படி?


 ஊரைச் சுற்றிய மர்ம வேன்
--------------------------------------
WTC தாக்குதல் நடந்த அன்று நியூயார்கை ஒரு மர்ம வேன் சுற்றி வந்தது. அந்த வேன் Urban Moving System (அர்பன் மூவிங் சிஸ்டம்) என்ற வாடகைக் கார் கம்பெனிக்கான 2000 ஆம் ஆண்டு மாடல் செவர்லட் வேன். இந்த வாடகைக் கம்பெனி நியூ ஜெரைசியின் வீஹாவ்கன் 18வது தெருவில் இருக்கிறது. இந்த வேனில் செப்டம்பர் 11 அன்று பயணம் செய்தவர்கள் 5 நபர்கள்.

இந்த வேனில் மிகப் பெரியக் கட்டிடப் படமும் விமானமும் பறப்பது போல் படம் பிரிண்ட் செய்து உலவியதால் கிழக்கு ரூதர் ஃபோர்ட் காவல் துறை அவர்களை வழி மறித்து விசாரித்திருக்கிறது.அந்த வேனின் நம்பர் போர்டு JRJ 13Y எனப் பதிவு செய்தனர்.

அதே போன்று லிபர் ஸ்டேட் பூங்கா சமீபத்திலும் இவர்களை காவல் துறை விசாரிக்கையில் அவர்கள் அனைவரும் இஸ்ரேலியர்கள் எனத் தெரிய வந்தது. அவர்களை விசாரிக்கையில், அதில் ஒருவன் மட்டும்,” நாங்கள் உங்கள் பிரட்சினையில்லை. நாங்கள் உங்களுக்கு நண்பர்கள். ஃபாலஸ்தீனியர்கள் தான் உங்கள் பிரட்சினை” எனக் கூறியதை,அமெரிக்க உளவுத் துறைக்கான தகவலில் அந்த காவல் துறை அதிகாரி பதிவு செய்ததை செப்டம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் வெளியாகிய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளில் வெளி வந்தது.

இந்த 5 பேர்களில் மூன்று பேர் மட்டும் தாக்குதல் நடப்பதற்கு சற்று நேரத்திற்கு முன் WTC கட்டடத்திற்கு அருகாமையில் உள்ள ஹட்சன் ஆற்றங் கரையில் WTC கட்டடத்தை நோக்கிய வண்ணம் கேமராக்களை சரி செய்து இருந்திருக்கின்றனர். இந்த சமயத்தில் அங்கிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் மரியா என்கிற பெண்மனி இவர்களின் வினோதமான நடவடிக்கையைப் பார்த்துவிட்டு தனது பினோடெக்ஸ் பைனாகுலர் 7x35 mm(341 ft -1000 yrds) மூலம் பார்கையில்,

“அந்த மூவரும் வேனில் முகட்டில் அமர்ந்த வண்ணம் இருந்தனர். ஒருவன் முடி சுருண்டவனாகவும், மற்றொருவன் சிகப்பாவும் மெலிந்தும் இருந்தான். இவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி சந்தோஷப்பட்டு நடனமாடிக் கொண்டனர். சற்று நேரத்தில் முதல் கட்டடம் தாக்கப்பட்டது. அந்த வேனில் JRJ-13Y என்ற நம்பர் போர்டு இருந்தது.” எனக் அமெரிக்க உளவுத் துறையின் செய்தியை வெளியிடும் அரசாங்க ஊடகமான தேசிய பிரஸ் மூலம் வெளியிடப்பட்டு ஃபாக்ஸ் டிவியிலும் மற்றும் நியூயார்க் டைம்ஸ் 13 செப்டம்பர் 2001 ப்திப்பில் வந்தது.ஆக, காவல் துறையினர் பார்த்த அந்த வேன் தான் இந்த வேன். இவர்கள் ஏன் சந்தோசப் பட வேண்டும்?!.

இந்த 5 பேர் யார்?. இஸ்ரேலியர்கள்




சுற்றிக் கொண்டிருந்த மர்ம வேன் Urban Moving System(அர்பன் மூவிங் சிஸ்ட) எனற வாடகைக் கார் கம்பெனியுடையது என அறிந்தோம். பின்னர் FBI சென்று விசாரிக்கையில் அந்த கம்பெனியில் இந்த ஐவரில் ஒருவர் தன் மனிவியுடன் வீடு மாறப் போவதாகச் சொல்லி இந்த வேனைக் கேட்டார் அதனால் கொடுத்தோம் என கதை விட்டார்கள். ஆனால் FBI துருவ ஆரம்பத்ததில் கிடைத்த விசயம் என்ன தெரியுமோ. இந்த நிறுவனம் ஒரு சியோனிச யூதராகிய டொமினிக் சுட்டருடையது ஆகும்.

இவர் இந்த நிறுவனத்தை நடத்த அமெரிக்காவின் முன்னேற்றத்திற்க்கா செலவிடும் வெள்ளை மாளிகை அலுவலக மேலாண்மை மற்றும் பட்ஜெட் என்ற அமைப்பிடமிருந்து 4,98,750 டாலர்களையும் 2001 ஜூன் மாதம் சிறு தொழில் வளர்சி நிர்வாகத்திடமிருந்து 1,66,250 டாலர்களையும் பெற்று இருக்கிறார். இவருக்கு இந்த பணத்தை தாரை வார்த்தும் அரசாங்க அமைப்புக்களைப் பின்னி பினைந்திருக்கும் யூதச் சக்திகள் தான்.

இந்தக் கடன் தொகைகளை வாங்கும் பொழுது பேயோன், நீயூ ஜெரைசி என முகவரி கொடுத்த இவர் தனது அலுவலகத்தை WTC தகர்க்கப்படுவதற்கு முன் வீஹாவ்கன் - நியூ ஜஎரைசிக்கு மாற்றியிருக்கிறார். இந்த வீஹாவ்கன் என்ற இடம் WTC கட்டிடத்திற்க்கு அருகாமையில் உள்ள இடமாகும்.இந்த டோமினிகன் சுட்டர் WTC தகர்ப்பில் FBIஆல் இனைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட இரகசியம் இத்தாலிய அமைப்பால் கசிந்தது.

இந்த டொமினிக் சுடரின் நிறுவனத்தில் இருந்து செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியாகியது ஒரு செவர்லெட் வேன் மட்டும் கிடையாது. மூன்றுக்கும் மேற்பட்ட வேன்கள் WTC கட்டிடத்தைச் சுற்றி வலம் வந்திருக்கின்றன். அதில் ஒன்றில், அதாவது ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் நின்ற வேன் வெடி குண்டுகளுடன் பிடிக்கப்பட்டது. அந்தச் செய்தியை இஸ்ரேலியப் பத்திரிக்கையான ஜெருசலம் போஸ்ட் உட்பட ABC நியூஸ் மற்றும் மிக முக்கியமான அமெரிக்க இரானுவ வானொலியும் இந்தச் செய்தியை உறுதி செய்தன. அந்த வேனை ஓட்டி வந்தவர்கள் அரேபிய உடையில் இருந்தார்கள் எனவும் செய்திகளில் சொல்லப்பட்டது.

இப்படிப் பல இடங்களில் பல வேடத்தில் நியூ ஜெரைசியில் உலா வந்த அந்த ஐவரில் மூவர் தான் மாரியா என்கிற பெண்மனி வேனில் பார்த்த மூவர் ஆவர். இவர்களுக்கு உதவுதற்க்காகத் தான் இந்த அர்பன் மூவிங் சிஸ்டம் என்கிற வாடகை நிறுவனம் தொடங்கப்பட்டது எனச் சந்தேகித்த FBI டோமினி சுட்டரை விசாரித்ததில் தெரிந்ததால் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவாராகச் சேர்த்தது.இவரின் நிறுவனத்தில் தான் வேனில் உலா வந்த அந்த ஐவரும் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதும் தி பெக்ரான் என்ற பத்திரிக்கை மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைகளில் பின்னால் வெளிவந்தது.


அவர்கள் யார்?.....பெயர் என்ன?...என்ன சொன்னார்கள்?


இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம். 




தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

 SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்6.  

Friday, February 22, 2013

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#6

SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்6.

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...


யார் அந்த ஐவர்....



1) சிவன் குர்ஸ்பெர்க், 2)பால் குர்ஸ்பெர்க்,3)ஏரோன் ஸ்ச்மெல், 4) ஒடெட் எல்னர் 5) அமர் மர்மாரி இந்த ஐந்து பேரும் தான் WTC கட்டடத்தில் குண்டு வைத்த கோமான்கள். இவர்கள் முதல் விமானம் மோதுவதற்கு முன்னரே WTC கட்டடத்தை நோக்கி கேமராவை சரி செய்து வைத்துள்ளனர். அது மட்டுமல்ல மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்களின் வினோத நடவடிக்கையைக் கண்டு ஒருவர் வீடியோக் கேமரா மூலம் எடுத்த பதிவை அமெரிக்க உளவு நிறுவனமான FBIக்கு கொடுத்துள்ளார் அதிலிருந்து உளவுத் துறை அதிகாரிகள் குளோஸ் அப் செய்து தேர்ந்தெடுத்த கிளிப் ஒன்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியது. அது என்னவெனில், WTC கட்டிடம் விமானத்தால் தாக்கப்படும் பொழுது ஐவரில் ஒருவன் தனது லைட்டரை ஆன் செய்து சிம்பாலிக்காக எரியப் போவதைக் காட்டியிருக்கிறான். அந்தக் காட்சியை FBI பதிவு செய்து பிரஸ் ரிப்போர்டகளுக்கும் கொடுத்திருக்கிறது.

இங்கே இன்னொரு விசயத்தையும் நாம் கவணிக்க வேண்டும், அது என்னவெனில் முதல் விமானம் WTC கட்டிடத்தில் மோதியது எந்த ஃப்ளோரின் எந்த பக்கத்தில் தெரியுமா?. ஆச்சரியப்பட வேண்டிய விசயம். எந்த அளவுக்கு யூதக் குள்ள நரிகள் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்று பாருங்கள். அதாவது நாம் இரண்டு தொடர் 13 மற்றும் 14ல் பார்த்தோமே அந்த ஸ்க்ரோல் நிறுவனமும் அமெரிக்கன் இண்டர் நேஷனல் குரூப் என்கிற நிறுவனமும் சேர்ந்து வாங்கிய மார்ஷ் அண்ட் மெக்லென்னன் என்ற நிறுவனத்தின் கம்யூட்டர் கட்டுப்பாட்டு அறை இருக்கக்கூடிய WTCன் வடக்குக் கட்டிடத்தில் தான் மோதியது.

ஸ்க்ரோல் நிறுவனம் யூத நிறுவனம் என்பதை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். இந்த அமெரிக்கன் இண்டர் நேஷனல் குரூம் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான மௌரிஸ் ஆர்.கிரீன் பெர்க்கும் ஒரு யூதச் சியோனிஸ்ட்!. ஆக, விமானம் கட்டிடத்தில் மோதுவதற்கான சமிஞை இங்கிருந்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.திட்டம் கன கச்சிதமாக முடிந்தது.

இப்பொழுது, டான்ஸ் ஆடிய ஐவரைப் பற்றி வருவோம். இதில் நான்கு பேர்கள் இஸ்ரேலியர்கள், ஒருவன் ஜெர்மனியைச் சார்ந்தவன் என்றாலும் யூதன் இவனுக்கு பொஸ்ட்ச்சாஃப்-டெல் அவிவ் அலுவலகத்திலிருந்து இஸ்ரேல் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களில் இருவர் காலாவதியான பாஸ்போர்ட்டில் உலா வந்திருக்கிறார்கள். கட்டிடம் இடிந்த மறு நிமிடம் இவர்கள் சந்தோஷமாகக் கேமராவை இயக்கியதைப் பார்த்த பொது மக்கள் உளவுத் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே உளவுத் துறை இவர்களைக் கைது செய்தது, ரூதர் ஃபோர்ட் காவல் துறை விசாரித்த நபர்களும், லிபர் ஸ்டேட் பூங்கா காவல் துறை விசாரித்த நபர்களும், மரியா என்கிற பெண்மனி கூறிய அந்த வேனின் மீது அமர்ந்திருந்த மூவரும் இவர்கள் தான் என விசாரணையில் முடிவுக்கு வந்தனர். அந்த மூவரிடத்தி விசாரித்த பொழுது கொடுத்த வாக்கு மூலம் என்ன தெரியுமா. ”நாங்கள் இந்த இடிப்பை ஆவனப் படம் எடுக்க வந்தவர்கள்”,எனக் கூறினார்கள். இந்த கட்டிடம் தகர்க்கப்படுவதற்கு முன்பே கேமராவைச் சரி செய்து வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு கட்டிடம் இடியப் போவது முன்பே எப்படித் தெரியும்?!.


அடுத்து ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் நின்ற வேன் வெடி மருந்துக் கலவையுடன் பிடி பட்டிருக்கிறது. அந்த வேனும் அர்பன் மூவிங் சிஸ்டத்திற்க்குச் சொந்தமானது தான். ஆக, வெடி மருந்துக் கலவையை கட்டிடத்தின் அடியில் வைத்துவிட்டு வந்து கேமராவைச் சரி செய்திருக்கிறார்கள் இந்தச் சதிகார யூதர்கள். அதுவும் லைட்டரை எரிய வைத்து சிம்பள் வேறு.

அன்றைய தினத்தி நடந்த இன்னும் சில முக்கிய நிகழ்வுகள் யூதர்கள் தான் இதைச் செய்தார்கள் என்பதற்க்கான வலுவான ஆதாரங்களாக அமைகிறது அதை, 


இருவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்யும், ஜார்ஜ் வஷ்ங்டன் பாலத்தில் வெடிகுண்டு வேன் நின்றதையும் உறுதி செய்யும் பெண்டகன் ...


http://www.youtube.com/watch?v=2CHq6JocvDM


 
செப்டம்பர் 11-2001 அன்று நடந்த தாக்குதல் அன்று, கற்பணை செய்து கூட பார்க்க முடியாத சில முக்கிய நிகழ்வுகள் நடந்தன. அவையாவன

வில்லியம் ஜார்ஜ் புஷ்ஷின்(தாக்குதல் நடந்த பொழுது இருந்த ஜனாதிபதி) தந்தை ஜார்ஜ் ஹெர்பெர்ட் வால்க்கர் புஷ்(41வது அமெரிக்க ஜனாதிபதி) தாக்குதல் நடந்த அன்று அதே காலை வேலை யாருடன் இருந்தார் தெரியுமா?. சற்று மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். இஸ்லாமியப் போராளியாக உலகை ஏமாற்றிக் கொண்டிருந்த ஒசாம பின் லேடனின் சொந்த தம்பியுடன் வாஷிங்டனில் உள்ள ரிட்ஜ் கார்லடன் ஹோட்டலில் பேசிக் கொண்டிருந்தார். ஆம். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையின் எழுத்தாளர் மைக்கேல் மூர் எழுதிய ட்யூட்,வேர் இஸ் மை கண்ட்ரி என்ற கட்டுரை செப்டம்பர் 27-2001ல் வெளியானதில் இதைக் குறிப்பிடுகிறார். இதை புஷ்ஷின் குடும்பம் மறுக்கவுமில்லை. அந்த அளவுக்கு என்ன உறவு எனக் கேட்கிறீர்களா.

சௌதி பின் லாடன் குரூப் கம்பனி 1968ல் அதன் நிறுவரான முஹமத் பின் லாடன் விமான விபத்தில் இறந்தவுடன், ஒசாம பின் லாடனின் சகோதரர் சாலிம் பின் லாடனின் நிற்வாகத்தில் வந்தது. 1978ல் சாலிம் பின் லாடன் மிகப் பெரிய தொகையை ஜார்ஜ் புஷ்ஷின் நிறுவனமான அர்புஷ்டோ எனர்ஜி என்கிற நிறுவனத்தில் முதலீடு செய்தார். இவரை இந்த அர்புஷ்டோ நிறுவனத்திற்க்கு முதலீடு செய்ய அழைத்து வந்தவர் யாரென்றால் ஜார்ஜ் புஷ்ஷுடைய நண்பரான ஜிம் பாத் என்பவர். இந்த பாத்தை ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை அப்பொழுதைய அமெரிக்க உளவுத் துறையின் தலைவராக இருந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் புஷ், ஆயில் கம்பெனிகளை 1976ல் உருவாக்கி, அதற்கு முதலீட்டாளர்களை கொண்டு வரக் கூடியப் பொறுப்பை இந்த ஜிம் பாத்திடம் கொடுத்தார். அப்படிப் ஜிம் பாத் கொண்டு வந்த தங்க வாத்து தான் சாலிம் பின் லாடன். இந்த சாலிம் பின் லாடன் முதலீடு செய்த அதே அர்புஷ்டோ ஆயில் கம்பெனியில் ஜிம் பாத்தும் 70,000 டாலர்களை முதலீடு செய்தார். கொடுமை என்னவென்றால் இந்த ஜிம் பாத்தையே சாலிம் பின் லாடன் தனது பங்கீட்டுக்கான மேற்பார்வையாளராக நியமித்தார். என்ன காரணமோ தெரியவில்லை.

இந்த பாத் இத்தோடு நிற்கவில்லை. இன்னொரு மிகப் பெரிய புள்ளியான,சௌதி நேஷனல் கமர்சியல் வங்கியின் முதலாளிகளில் ஒருவரான, ஒசாமா பின் லாடன் மனைவியின் சகோதரரான காலித் பின் மஹ்ஃபூசையும் இந்த நிறுவனத்தில் இனைத்தார். இந்த நிலையில் புஷ்ஷுடைய அர்புஷ்டோ எனர்ஜி திவாலனவுடன் அர்புஷ்டோ 7 என்ற ஆயில் கம்பெனியுடன் இனைக்கப்பட்டது. அப்படி இனைந்த அந்த நிறுவனத்தில் ஜிம் பாத், சாலிம் மற்றும் ஒசாமாவின் மைத்துனர் காலித் ஆகிய இருவருடைய, 1 மில்லியன் டாலருக்கு மேலான பனத்தை முதலீடு செய்தார். இதில் கிடைத்த இலாபத்தை வைத்து பின் லாடன் கம்பெனிக்கும், காலித் பின் மஹ்ஃபூஸுக்கும் விமான தள ராயல்டி, அலுவலகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புக்கள் என பல வகைகளில் முதலீடு செய்தார்.

இப்படி புஷ்ஷுடைய குடும்பத்தோடு வியாபர ரீதியாக பின்னிப் பினைந்து கிடந்த பின் லாடன் குடும்பம். 1988ல் அமெரிக்காவின் டெக்ஸாசில் ஒரு தனியார் விமான விபத்தில் ஒசாமாவின் அண்ணன் சாலிம் பின் லாடன் கொல்லப்பட்டார். இந்தச் சமயத்தில் இந்த நிறுவனத்தில் மூன்றாவதாக வந்து இனைந்த பில் வொயிட் என்ற மிகப் பெரிய தொழிலதிபர். ஜார்ஜ் புஷ்ஷின் நண்பரும், பின் லாடன் குரூபின் மேற் பார்வையாளருமான ஜிம் பாத் மீது சந்தேகப்பட்டார். கடைசியாக கார்லைல் குரூப் என்ற நிறுவனத்தில் சௌதி பின் லாடன் குரூப் 2 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இந்த கார்லைல் குரூபின் மேலளாரக இந்த புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பெர்ட் புஷ் அதனுடைய முதன்மை ஆலோசகராக பதவியேற்றார்.

இந்தச் சமயங்களில், அதாவது 1996ல் ஜார்ஜ் புஷ் டெக்ஸாஸ் மாகனத்தின் கவர்னராக இருந்தார். புஷ்ஷுக்கும் தாலிபானின் தலைவர்களுக்குமிடையே நல்ல உறவு இருந்து வந்தது. இந்தச் சமயத்தில் தான் ஒசாமா பின் லாடன் அல்-காயிதாவில் சேர்ந்தது. தாலிபான்களுடனா அந்த உறவும் வியாபார நோக்கோடு தான் இருந்தது. அதாவது ஆஃப்கான் வழியாக பைப் லைன் போடுவதற்கு அவர்களின் தயவு தேவைப்பட்டது. இப்படி நெருங்கிய உறவோடு இருந்த ஜார்ஜ் புஷ் மற்றும் பின் லாடன் மற்றும் தாலிபான்களின் உறவு மேலும் நெருக்கமானது எப்பொழுது எனில் உலக வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்படுவதற்கு 6 மாதத்திற்க்கு முன்,அதாவது மே 2001. எப்படி?!. அதாவது தாலிபான்களுக்கு 43 மில்லியன் டாலர்களை அன்பளிப்பாக ஜார்ஜ் புஷ் கொடுத்துள்ளார். மைக்கேல் மூர் எழுதிய இந்த புத்தகத்தின் அடிப்படையாகக் கொண்டு தான் பி.பி.சி, ‘த பவர் ஆஃப் நைட்மேர்ஸ்” என்ற டாக்குமெண்ட்ரித் தொடரைத் தயாரித்து வெளியிட்டது. மைக்கேல் மூர், அந்த நூலை முன்னனிப் பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு ஆய்வின் அடிப்படையில் எழுதிய புத்தகம் தான்,’ ட்யூட், வேர் இஸ் மை கண்ட்ரி’.


ஜார்ஜ் புஷ் ஒரு பக்கம் யூதச் சியோனிஸ்டுகளின் கைப்பாவையாக இருந்திருக்கிறார். இன்னொரு பக்கம் பின் லாடன் குடும்பத்தோடு ஒட்டி உறவாடியிருக்கிறார். அது மட்டுமல்ல பின் லேடன் அல்-காயிதாவில் சேர்ந்த 1996 ல் தாலிபான்களின் முக்கியத் தலைவர்களை வேறு சந்தித்திருக்கிறார். 43 மில்லியன் டாலர்களை 2001 மே மாதம் தாலிபான்களுக்குத் தாரை வார்த்தது எங்கிருந்து. பெண்டகனில் டோனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் 2.3 டிரில்லியன் டாலர்கள் கணக்கிலிருந்து காணமல் போயுள்ளது எனச் சொன்னாரே தொடர் 3ல் பார்த்தோமே, அதில் ஒரு பகுதி தான் இதுவோ எனச் சந்தேகிக்க வைக்கிறது.அது மட்டுமல்ல அந்தச் சமயத்தில் பெண்டகனின் தலைமைப் பொறுப்புதாரியாக இருந்த ரப்பி டோவ் ஜாக்கெய்ம் ஒரு சியோனிச யூதர்.மேலும் இவரிடத்தில் மிக முக்கியமான 1993ல் உலக வர்த்தக மையம் ஒரு சிறு தாக்குதலுக்கு உள்ளானதைப் பற்றி ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் புளூ பிரிண்ட் அதாவது வரைபடம் முழுவதும் இவரிடத்தில் இருந்தது. 




ஜார்ஜ் புஷ் ஒரு பக்கம் யூதச் சியோனிஸ்டுகளின் கைப்பாவையாக இருந்திருக்கிறார். இன்னொரு பக்கம் பின் லாடன் குடும்பத்தோடு ஒட்டி உறவாடியிருக்கிறார். அது மட்டுமல்ல பின் லேடன் அல்-காயிதாவில் சேர்ந்த 1996 ல் தாலிபான்களின் முக்கியத் தலைவர்களை வேறு சந்தித்திருக்கிறார். 43 மில்லியன் டாலர்களை 2001 மே மாதம் தாலிபான்களுக்குத் தாரை வார்த்தது எங்கிருந்து. பெண்டகனில் டோனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் 2.3 டிரில்லியன் டாலர்கள் கணக்கிலிருந்து காணமல் போயுள்ளது எனச் சொன்னாரே தொடர் 3ல் பார்த்தோமே, அதில் ஒரு பகுதி தான் இதுவோ எனச் சந்தேகிக்க வைக்கிறது.

அது மட்டுமல்ல அந்தச் சமயத்தில் பெண்டகனின் தலைமைப் பொறுப்புதாரியாக இருந்த ரப்பி டோவ் ஜாக்கெய்ம் ஒரு சியோனிச யூதர்.மேலும் இவரிடத்தில் மிக முக்கியமான 1993ல் உலக வர்த்தக மையம் ஒரு சிறு தாக்குதலுக்கு உள்ளானதைப் பற்றி ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் புளூ பிரிண்ட் அதாவது வரைபடம் முழுவதும் இவரிடத்தில் இருந்தது.

இதையெல்லாம் விட மிகப் பெரிய யூதக் குள்ள நரித் தனம் என்னவெனில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தை இரண்டு விமானங்கள் மோதி தகர்த்தன. வைத்த குண்டும் வெடித்தது. கடத்தப்பட்ட நான்கு விமானத்தில் இரண்டு முடிந்தது. மீதம் இரண்டு என்ன ஆனாது தெரியுமா?...ஒன்று பெண்டகனை விட்டு தள்ளி விழுந்தது. மற்றொன்று பெண்டகனில் மோதி நொறுங்கியது. அது எந்தப் பகுதியில் தெரியுமா?, 2.3 ட்ரில்லியன் டாலர்கள் காணமல் போனது சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டிருந்த பெண்டகனின் அலுவலப் பகுதியில். அந்த விசாரனைக் கமிஷன் தலைவர் யார் தெரியுமா?. நம்ம சாட்சாட்த் ரப்பி டவ் தான்.

இவர் SPC என்ற நிறுவனத்திடமிருந்து 32, 767 போயிங் விமானங்களை எல்ஜின் எ.எஃப்.பி என்கிற இரானுவ விமான தளத்திற்கு குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்தார். அதுக்கு என்ன என கேட்கிறீர்களா?. இந்த எல்ஜின் விமான தளம், ஃப்ளோரிடா விமான தளத்திற்கு 5 கி,மீ தொலைவில் உள்ளது ஆகும். இந்த ஃப்ளோரிடா விமானத் தளத்திலிருந்து கடத்தப்பட்டது தான் AF 11 விமானம், அதாவது யூதக் கைக்கூலி முஹம்மத் அத்தாஹ்வும்,யூதன் லெவினும் சேர்ந்து கடத்திய விமானம். இந்த விமானம் ரிமோர்ட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. அது தான் துல்லியமாக க்ரோல் நிறுவனத்தின் கம்யூட்டர் அறையில் மோதியதும் ஆகும்.

இன்ஷா அல்லாஹ் நாளை இன்னும் திடுக்கிடும் தகவல்கலுடன் சந்திப்போம்... 

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

 SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்.7...

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#4

SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்4.

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...


டேனியல் வெவின், ஜியாத் ஜர்ராஹ்,முஹம்மத் அத்தாஹ் மற்றும் சதாம் அல்-சுகமி ஆகிய நால்வரும் எப்படி விமானத்தைக் கடத்த முடிந்தது?. 

அமெரிக்க விமான நிலையங்களுக்கு பாதுகாப்பே இல்லையா என்ன? என்ற கேள்வி எழலாம். இருந்தது. அதுவும் யூதர்களின் செக்கியூரிட்டி நிறுவமான ICTS என்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் தான் AFF 11 மற்றும் UAF 93 ஆகிய விமானங்கள் கடத்தப்பட்ட விமானத் தளங்களான போஸ்டனில் உள்ள லோகன் மற்றும் பெனிசுல்வேனியாவின் நிவார்க் ஆகிய இரண்டிற்க்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை இந்த ICTS நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் பொறுப்புதாரிகளான எஸ்ஸர் ஹேரல் மற்றும் மேனச்சம் அட்ஸ்மோன் ஆகிய இருவரும் யூதர்கள். இதில் மேனச்சம் அட்ஸ்மோன் என்கிற யூதர் முன்னால் இஸ்ரேலியப் பிரதமர் யெஹூத் ஓல்மெர்ட்டின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்த விமான நிலையங்களின் வழியாக உள்ளே நுழைந்த சதாம் அல்-சுகமியுடைய பாஸ்போர்ட் உலக வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட்ட மறு நாள் தெருவில் கிடந்து எடுக்கப்பட்டதாக அமெரிக்காவின் அனைத்துப் பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டது, அனைவரும் அறிந்ததே. ஆனால், அது சதாம் அல்-சுகமியுடைய பாஸ்போர்ட் அல்ல, முஹம்மத் அத்தாஹ்வுடைய பாஸ்போர்ட் தான் என அரசுத் தரப்பில் செய்தி வெளியானது.

இதிலிருந்து என்ன தெரிகிறது. இருவரும் பாஸ் போர்ட் இல்லாமலேயே விமான நிலையத்திற்க்குள் நுழைந்திருக்கிறார்கள். இவர்களை நுழையவிட்டது யார்?, இந்த யூதக் கைக் கூலிகளை உருவாக்கிய யூதர்களின் நிறுவனமான ICTS.


 உலக வர்த்தக மையக் கட்டிடத்தைத் தகர்க்க விமனாங்கள் தயார். தகர்க்க விமானங்கள் மட்டும் போதுமா என்ன?. கட்டிடத்தில் மெட்டல் தெர்மடைட் குண்டுகளை வைப்பது யார்?. வைப்பதற்க்கு முன் அதற்க்கு அங்குள்ள பதுகாப்பு வளையத்தை உடைத்தால் அல்லவா உள்ளே செல்ல முடியும். என்ன செய்யலாம்?. அதுவும் யூத நாசகாரக் கும்பலுக்கு எளிதாகவே போனது காரணம். உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் பாதுகாப்புச் சேவையை க்ரோல் என்கிற நிறுவனம் தான் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான ஜூல்ஸ் மற்றும் ஜெரமி க்ரோல் ஆகிய இருவரும் யூதச் சியோனிஸ்டுகள்

அந்த க்ரோல் நிறுவனத்தில் மேலாளர் ஜெரோம் ஹாவர் என்பவரும் ஒரு யூதர். இவருடைய தாயார் அமெரிக்காவில் உள்ள யூதப் பெண்கள் அமைப்பான ஹதசாவின் கௌரவத் தலைவி ஆவார். இந்த பெண்கள் அமைப்பு தனி இஸ்ரேலியத்திற்க்காக வெகுவாகப் போராடக்கூடிய அமைப்பாகும்.

இந்த ஜெரோம் ஹாவர் இரண்டு மிகப் பெரும் சூழ்ச்சிகளை ச் செய்தார். ஒன்று, ஜான் ஒ. நெயில் என்பவர்,அமெரிக்க உளவு நிறுவனமான FBI ன் சிறப்பு எஜெண்ட்டாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் தான் யூதக் கைக் கூலி அமைப்பான அல்-காயிதாவைப் பற்றி துப்பறிவதற்க்காக அமெரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தவர். இவரை ஜெரோம் ஹாவர் , வாடகைக்கு எடுத்து,தான் மேலாளராகப் பணியாற்றும் க்ரோல் பாதுகாப்பு நிறுவனத்தில்,உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக்கினார். இவர் 9/11 தாக்குதலின் போது கொல்லப்பட்டார்.

ஏன் ஜான் ஒ.நெயிலை வாடகைப் பாதுகாப்புத் தலைவராக க்ரோலுக்கு அமர்த்த வேண்டும். அவரைக் கொல்ல வேண்டும்? என்கிற சந்தேகக் கேள்வி வரலாம்.
இந்த ஜான் ஓ.நெயில் தான் அமெரிக்காவிற்க்கு எதிரான யூதத் தீவிரவாதத்தை பகிரங்கமாக உலகுக்கு முதன் முதலில் வெளிக் கொண்டு வந்தவர். அதாவது 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யெமனில் நின்று கொண்டிருந்த யு.எஸ்.எஸ் கோல் என்ற கப்பலை இஸ்ரேல் ஏவுகனை மூலம் தாக்கி அழித்துவிட்டு அதை அல்-காயிதாதான் செய்தது என கதைக் கட்டியது. ஆனால் FBIன் அல்காயிதா பற்றிய சிறப்புப் புலனாய்வு உளவாளியான ஜான் ஓ. நெயில் இதைக் கண்டுபிடித்து இஸ்ரேல் தான் செய்தது என உலகுக்கு உண்மையைச் சொன்னார். இதனால் அப்பொழுதைய யெமனுக்கான அமெரிக்கத் தூதர் பர்பரா பொடைனுக்கும் இவருக்கும் இடையில் படு மோதல் ஏற்பட்டது. காரணம் பர்பரா பொடைன் ஒரு யூதச் சியோனிஸ்ட். இதனால் ஜான் ஓ. நெயில் அமெரிக்க அரசாங்கத்தால் யெமனில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார்.

அதற்கும் 9/11 தாக்குதலில் ஜான் ஓ.நெயில் கொல்லப்பட்டதற்க்கும் காரணம் என்னவென்கிறீர்களா?. காரணம், இந்த ஜான் ஓ. நெயில் இருந்தால் மீண்டும் இஸ்ரேல் செய்கிற இந்த அமெரிக்காவுக்கானப் பச்சைத் துரோகத்தை வெளிக் கொண்டு வந்துவிடுவார் என்பதால் தான் பதவி ஓய்வு பெற்று வீட்டில் இருந்த ஜான் ஓ.நெயில் வாடகைப் பாதுகாப்புத் தலைவராக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இது ஜெரோம் ஹாவர் செய்த யூதச் சூழ்ச்சி.

இரண்டாவது, இந்த ஜெரோம் ஹாவர், நியூயார்க் நகரின் அவசர காலச் சூழல்களில் விரைந்து பணியாற்றுவதற்ககாக் மேயர் ரூடி கைலானியால் உருவாக்கப்பட்ட ஓஇஎம் என்ற அமைப்பின் அலுவலகத்தை இலாவகமாக WTC கட்டிடத்திற்க்கு இழுத்து வந்தது. இந்த அமைப்பின் முதல் மேலளாரக பணியாற்றிய ஜெரோமுக்கு அது பெரிய கஷ்டமாக இல்லை. ஏன் அலுவலகத்தை WTC கட்டிடத்திற்க்கு மாற்றினார் தெரியுமா? . அந்த அலுவலகம் செயல்படாமல் அழிக்கப்பட்டால் தான் அவசர காலப் பணிகள் 9/11 தாக்குதலுக்குப் பின் நடக்காமல் போகும். பயங்கரக் குள்ள நரி தான் இந்த ஜெரோம் ஹாவர் என்கிற யூதச் சியோனிஸ்ட்.

ஒரு வேளையாக கட்டிடத்தின் பாதுகாப்பும் யூதர்களின் கைக்கு வந்தாகிவிட்டது. விமானம் தயார். கட்டிடம் தயார். செக்கியுரிட்டியும் தங்கள் ஆட்கள். அப்படீண்ணா.....குண்டு?..... 


 விமான நிலைய பாதுகாப்புக் கம்பெனியான ICTS, யூதர்களான எஸ்ஸர் ஹேரல் மற்றும் மேனச்சம் அட்ஸ்மோன் இருவருடையது. WTC கட்டிடத்தின் பாதுகாப்புக் கம்பெனியான க்ரோல் நிறுவனம் க்ரோல் சகோதரர்களான ஜூல்ஸ் மற்று ஜெரோமி க்ரோல்களுடையது. எனவே குண்டு வைக்க உள்ளே நுழைவது என்பது யூதர்களுக்கு எளிதாகிப் போனாலும், விமானத்தைக் கடத்த விமான நிலையத்திற்க்கு உள்ளே நுழைவது எளிதாகிப் போனாலும், விமான நிலையத்தில் உள்ள மூன்றாவது கண்ணாகிய கம்ப்யூட்டர் தொழில் நுட்பக் கண்கானிப்புக் கேமராக்களின் கண்களில் மண்ணைத் தூவ வேண்டுமே!. இவ்வளவு அயோக்கியத் தனத்தை அழகாக நிறைவேற்றிய யூத குள்ள நரிகளுக்கு இது மட்டும் கஷ்டமா என்ன?!. திட்டம் உருவானது 1990ல். கதையல்ல நிஜம். ஆம், மிக்காயில் காஃப், இவர் மட்டும் ஒரு லுத்ரன் சபைக் கிருத்துவர் என அறியப்பட்டாலும். பினாய் பெர்த் என்ற பழமையான சியோனிச யூத அமைப்பின் உறுப்பினராக இவரின் தத்தாவும் அந்த அமைப்பில் கணக்காளராக இவரது தந்தை சாமுவேலும் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் யூதர்கள். எனவே மிக்காயில் யூதக் குடும்பத்தில் பிறந்த கிருத்துவர்(?).

இந்த மிக்காயீல் காஃப் சட்டம் பயின்று,அமெரிக்காவின் வொர்செஸ்டர் நகரத்திலுள்ள யூத சட்ட நிறுவனமான செடாரிலும் பின்னர் மஸாசூஸெட்ஸில் உள்ள சாண்டலரிலும் பணியாற்றினார். இவர் திடீரென தனது வக்கீல் தொழிலை விட்டு விலகி Ptech என்ற கப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தில் மார்கெட்டிங் மேனேஜராக வெலைக்குச் சேர்ந்தார். ஆச்சரியமான ஒன்று தான். சிறந்த வழக்குறைஞராக நல்ல நிறுவனத்தில் பணியாற்றிய இவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது!. அதுவும் யாசின் அல்-காதி என்ற சௌதி இஸ்லாமியரின் Ptech நிறுவனத்தில், ஒரு யூதர். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இந்த யாசின் அல்-காதி யார் தெரியுமா?. அமெரிக்காவின் உளவு அமைப்பான FBI ஆல் சர்வேதேசத் தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவி செய்வதாக முத்திரை குத்தப்பட்டு, அவரது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டது. அந்த யாசின் அல்- காதி தான் இந்த யூதருக்கு மார்க்கெட்டிங் மேனேஜர் பதவி கொடுத்து சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார். மொட்டத் தலைக்கும் முனங்காலுக்கும் முடிச்சு சாத்தியமா எனக் கேட்டால் இல்லை எனச் சட்டெனச் சொல்ல இயலும். ஆனால், மொசாத்துக்கும், அல் காயிதாவுக்கும் என்ன முடிச்சு எனக் கேட்டால் ஏராளம் இருக்கு.

இந்த மிக்காயில் காஃப் ஏன் திடீரென Ptech நிறுவனத்திற்க்கு வேலைக்கு வந்தார் தெரியுமோ?. இந்த Ptech நிறுவனம் தான் அமெரிக்காவினுடைய அனைத்து அரசு துறை நிறுவனங்களிலும் கம்யூட்டர் மென்பொருள் மேலாண்மையைக் காண்ட்ராக்ட் எடுத்திருந்த நிறுவனம். இவர்களுடைய நுகர்வோர் யார் தெரியுமா?, அமெரிக்க தேசிய விமான போக்குவரத்து நிர்வாகம், நேட்டோ அலுவலகம், அமெரிக்க ஆயுதப் படை அலுவலகம்,அமெரிக்க எரி சக்தித் துறை, அமெரிக்க உளவுத் துறை(FBI) மற்றும் இரகசிய பாதுகாப்பு, இதுவல்லாமல் அமெரிக்க வெள்ளை மாளிகை. இப்பொழுது புரிகிறதா?, இந்த மிக்காயில் ஏன் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு மார்க்கெட்டிங் மேனஜராக ஒரு சௌதி அரேபிய இஸ்லாமியரான சர்வேதச தீவிரவாத அமைப்பான அல்-காயிதாவிற்கு உதவியதாக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட யாசின் அல்-காதியின் Ptech நிறுவனத்திற்க்கு வேலைக்கு வந்ததன் நோக்கம்.

இங்கே சில சந்தேகம் நமக்கு எழலாம். அது என்னவெனில் அமெரிக்காவின் அரசையே ஆட்டி வைக்கும் யூத சக்திகள், அரசின் அனைத்து உயர் பதவியையும் ஆக்டோபஸ் போன்று சுற்றி வளைத்திருக்கும் யூதச் சியோனிசக் கும்பல், எப்படி அல்- காயிதாவிற்க்கு உதவும் யாசின் அல்-காதியின் நிறுவனத்திற்க்கு அரசின் அனைத்து காண்டராக்டுகளையும் கொடுத்தது? என. ஒன்று இந்த யாசின் அல்-காதி தங்களின் கைக் கூலியான அல்-காயிதாவிற்க்கு உதவியதால் இருக்கலாம் அல்லது முஸ்லிம் நிறுவனத்திற்குக் கொடுத்தால் தான் கடைசியில் இந்த தாக்குதல் பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் என்ற சதித் திட்டமாகவும் இருக்கலாம்.

இந்த மிக்காயில் காஃப் செய்த திருகு தாளங்களை
என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவல்   பார்ப்போம்.


இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம். 



தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

 SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்5.

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#3

SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்3.

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...


ஒரு விசயத்தை நடத்த வேண்டுமெனில் ஓராண்டுக்கு முன் அல்லது ஈராண்டுக்கு முன் அதிகபட்சம் ஐந்தாண்டுக்கு முன் திட்டமிடலாம். ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டு ஒரு விடயம் இந்த உலகத்தில் நடத்தப்பட்டது எனில் அது உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதல் மட்டுமே. என்ன இது புதுக் கதையா இருக்கே என நினைக்கலாம். வரலாற்றை மாற்ற முடியாது அல்லவா?. ஆம், வரலாற்றுப் பின்னனியில் நாம் ஆய்வு செய்கிற பொழுது 1980ற்கு முன்பே திட்டமிட்டு 1980ல் திட்டம் ஒரு மனிதர் வழியே வெளி உலகத்திற்க்கு தெரிந்தது. அவர் யார்? யாரிடம் சொன்னார்? எப்படி வெளி வந்தது?.

1980ல் செப்டம்பர் 30 ஆம் தேதி அமெரிக்கா த டார்கெட் என்று ஒரு கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரையை எழுதியவர் மைக்கேல் டி. எவான்ஸ் என்கிற அமெரிக்காவில் கிருஸ்த்துவப் போர்வையில் வாழ்கிற யூதரும்,இன்றைய ஜெருசலம் வணக்க குழு(Jerusalem Prayer Team) என்கிற கிருஸ்த்துவ சபையின் நிறுவனருமாவார். இவர் த ஜெருசலம் போஸ்ட் என்றும் வந்து கொண்டு இருக்கிற பத்திரிக்கையில் எழுத்தாளராக அன்று இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். இவர் ஒரு மனிதரைச் சந்தித்து பேட்டி கண்டார். அவரிடத்தில் இவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?



அமெரிக்காவிற்க்கு அரபுத் தீவிரவாதம் வருமா?
அவர் சொன்ன பதில்:
ஆம். வரும் என்பதோடு நிருத்தியிருந்தால் பரவாயில்லை. அவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தாக்குவார்கள் என்று அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை அங்கே உள்ள மிக உயர்ந்த கட்டிடமான எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தை தகர்ப்பார்கள் என ஒரு போடு போட்டாரே பாருங்கள். என்ன ஆச்சரியமா இருக்கிறதா?. எம்பையர் ஸ்டேட்டு பில்டிங் தான் 1971 வரை மிக உயர்ந்த கட்டிடமாக இருந்தது. 1971ற்குப் பிறகு WTC பில்டிங் உலகின் மிகப் பெரியக் கட்டிடமாக மாறிவிட்டது. இதைத் தெரியாமல் அந்த நபர் குறிப்பிடாரா அல்லது வேண்டுமென்றே பொய் சொன்னாரா?. வேண்டுமென்றே பொய் சொன்னார். ஏனெனில் எம்பையர் ஸ்டேட் கட்டிடம் தகர்க்கப்படவில்லை. தகர்க்கப்பட்டது WTC.

1980ல் ஜெருசலம் போஸ்ட்டில் வெளி வந்த கட்டுரையில் மைக்கேல் டி. எவான்ஸ் என்கிற யூதக் கிருஸ்துவர், தாம் அந்த நபரை 1979,23 செப்டம்பரில் சந்தித்த பொழுது பேசியதையே இங்கே கட்டுரையாக வெளியிடுகிறேன் எனக் குறிப்பிடுகிறார். அந்தக் காலக் கட்டத்தில் WTC பில்டிங் கட்டப்பட்டாகிவிட்டது. சொன்னவர் இந்த உலகத்தின் ஒரு சமான்ய மனிதராக இருந்தால், அறியாமையில் சொல்லிவிட்டார் என என்னலாம். ஆனால் சொன்னவர் யார் தெரியுமா?!

உலக வர்த்தக மையக் கட்டிடத்தை இடிக்கும் காலக் கட்டத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இவர் தான் இருக்க வேண்டும் என எந்த யூதச் சக்திகள் திட்டமிட்டதோ, அந்தக் கட்டிடத்தை குத்தகைக்கு விட வேண்டும் என எந்த யூதச் சக்திகள் சதி செய்ததோ, அந்தக் கட்டிடத்தை எந்த யூதக் கயவர்கள் குத்தகைக்கு எடுத்தாஎகளோ, அந்தக் கட்டிடத்தை தாக்க விமானத் தளத்தையும் கூட அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு தனியார் நிறுவனத்திற்க்கு தாரை வார்த்த யூதச் சூத்திரதாரிகள் திட்டமிட்டார்களோ அந்த அத்துனை யூதச் சக்திகளின் தலைமை பீடமான, இஸ்ரேலிய உளவு நிறுவனம் மொசாத்தின் முன்னாள் தலைவர் (1952-1963) இஸ்ஸர் ஹரல்.

கட்டிடத்தைக் காலி செய்ய கயவர்கள் போட்ட திட்டம் ஏன் எதற்க்க???



உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதலை யூத உளவு அமைப்பான மொசாத் தான் இருபது வருடங்களுக்கு முன்னால் திட்டமிட்டுத் தாக்கியுள்ளது என அறிந்தோம். அப்படி அமெரிக்காவினைத் தாக்கும் அளவுக்கு அவர்களுக்கு அமெரிக்கா செய்தது என்ன?, அமெரிக்காவைத் தாக்குவதால் யூதர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? என்கிற இரண்டு பின்னனிகளையும் ஆய்ந்தால் தான் இது யூதர்களின் திட்டம் என உறுதிப்படுத்த முடியும் அல்லவா?

பின்னனி 1.

1930ல் நடந்த இரண்டாவது உலக யுத்தத்தில், அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்ளின் ரூஸ்வெல்ட் ஜெர்மனியை எதிர்ப்பதற்க்காக ரஷ்யா மற்றும் இத்தாலியின் படை பலம், சௌதி அரேபிய மன்னர் சௌத் மூலமாக அரேபியத் தீபகற்பத்தில் இடம் ஆகியவை வேண்டும் என நினத்தார். இவர்கள் மூவருமே யூத எதிரிகள். அவர்களை திருப்திப் படுத்துவதற்க்காக ஜெர்மனியில் எட்டு வருட காலமாக ஹிட்லர் செய்த யூதப் படுகொலைகளைக் கூடக் கண்டு கொள்ளவில்லை. அது மட்டுமல்ல 925 யூத அகதிகளை அமெரிக்காவிற்க்கு கொண்டு வந்த செயிண்ட் லூயிஸ் கப்பலை ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பினார். நான்கு ஐந்து முறை அந்தக் கப்பல் அமெரிக்காவிற்க்கு நுழைய முயன்ற பொழுதும் அதை தடுக்கும் வண்ணம் குடியேறுவோர் தடுப்புச் சட்டம் பிறப்பித்தார். இது 20,000 க்கும் மேற்பட்ட யூதர்களை ஹிட்லர் கொல்வதற்க்கு வசதியாகப் போயிற்று. அது மட்டுமல்ல ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஒரு போதும் பாலஸ்தீனத்தில் யூதக் குடியரசு உருவாவதை விரும்பவில்லை. இது யூதர்களின் மனதில் வஞ்சமாகப் பதிந்தது. ரூஸ்வெல்ட் இந்த நிலையை 1945 வரைத் தொடர்ந்தார். ரஷ்யா ஏற்கனவே யூத எதிர்ப்பில் இருக்கிறது.இதே போன்ற நிலைப்பாட்டில் வல்லரசான அமெரிக்காவும் இருக்குமானால் யூத இனத்திற்க்கென எந்த நாடும் அமையாது நாடோடிக் கூட்டமாக அலைய வேண்டி வரும் என யூதர்கள் உணர்ந்தனர். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் அமெரிக்காவை இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராகத் திருப்ப வேண்டும். யூதப் பிராமணப் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது....

பின்னனி 2.

அ) ரோஜர் ஒப்பந்தம்
-----------------------------
1970-72ல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் பல் வேறு கட்டங்களில் நடந்தது. இப்பேச்சு வார்த்தைகளை ஐக்கிய நாட்டு சபையும் அமெரிக்காவும் இனைந்து நடத்தியது. இதை அமெரிகாவில் த்லைமைச் செயலாளர் வில்லியம் பி.ரோஜர் த்லைமை தாங்கி நடத்தியதால் இது ரோஜர் சமாதான ஒப்பந்தம் என அறியப்பட்டது.இது முழு வெற்றியடையவில்லையெனினும் சில முன்னேற்றம் கண்டது

ஆ) மாட்ரிட் ஒப்பந்தம்
-------------------------------
1991-1993 ல் வளைகுடா போருக்குப் பின் அப்பொழுதைய அமெரிக்கத் தலைமைச் செயலர் ஜேம்ஸ் பாக்கர் உதவியுடன் ஸ்பெயினின் தலை நகரமான மாட்ரிட்டில், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கிடையில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்த ஜார்ஜ் ஹச்.டபிள்யூ. புஷ் முயன்றார்.இது சற்றே முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

இ) ஓஸ்லோ ஒப்பந்தம்
--------------------------------
1993ல் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் தலைமையிலான நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் இரசியமாக இஸ்ரேல் மற்றும் ஃபாலஸ்தீனுக்கும் இடையில் ஒரு முக்கிய சமாதான உடன்படிக்கையை எட்டினார்கள். இதில் ஃபாலஸ்தீனத்தின் யாசர் அராஃபாத் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் யெட்ஜாக் ராபின் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சைமன் பெரஸ்(தற்பொழுதைய பிரதமர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் எடுத்த முடிவுகள் செப்டம்பர்13,



1993ல் அமெரிக்க வெள்ளை மாளிகையில் கையெழுத்தானது. இது சுதந்திர ஃபாலஸ்தீனத்திற்க்கு வழி வகுக்கும் வண்ண்ம் அமைந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்து முடிந்து வெளியே வந்த இஸ்ரேலியப் பிரதமர் யெட்ஜாக் ராபின்,” நாங்கள் உங்களுக்கு எதிராக இவ்வளவு நாளாக சண்டை போட்டோம். இப்பொழுது சப்தமாகவும் தெளிவாகவும் கூறுகிறோம், இரத்தமும் கண்ணீரும் போதும்...போதும்” எனத் தனது உரையில் குறிப்பிட்டார். இப்படி உலகத்தின் ஒரு தலையாயப் பிரட்சினை முடிவுக்கு வருவதை விரும்பாத யூத பாசிச சக்திகள் 1995 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி யிகால் அமீர் என்ற யூதத் தீவிரவாதியால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்க்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருந்ததை இந்த உலகம் உணர்ந்தது. பில் கிளிண்டன், ஹோஸ்னி முபாரக், மறைந்த ஜோர்டான் மன்னர் ஹுசைன் அனைவரும் இவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இவரைக் கொலை செய்ததற்க்கான காரணம். இவர் ஃபாலஸ்தீன தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஒத்துக் கொண்டதே. இவரது மரணத்திற்க்குப் பின் வெஸ்ட் பேங்க் பகுதியில் அதிகமாக யூதர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். பின்னர் வந்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹூ தனது ஃபாலஸ்தீனத்திற்க்கான பானியை பழைய வழக்கப்படி தொடர்ந்தார். யூத்தமும் இரத்தமுமாக... இந்த நெட்டன்யாஹூதான் நம் வரலாற்று புரட்டு பற்றிய முக்கியக் கதா நாயகன். அதைப் பின்னால் பார்ப்போம்.

இப்பொழுது புரிகிறதா எந்தக் காலத்திலும் ஃபாலச்தீன் முஸ்லிம்களின் கைக்குப் போய்விடக் கூடாது. அப்படிப் பிரித்துக் கொடுக்கிற விடயத்தில் வல்லரசான அமெரிக்கா ஒரு போதும் தலையிடக் கூடாது. அதற்க்கு என்ன செய்ய வேண்டும் அமெரிக்காவை இஸ்லாமிய நாடுகளின் பகைவனாக்க வேண்டும். அமெரிக்காவின் டெமாக்ரடிக் கட்சி எப்பொழுதும் யூதர்களுக்கு சாதகமாக இல்லை.எனவே ரிபப்லிக்கன் கட்சியின் ஜனாதிபதியும் பிறவியில் யூத வம்சா வலி வந்த ஜார்ஜ் புஷைத் தேர்தெடுத்தனர். அரசு இயந்திரத்தை ஆக்டோபஸ் போன்று வலைத்தனர். உலக வர்த்தக கட்டிடத்தையும் குத்தகைக்கெடுத்தனர். அம்ரிக்க இரானுவ விமான நிலையத்தை சாதாராண விமான நிலையமாக மாற்றி அதையும் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டனர். அங்கிருந்தே விமானத்தின் ஓடு பாதையை மாற்றி சமிஞை கொடுத்தனர். கட்டிடத்திற்க்கு குண்டு வைத்தனர்.


விமானத்தை இயக்கியது யார்?, குண்டை கட்டிடத்தில் வைத்தது யார்?
 


டேனியல் லெவின்.
விமானத்தை இயக்கிய யூதக் கைக்கூலிகளும்,யூதனும்

1) டேனியல் லெவின்
-----------------------------
சாயெரெட் மாட்கள் என்ற இஸ்ரேலிய சிறப்பு பாதுகாப்புப் படையில் நான்கு வருடங்கள் கேப்டனாகப் பணியாற்றிய யூதர். இவர் உலக வர்த்தக மையக் கட்டிடத்தைத் தாக்கிய விமானங்களில் ஒன்றான AAF11ல் பயணிக்கிற பொழுது அந்த விமானத்தை கடத்திய அல்- காயிதா தீவிரவாதி சதாம் அல்-சுகமி என்பவனால் கொல்லப்பட்டதாகக் கதை கட்டப்பட்டது. இந்தக் கதையைக் கட்டியவர்கள் யார்?. ஃபிலிப் ஜெலிக்கோவ். இவர் தான் 9/11 தாக்குதல் அறிக்கை குழுவின் தலைவர். இவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளிலும் இரட்டைக் குடியுரிமை பெற்ற யூதர்.

டேனியல் லெவின் அந்த விமானத்தில் பயணம் செய்தது விமானத்தை உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதித் தகர்க்க. அப்படியென்றால் சதாம் அல் சுகமி யார்? , இவன் அல்-காயித என்ற யூத அமைப்பில் செயலாற்றியக் கைக் கூலி. இது என்ன புதுக் கதையாக இருக்கிறது என ஆச்சரியப்படுகிறீர்களா?!. ஆம் அது தான் உண்மை. அது ஒரு இஸ்லாமியப் போர்வையில் இந்த சமுதாயத்தை அழிக்க வந்த யூதக் கைக் கூலிகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புத் தான். அதைப் பற்றி பின்னால் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

2)ஜியாத் ஜர்ராஹ் மற்றும் முஹம்மத் அத்தாஹ்
-------------------------------------------------------------------
ஜியாத் ஜர்ராஹ் என்கிற இவன் லெபனானைச் சார்ந்தவன். இவன் ஒரு அல்-காயிதா தீவிரவாதி. இவன் மச்சான்கள் அலி அல் ஜர்ராஹ் மற்றும் யூசுஃப் இருவரும் இஸ்ரேலிய உளவாளிகள். 1982ல் இஸ்ரேல் லெபனானைக் கைப்பற்றிய பொழுது கைதியாக சிறைச் சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் இஸ்ரேலுக்கு ஒற்றனாகப் பயிற்ச்சியளிக்கப்பட்டவன் தான் அலி அல் ஜர்ராஹ். இவன் பெல்ஜியம் நாட்டிலுள்ள இஸ்ரேலியத் தூதரகம் மூலம் இஸ்ரேலியப் பாஸ்போர்ட் பெற்று பல முறை இஸ்ரேலுக்குச் சென்று வந்தவன். இவன் ஆண்டொன்றுக்கு 300,000 அமெரிக்க டாலர்களை கூலியாக தனது ஒற்றர் தொழிலுக்காக இஸ்ரேலிடம் இருந்து பெற்று வந்தவன். இருபதைந்து வருடங்களாக இஸ்ரேலின் ஒற்றனாகப் பணியாற்றி வந்த இந்தக் குள்ள நரி 2009 பிப்ரவரி 18 ஆம் தேதி ஹிஸ்புல்லாஹ்வால் லெபனானில் கைது செய்யப்பட்டான். இவனைப் பற்றிய முழு விபரமும் பிப்ரவரி 19-2009 ல் வெளிவந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ”Lebanese in Shock Over Arrest of an Accused Spy” என்கிற தலைப்பில் ராபர் எஃப்.வொர்த் என்பவரால் கட்டுரைச் செய்தியாக வெளிவந்தது.

http://www.nytimes.com/2009/02/19/world/middleeast/19lebanon.html


இவனுடைய மச்சானாகிய ஜியாத் ஜர்ராஹ் தான் உலக வர்த்தக மையக் கட்டிடத்தைத் தாக்கிய இன்னொரு விமானமாகிய UAF 93ஐ இயக்கியவன். இவன் 1999ல் ஆஃப்கானில் அல்-காயிதா என்கிற யூதக் கைக் கூலி அமைப்பிடம் பயிற்ச்சி பெற்றவன்.

முஹம்மத் அத்தாஹ், இவன் எகிப்தைச் சார்ந்தவன். 1998ல் ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க் நகரத்திற்க்கு படிக்க வருகிறது வரை எந்த இஸ்லாமிய ஈடுபாடும் இல்லாமல் இருந்தவன். ஜியாத் ஜர்ராஹ்வின் பழக்கம் 1998ல் ஹம்பர்க்கில் இவனுக்கு கிடைத்தவுடன் மூளைச் சலவை செய்யப்பட்டு 1999ல் ஜியாத் ஜர்ராஹ்வுடன் சேர்ந்து ஆஃப்கானுக்குச் சென்று, அல்-காயித என்கிற யூதக் கைக் கூலிகளிடம் பயிற்ச்சி பெற்றான். இவன் தான் டேனியல் லெவின் இருந்த AFF 11 விமானத்தை ஓட்டியவன்.

இந்த ஜியாத் ஜர்ராஹ்வும் முஹம்மத் அத்தாஹ்வும் இந்தத் தாக்குதல் நடப்பதற்க்கு முதல் வாரம் சன் குரூஸ் கேசினோ போட் என அறியக்கூடிய சொகுசுப் படகில் அதன் உரிமையாளர் ஜாக் அப்ராமோஃப் என்ற பல இலஞ்சப் புகார்களில் அடிபட்ட யூதரைச் சந்தித்ததை அனைத்துப் பத்திரிக்கைகளும் அம்பலப் படுத்தின. இந்த ஜாக் அப்ரமோஃப் யார் தெரியுமா?, ஜார்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தில் 2001க்காண உள்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர். ஏன் அந்த இருவரும் இந்த யூதனைச் சந்தித்தனர்?, என்ன காரணம்? என இது வரை தெரியாது. காரணம் அத்துனை விசயத்தையும் ஃபிலிப் ஜெலிக்கோவ்(யூதர்)- 9/11 குற்ற அறிக்கைத் தாக்கல் குழுத் தலைவர் மூடி மறைத்துள்ளார்.


எனவே AAF 11 மற்றும் UAF 93 ஆகிய இரண்டு விமானங்களையும் இயக்கிய யூதன் டேனியல் லெவின் மற்றும் யூதக் கைக் கூலிகள் ஜியாத் ஜர்ராஹ் மற்றும் முஹம்மத் அத்தாஹ் அனைவரும் எப்படி விமானத்தை கடத்தினார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவல்   பார்ப்போம்.


இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம். 


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

 SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்4.

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#2.


SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்2.

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

 

யார் இந்தப் புஷ்?

இந்த ஜார்ஜ் வில்லியம் புஷ் பதவிக்காக தன் மதத்தையே துறக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பவாதி என்பதை முன்னாள் அமெரிக்க விமானப் படையில் அதிகாரியாகப் பணியாற்றிய, டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் துறை உறுப்பினராகவும் பதவி வகித்த, தற்பொழுது பவர் ஆஃப் ப்ராம்ஃபெஸி என்கிற அரசு அங்கீகார கிருஸ்த்துவ மிஷனரியை நடத்திக் கொண்டிருக்கும் எழுத்தாளரான டெக்ஸே மார்ஸ் தனது “புஷ் ஜீஸஸை எரிந்துவிட்டு, யூதர்களின் ஏடிஎல்லை மகிழ்விக்கிறார்” என கட்டுரை வெளியிட்டார். அதில் குறிப்பிடுகிறார்,”புஷ் 1993 ல் டெக்ஸாஸ் மாகாணத்தின் கவர்னராக இருந்த பொழுது ஒரு பத்திரிக்கை, ஜீஸஸைப் பற்றிய கேள்வி கேட்ட பொழுது, ”நான்(புஷ்), எவரொருவர் ஜீஸஸை நம்பவில்லையோ அவர் சுவர்க்கம் புகமாட்டார் என நம்புகிறேன்,” என புஷ் பதிலளித்தார். காரணம், டெக்ஸாஸில் மிகப் பெரும்பான்மையானவர்கள் கன்சர்வேடிவ் கிருத்துவர்கள். ஆனால்,1998ல் டெக்ஸாஸுடைய கவர்னர் பதவிக் காலம் முடிந்தவுடன் புஷ் வாஷிங்டன் சென்றார். ஜனாதிபதிப் பதவியைப் பெற வேண்டும் என நினைத்தார். அதற்க்காக அமெரிக்காவில் இருக்கிற அனைத்து யூத தனவந்தர்களுடைய ஆதரவு தேவை என எண்ணிய புஷ் அமெரிக்க யூதர்களின் தலைமை பீடமான ADL(Anti-Defamation League) க்கு முற்றிலும் அடி பனிந்தார்.(ADL என்கிற இந்த அமைப்பு கிருத்துவ எதிர்ப்பு கொள்கையுடையது ஆகும்).இந்த யூத அமைப்பின் தலைவராக இருந்து கொண்டிருக்கிற அபெரஹாம் ஃபோக்ஸ்மேன், நீங்கள் அமெரிக்க அதிபராக வேண்டுமெனில் ஜீஸஸைப் பற்றி வைத்திருக்கிற நம்பிக்கையை கைவிட வேண்டும் என்றார்.அடிபணிந்து புஷ், ஃபோக்ஸ்மேனின் கட்டளையை ஏற்றுக் கொண்டார்.அதன் பின்னர் யூத பில்லியனரும் டெல் கம்ப்யூட்டர்ஸின் உரிமையாளருமான மிக்கேயெல் டெல் என்பவருடைய கஜானா புஷ்ஷுக்காக திறக்க ஆரம்பித்தது. இதற்க்காக புஷ்ஷிடம் அவர்கள் வைத்த மூன்று கோரிக்கைகள் வைத்தனர்.

1. இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாத்தும், அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ வும் இணைந்து நடத்தவிருக்கும் சதித் திட்டமான உலக வர்த்தக மையக் கட்டிடத்தை தாக்கும் திட்டத்திற்க்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மொஸாட் (Mossad) பற்றி அறிய இங்கே<<கிளிக்>> செயுங்கள் 

2. இஸ்ரேலியர்கள் நவீன ஹாமான் எனக் கருதும் இராக் அதிபர் சதாம் ஹுசைனைக் கொல்ல வேண்டும்.

3. இஸ்ரேலியர்களின் எதிரிகளான சிரியா,ஈரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் அமெரிக்க இரானுவத்தின் கூலிப் படைகளால் அழிக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்க்கு ஒப்புதல் அளித்தால் அமெரிக்க ஜானதிபதிப் பதவி என்ற தங்கள் கனவை நிஜமாக்கலாம் என்றனர். எனக் டெக்ஸே மார்ஸ் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மேலும் இந்த புஷ் தனது கிருத்துவ நம்பிக்கையை எந்த அளவுக்கு மாற்றிக் கொண்டாரெனில், டெக்ஸே குறிப்பிடுகிறார்,” புஷ்ஷிடம் ஆஸ்டின் டெக்ஸாஸ் ப்ரெஸ் என்ற பத்திரிக்கை பேட்டி எடுத்த போது, கிருஸ்த்துவர்களுக்கு மட்டும் தான் சுவர்க்கம் கிடைக்குமா? என கேட்ட பொழுது,”இல்லை, அதில் எனக்கு நம்பிக்கையில்லை” என பதிலளித்தார்.” என்கிறார். தனது வளர்ச்சிக்காக தன் மதத்தையும் துறந்தவர் தான் இந்த புஷ் என்றால், இவர் எதையும் செய்யத் துணிந்தார் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது, யூதர்களின் மூன்று கோரிக்கைகளுக்கு வருவோம்.

1. உலக வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட வேண்டும். எப்படி? யாரால்? 




பெண்டகனில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த அனைத்து அதிகாரிகளும் யூதர்கள் என்றால், ஜனாதிபதியாகிய புஷ்ஷும் அவர்களால் ஆட்டி வைக்கப்பட்ட பொம்மை மட்டுமல்ல அவர்களில் ஒர் ஆளாய் மாறிப் போனது. யூதர்களுக்கு உலக வர்த்தக மையத்தை இடிப்பது மிகவும் இலகுவாகிப் போனது. ஆனால் ஏன் இடிக்க வேண்டும்?, எதற்க்கா இடிக்க வேண்டும்? யாருக்காக இடிக்க வேண்டும்? யார் இடிக்க வேண்டும்? என்கிற அனைத்து கேள்விகளும் தொக்கி நிற்க்கிறதல்லவா?!. விடை காண்போம் வாருங்கள்.

ஏன் இடிக்க வேண்டும்?
லாரி சில்வெர்ஸ்டைன் - உலக வர்த்தக மையக் கட்டிட இடிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவர். யார் இந்த சிவெர்ஸ்டைன்?. இந்நாளைய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவோடு பிரதி ஞாயிறு தோறும் இன்று வரை தொடர்பு கொண்டு உரையாடும் அளவுக்கு நெருங்கிய நண்பர்.அவருக்கு மட்டுமல்ல யூதச் சியோனிசத்தின் முக்கிய நபரான ஏரியோல் ஷெரோனுக்கும், சியோனிச ஊடகமான ஃபாக்ஸ் தொலைக் காட்சியின் உரிமையாளர் ரூபெர்ட் மார்டோச்க்கும் கூட நெருங்கிய நண்பர். சரி அதுக்கு என்ன? எனக் கேட்கிறீர்களா?!. அது மட்டுமல்ல உலக வர்த்தக மையத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்த குத்தகைதாரர் தான் இந்த சில்வெர்ஸ்டன் எனும் யூதர். 1987ல் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சீர்கேட்டினால் நியூயார்க் நிர்வாகம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ஆகையால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் யாரும் வாடகைக்கு எடுக்காத நிலை நீடித்த பொழுது, அப்பொழுதைய(1995) நியூயார்க்கின் கவர்னராக பதவியேற்ற ஜார்ஜ் பட்டாகி, 30 வருட நியூயார்க் வரலாற்றில் நிகழாத ஒரு முடிவை முன் வைத்தார். அது தான் WTC கட்டிடத்தை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவது என்கிற முடிவு. ஆகையால், நியூயார்க் துறைமுக நிர்வாகத்துடன் சேர்ந்து சில்வெர்ஸ்டைனுக்கு 3.55 பில்லியனுக்குக் இன்சுரன்ஸ் நிபந்தனையுடன் 2001 ஜூலை மாதம் குத்தகைக்கு விட்டனர்.

Photo: தொடர் 7. சத்திய சொரூபம்..விஸ்வரூபம்..அசத்தியம் நிரூபணம்.

பெண்டகனில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த அனைத்து அதிகாரிகளும் யூதர்கள் என்றால், ஜனாதிபதியாகிய புஷ்ஷும் அவர்களால் ஆட்டி வைக்கப்பட்ட பொம்மை மட்டுமல்ல அவர்களில் ஒர் ஆளாய் மாறிப் போனது. யூதர்களுக்கு உலக வர்த்தக மையத்தை இடிப்பது மிகவும் இலகுவாகிப் போனது. ஆனால் ஏன் இடிக்க வேண்டும்?, எதற்க்கா இடிக்க வேண்டும்? யாருக்காக இடிக்க வேண்டும்? யார் இடிக்க வேண்டும்? என்கிற அனைத்து கேள்விகளும் தொக்கி நிற்க்கிறதல்லவா?!. விடை காண்போம் வாருங்கள்.

ஏன் இடிக்க வேண்டும்?
லாரி சில்வெர்ஸ்டைன் - உலக வர்த்தக மையக் கட்டிட இடிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவர். யார் இந்த சிவெர்ஸ்டைன்?. இந்நாளைய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவோடு பிரதி ஞாயிறு தோறும் இன்று வரை தொடர்பு கொண்டு உரையாடும் அளவுக்கு நெருங்கிய நண்பர்.அவருக்கு மட்டுமல்ல யூதச் சியோனிசத்தின் முக்கிய நபரான ஏரியோல் ஷெரோனுக்கும், சியோனிச ஊடகமான ஃபாக்ஸ் தொலைக் காட்சியின் உரிமையாளர் ரூபெர்ட் மார்டோச்க்கும் கூட நெருங்கிய நண்பர். சரி அதுக்கு என்ன? எனக் கேட்கிறீர்களா?!. அது மட்டுமல்ல உலக வர்த்தக மையத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்த குத்தகைதாரர் தான் இந்த சில்வெர்ஸ்டன் எனும் யூதர். 1987ல் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சீர்கேட்டினால் நியூயார்க் நிர்வாகம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ஆகையால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் யாரும் வாடகைக்கு எடுக்காத நிலை நீடித்த பொழுது, அப்பொழுதைய(1995) நியூயார்க்கின் கவர்னராக பதவியேற்ற ஜார்ஜ் பட்டாகி, 30 வருட நியூயார்க் வரலாற்றில் நிகழாத ஒரு முடிவை முன் வைத்தார். அது தான் WTC கட்டிடத்தை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவது என்கிற முடிவு. ஆகையால், நியூயார்க் துறைமுக நிர்வாகத்துடன் சேர்ந்து சில்வெர்ஸ்டைனுக்கு 3.55 பில்லியனுக்குக் இன்சுரன்ஸ் நிபந்தனையுடன் 2001 ஜூலை மாதம் குத்தகைக்கு விட்டனர். 

குத்தகைக்கு எடுத்த அன்றைய தினத்திலிருந்து சில்வெர்ஸ்டைனுடைய வழக்கம் என்னவெனில் தினமும் காலையில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் 107 வது மாடியின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து தனது காலை உணவை முடித்துவிட்டு வாடகை கேட்டு வரும் நபர்களை சந்திந்து வந்தார். ஆனால், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை மட்டும் இவர் எஸ்கேப்!. எங்கே இருந்தீர்கள் என தொலைக் காட்சி பேட்டியில் கேட்ட பொழுது. நான் என் மனைவியோடு ஒரு தோல் வியாதி சம்பந்தமாக டாக்டரைப் பார்க்கச் சென்றேன் எனக் கூறியுள்ளார். இந்த சில்வெர்ஸ்டைன் உலக வர்த்தக மையக் கட்டிடம் இடிக்கப்பட்டவுடன், தனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக 7.1 பில்லியன் இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் வேண்டினார். ஆனால், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மறுத்தது. கோர்ட்டுக்குப் போனார்.இறுதியில் 2004ல் கோர்ட் இவருக்கு 4.55 பில்லியன் கொடுக்குமாறு இன்சுரன்ஸ் நிறுவனங்களுக்கு கட்டளையிட்டது. அது மட்டுமல்லாமல், புதிதாக தற்பொழுது கட்டப்பட்டு வருகிறதே உலக வர்த்தக மையக் கட்டிடம் அதன் கட்டுமான குத்தகையும்(காண்ட்ராக்ட்) இவருக்கே. 

4.5 பில்லியன் டாலர் பணம். காண்ட்ராக்ட் வேறு. தகர்த்திட்டார் சில்வெர்ஸ்டைன். தகர்த்த காரணம் விளங்குதா?!. நாம் சொல்லவில்லை, அவரே சொல்லியிருக்கிறார். 2002ல் பிபிஎஸ் டாக்குமெண்ட்ரி என்ற நிறுவனம், ”அமெரிக்கா ரிபில்ட்ஸ்”- என்ற டாக்குமெண்ட்ரி படத்தை தயார் செய்தது அதில்,” நான் ஞாபகப்படுத்தி பார்க்கிறேன். தீயனைப்புத் துறை அதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்களால் தீயை அணைக்க முடியாது என நினைக்கிறோம் என்றார். நான் சொன்னேன், நாம் அதிகமான மக்கள் உயிரை இழந்திருக்கிறோம். ஆகையால் கட்டிடத்தை இழுத்து வீழ்த்துவதே சிறந்தது” என்றேன். 

இந்த கட்டிடம், இழுத்து வீழ்த்துவதற்க்குச் சாதாரண இரண்டு மாடி அல்லது மூன்று மாடிக் கட்டிடமா என்ன 107 அடுக்குகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தை வீழ்த்த வேண்டும் என்றால் வெடி வைத்தல்லவா தகர்க்க வேண்டும். ஆம், தகர்க்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்தக் கட்டிடத்தில் எப்படி வைக்க முடியும்?. அதற்க்கு முன்னரே அது தகர்க்கப்பட்டது. 


தொடர் மூன்றில் மார்லன் என்ற தச்சு வேலைக்கு வந்த பெண் சொன்னாரே. நான் லிஃப்டில் நுழைந்த பொழுது மிகப் பெரிய குண்டு வெடிச் சப்தம் கேட்டது, நான் லிஃப்டிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன் எனச் சொன்னதை யூ-டியூப் வீடியோ ஆதாரத்தோடு பதிந்திருந்தேனே ஞாபகம் இருக்கிறதா. மிட்சல் என்ற பெண் தாங்கள் கீழே விரைந்து வந்த பொழுது குண்டு வெடிப்பால் லாபி சிதைந்திருந்தது எனப் பேட்டியளித்த யூ-டியூப் வீடியோவைப் பார்த்த நினைவு வருகிறாதா. ஆக, வெடி குண்டால் தகர்க்கப்பட்டது உலக வர்த்தக மையம் என்பது நிரூபணம். அதற்க்கு மேலதிக ஆதாரமாக 7 பேர் அடங்கிய வேதியல் இரசாயன வல்லுனர்களின் அறிக்கையை தொடர் மூன்றிலேயே குறிப்பிட்டதை இங்கே நினைவு கூருங்கள்.அதாவது மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தகம் கலந்த 900 டிகிரி செண்டிகிரேடில் சூடேற்றினால் வெடிக்கக்கூடிய இரசாயனக் கலவை உலக வர்த்தக மையக் கட்டிட தகர்ப்பில் பயன்படுத்தபட்டுள்ளதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

வைத்தது யார் மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தக இரசாயனக் கலவையை. அதை சூடேற்ற விமானத்தை எடுத்து வந்து ஏவுகனை தாக்குதலுடன் மோதியது யார்?

இன்ஷா அல்லாஹ் தொடரும் அசத்தியம் நிரூபணம்... 
 குத்தகைக்கு எடுத்த அன்றைய தினத்திலிருந்து சில்வெர்ஸ்டைனுடைய வழக்கம் என்னவெனில் தினமும் காலையில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் 107 வது மாடியின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து தனது காலை உணவை முடித்துவிட்டு வாடகை கேட்டு வரும் நபர்களை சந்திந்து வந்தார். ஆனால், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை மட்டும் இவர் எஸ்கேப்!. எங்கே இருந்தீர்கள் என தொலைக் காட்சி பேட்டியில் கேட்ட பொழுது. நான் என் மனைவியோடு ஒரு தோல் வியாதி சம்பந்தமாக டாக்டரைப் பார்க்கச் சென்றேன் எனக் கூறியுள்ளார். இந்த சில்வெர்ஸ்டைன் உலக வர்த்தக மையக் கட்டிடம் இடிக்கப்பட்டவுடன், தனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக 7.1 பில்லியன் இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் வேண்டினார். ஆனால், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மறுத்தது. கோர்ட்டுக்குப் போனார்.இறுதியில் 2004ல் கோர்ட் இவருக்கு 4.55 பில்லியன் கொடுக்குமாறு இன்சுரன்ஸ் நிறுவனங்களுக்கு கட்டளையிட்டது. அது மட்டுமல்லாமல், புதிதாக தற்பொழுது கட்டப்பட்டு வருகிறதே உலக வர்த்தக மையக் கட்டிடம் அதன் கட்டுமான குத்தகையும்(காண்ட்ராக்ட்) இவருக்கே.

4.5 பில்லியன் டாலர் பணம். காண்ட்ராக்ட் வேறு. தகர்த்திட்டார் சில்வெர்ஸ்டைன். தகர்த்த காரணம் விளங்குதா?!. நாம் சொல்லவில்லை, அவரே சொல்லியிருக்கிறார். 2002ல் பிபிஎஸ் டாக்குமெண்ட்ரி என்ற நிறுவனம், ”அமெரிக்கா ரிபில்ட்ஸ்”- என்ற டாக்குமெண்ட்ரி படத்தை தயார் செய்தது அதில்,” நான் ஞாபகப்படுத்தி பார்க்கிறேன். தீயனைப்புத் துறை அதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்களால் தீயை அணைக்க முடியாது என நினைக்கிறோம் என்றார். நான் சொன்னேன், நாம் அதிகமான மக்கள் உயிரை இழந்திருக்கிறோம். ஆகையால் கட்டிடத்தை இழுத்து வீழ்த்துவதே சிறந்தது” என்றேன்.

இந்த கட்டிடம், இழுத்து வீழ்த்துவதற்க்குச் சாதாரண இரண்டு மாடி அல்லது மூன்று மாடிக் கட்டிடமா என்ன 107 அடுக்குகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தை வீழ்த்த வேண்டும் என்றால் வெடி வைத்தல்லவா தகர்க்க வேண்டும். ஆம், தகர்க்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்தக் கட்டிடத்தில் எப்படி வைக்க முடியும்?. அதற்க்கு முன்னரே அது தகர்க்கப்பட்டது.


தொடர் மூன்றில் மார்லன் என்ற தச்சு வேலைக்கு வந்த பெண் சொன்னாரே. நான் லிஃப்டில் நுழைந்த பொழுது மிகப் பெரிய குண்டு வெடிச் சப்தம் கேட்டது, நான் லிஃப்டிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன் எனச் சொன்னதை யூ-டியூப் வீடியோ ஆதாரத்தோடு பதிந்திருந்தேனே ஞாபகம் இருக்கிறதா. மிட்சல் என்ற பெண் தாங்கள் கீழே விரைந்து வந்த பொழுது குண்டு வெடிப்பால் லாபி சிதைந்திருந்தது எனப் பேட்டியளித்த யூ-டியூப் வீடியோவைப் பார்த்த நினைவு வருகிறாதா. ஆக, வெடி குண்டால் தகர்க்கப்பட்டது உலக வர்த்தக மையம் என்பது நிரூபணம். அதற்க்கு மேலதிக ஆதாரமாக 7 பேர் அடங்கிய வேதியல் இரசாயன வல்லுனர்களின் அறிக்கையை தொடர் மூன்றிலேயே குறிப்பிட்டதை இங்கே நினைவு கூருங்கள்.அதாவது மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தகம் கலந்த 900 டிகிரி செண்டிகிரேடில் சூடேற்றினால் வெடிக்கக்கூடிய இரசாயனக் கலவை உலக வர்த்தக மையக் கட்டிட தகர்ப்பில் பயன்படுத்தபட்டுள்ளதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

வைத்தது யார் மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தக இரசாயனக் கலவையை. அதை சூடேற்ற விமானத்தை எடுத்து வந்து ஏவுகனை தாக்குதலுடன் மோதியது யார்?


.
ஃபரான்க் லோவி
ஃபரான்க் லோவி- யார் இவர்?. உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் 427,000 சதுர அடியை குத்தகைக்கு எடுத்திருந்தார் இந்த செக்லோவஸ்க்கிய யூதர். இவர் 1948ல் இஸ்ரேல் குடியரசுக்கான யுத்தத்தில் முக்கிய பங்கெடுத்த கோலானி பிரிகேடில் உறுப்பினர். யூதர்களின் தீவிரவாதப் பாரா மிலிட்டரிப் பிரிவான ஹகனாஹ்(1920-1948)வில் உறுப்பினர். இவர் வருடத்தில் மூன்று மாதங்கள் இஸ்ரேலில் உள்ள தனது வீட்டில் தங்கியிருக்கக் கூடியவர். அது மட்டுமல்ல தன்னுடைய சொந்தச் செலவில் இஸ்ரேலின் தலை நகரமான டெல் அவிவில் இஸ்ரேலியத் தந்திரம் மற்றும் கொள்கையைப் படித்துக் கொடுக்க ஒரு கல்வி நிறுவனத்தை நிருவியுள்ளார். இது அரசு மேற்ப் பார்வையுடன் இயங்கி வருகிறது. இவரும் இஸ்ரேலிய சியோனிசத்தின் ஆனி வேர்களான யெஹுத் ஒல்மெர்ட், ஏரியல் ஷெரோன், பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் யெஹூத் பராக் ஆகியோரின் நண்பர் ஆவார். இவரும் 9/11 தாக்குதல் அன்று எஸ்கேப்.

லெவிஸ் ஈஸன் பெர்க்- இவர் தான் நியூயார்க் துறைமுகக் கழகத்தின் தலைவர். யூதர்களின் வங்கியான கோல்ட்மேன் ஸாச்சுடைய முக்கிய பங்குதாரர். இஸ்ரேலியர்களுக்கான உரிமையைப் பெறுவதற்க்காக அமெரிக்காவின் அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்ற யூதக் கூட்டமைப்பின் உறுப்பினர். இவர் தான் உலக வர்த்தக மையத்தை லாரி சில்வர்ஸ்டைனுக்கும் ஃப்ரான்க் லோவிக்கும் பெற்றுத் தர முக்கியக் காரணமான யூதர்களில் ஒருவர்.

ரோனால்ட் லவ்டெர்- அமெரிக்காவின் அநேக யூத அமைப்புக்களுக்கு தலைவர். அதாவது, அமெரிக்க தேசிய யூத நிதியமைப்பு, உலக யூதக் காங்கிரஸ், அமெரிக்க யூத நுகர்வோர் கூட்டமைப்பு ,நாம் முந்தைய பதிவுகளில் பார்த்தோமே ADL(Anti-Defamation League) மற்றும் யூதச் சித்தாந்த பரப்புக் குழு ஆகிய அமைப்புக்களுக்கு இவர் தான் தலைவர். அது மட்டுமல்ல இஸ்ரேலில் ஹெர்ஜ்லியாவில் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மோசாத்திற்க்கு லவ்டெர் இஸ்ரேலிய அரசியல் மற்றும் இராஜ தந்திரப் பயிற்சிப் பள்ளி என்கிற பள்ளியை நடத்தும் கில்லாடி யூதர். அதுக்கு என்ன? என்கிறீர்களா. இவர் தான் உலக வர்த்தக மையத்தை தனியாருக்கு வாடகைக்கு விட வேண்டும் என்கிற அறிக்கைக் குழுவின் தலைவராக இருந்தவர். அது மட்டுமா தாக்குதல் நடத்திய விமானம் 175 மற்றும் 11 ஆகியவைகளின் வான் வழியை கண்ட்ரோல் செய்த ஸ்டீவர்ட் விமான தளத்தை 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த நேஷனல் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்க்கு இந்த விமானத் தளத்தை குத்தகைக்கு விட்டுக் கொடுத்த கோமான். அமெரிக்க வரலாற்றில் தனியார் மயமான முதல் விமானத் தளம் இது தான்.

கட்டடத்தைக் குத்தகைக்கு கொடுத்தவர்களும், அதை எடுத்து இலாவகமாக இன்சுரன்ஸ் செய்தவர்களும் யூதர்கள். ஓடு பாதையை கட்டுப்படுத்தும் ஸ்டீவர்ட் விமானத் தளத்தை குத்தகைக்கு கொடுத்தது அதே யூதர். பின்னனி விரியும் இன்ஷா அல்லாஹ்....

உலக வர்த்தகக் கட்டிடத்தையும், ஸ்டீவர்ட் விமானத் தளத்தையும் தனியார் மையமாக்கக் காரணம் என்ன?, என்பதைப் பார்த்துவிட்டுத் தான் கட்டிடத்த்தில் முட்டியவனையும், குண்டு வைத்த கோமானையும், இஸ்லாமிய வேடம் போட்ட கருப்பு ஆடுகளையும் காணப் போகிறோம்....!


இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம். 


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

 SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்.3

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#1

rahmanfayed:: இது எனது சொந்த பதிவு அல்ல, செப்டம்பர்11 அமெரிக்காவில் நடந்த, தாக்குதல் யார் செய்தார்கள்?? என்பதை விளக்கும் கட்டுரை இது. பல மர்மங்கள், திடுக்கிடும் தகவல், நிறைந்த இந்த பதிவை, உங்களிடம் பகர்கிறேன்

முனீப் அபுஇக்ராம்.
எழுதிய முனீப் அபுஇக்ராம். ஆசிரியர்க்கு பயணம் மிக்க நன்றி....

Monday, February 18, 2013

முகம்மது ஹாஷிம் அம்லா(உலகில் நம்பர் 1 கிரிக்கெட் வீரர்)


முகம்மது ஹாஷிம் அம்லா{மொட்டைத் தலை மனிதர்..இன்று மட்டை ஆட்சியில் மன்னர்...}







 பகட்டும் படாடோபமும் நிறைந்தது கிரிக்கட் உலகம். கோடிக் கணக்கில்
பணம் புரளுவதால்,ஒரு வேளை, அப்படி இருக்கலாம். அதன் சாபக்
கேடுகளில் ஒன்று மது விருந்துகள். அத்தகையவற்றில் மூழ்கி விடாமலும்,
சுடு மூஞ்சியாய் ஒதுங்கி விடாமலும் சுயம் காத்து நிற்கும் ஓர் அற்புதமான
மனிதர் தென் ஆஃப்ரிக்க கிரிக்கட் வீரர். முகம்மது ஹாஷிம் அம்லா !

உலகத்தர வரிசையில் முதலாம் இடத்தில் நிற்பவர். தென் ஆஃப்ரிக்க அணியின்
தூண் - துவக்க ஆட்டக்காரர்.



இந்த மொட்டைத் தலை மனிதர்..இன்று மட்டை ஆட்சியில் மன்னர்.....



 
அவர் தான் இன்று உலகில் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகளின் வீரர்கள் தர வரிசையில் நெ 1 பேட்ஸ்மேன் என்று ஐசிசி ( இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது.



ஒருநாள் கிரிக்கெட்டில் வெகு விரைவாக 3 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா. 57 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றுள்ள அவர் 3031 ரன்களை எடுத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ், 69 ஒருநாள் ஆட்டங்களில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.

விராட் கோலி, தென்னாப்பிரிக்காவின் இப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், மேற்கிந்தியத்தீவுகளின் கார்டன் கிரினிட்ஜ் ஆகியோர் 72 ஆட்டங்களில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்து 3-வது இடத்தில் உள்ளனர்.

* இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 124 பந்துகளில் 150 ரன்களை (16 பவுண்டரிகள்) ஆம்லா எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே அவரது அதிகபட்ச ரன்.

* இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னும் இதுதான்.
 

 
மொட்டைத் தலை - முகம் நிறையத் தாடி - செக்கச்செவேல் என்ற நிறம் -

உயரத்தாலும் ஒழுக்கத்தாலும் கூட மிக உயர்ந்த மனிதர் இவர். பேட் செய்யும்


 நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழுகையின் ‘வக்து’ வந்தால் அந்தந்த
இடங்களிலேயே தொழுது விடுவார்.

ஆடவேண்டிய நாட்களிலும் தவறாது
நோன்பு நோற்பார்

 
 இந்திய,குஜராத் மாநில, சூரத் நகரை பூர்வீகமாகக் கொண்டவர்

முகம்மது ஹாஷிம் அம்லா ! .நல் வழி நடப்பவர். நபி வழியை பேணுபவர். கிழம்
அல்ல.பூத்துக் குலுங்கும் இளமைக்குச் சொந்தக்காரர்.

தென் ஆஃப்ரிக்காவுக்காக ஆடும் வீரர்களின் சட்டையில் ஒரு மதுபான விளம்பரம்
இடம் பெற்றிருக்கும் அதற்காக தென் ஆஃப்ரிக்க கிரிக்கட் அமைப்புக்கும் கோடிக்
கணக்கில் வருமானம் வருகிறது. அதிலிருந்து லட்சக் கணக்கில் பணம் வீரர்களுக்கும்
வழங்கப் படுகிறது.

 
 அம்லா தென் ஆஃப்ரிக்க அணிக்காக ஆடத் தேர்ந்தெடுக்கப் பட்ட போது இத்தகைய
ஒரு சட்டையை அணிந்து கொள்ளும்படி கேட்கப்பட்டார். மதுபான விளம்பரம்
இருப்பதால் முடியாது என்று மறுத்தார். அப்படியானால் காசு கிடைக்காது என்றார்கள்.

பரவாயில்லை என்றார். அணியை விட்டே நீக்கப் பட நேரிடலாம் என்பது வீசப் பட்ட
அடுத்த குண்டு...! கொள்கைய விட்டுள்ள புகழ் வேண்டாம். கண்ணை விற்றும் சித்திரம்
வேண்டாம் என்றார் உறுதியாக..!

ஆரம்பத்தில் அணி வீரர்கள் கூட கிண்டலும் கேலியும் செய்தார்கள். அம்லா அதை
பொறுமையுடனும் புன்னகையுடனும் சகித்துக் கொண்டார்.




----------------------------------------------------------------------------------------------------------
ஆஸ்திரேலியாவில் நடந்த மேட்ச் ஒன்றில் இவர் கேட்ச் பிடிக்க , மத வெறி பிடித்த வெள்ளை வர்ணனையாளர் ஒருவர் “ தீவிரவாதி கேட்ச் பிடித்துவிட்டார் ” என்றே வெளிப்படையாகச் சொல்லி தன்னுடைய இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியை வெளியிட்டபோதும் அது குறித்து கருத்து கேட்ட போது சிரித்து அதை புறந்தள்ளி விட்டவர் அம்லா மன்னித்து இஸ்லாம் அருளிய உயரிய குணத்தோடு செயல் பட்டார் அம்லா)
(வேறு யாராக இருந்திருந்தால் மன்னிப்பு கேட்கச் சொல்லி நட்ட ஈடு கேட்டிருப்பார் ....... )


பகட்டான உலகில் ஒரு பதமான மனிதர் - ஹாஷிம் அம்லா.
----------------------------------------------------------------------------------------------------------




தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் இஸ்லாதை  தழுவினார.
வேன் பார்னெல்(Wayne Parnell) ::  "எனது மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு நான்  கவரப்பட்டுள்ளது,

பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் என்னை  மிகவும் கவர்ந்துள்ளது ," 

---------------------------------------------------------------------------------------------------------- ஆனால் இன்று நிலை வேறு.
அவரை ஒரு ஞானிபோல் மதித்துப் போற்றுகிறார்கள். மாஷா அல்லாஹ்....

இந்த மொட்டைத் தலை மனிதர்..இன்று மட்டை ஆட்சியில் மன்னர்.....

 
 அவர் தான் இன்று உலகில் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகளின் வீரர்கள் தர வரிசையில் நெ 1 பேட்ஸ்மேன் என்று ஐசிசி ( இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது

 
 அல்லாஹ் அவருக்கு மேலும் கௌரவத்தையும் வெற்றியும் அளிப்பானாக இம்மையிலும், மறுமையிலும்...