Monday, February 4, 2013

நான் ஏன் பரிட்சையில் முட்டை வாங்கினேன்?



ரஹ்மான் ::: நான் படித்த சில நகைச்சுவைகள் இங்கே...

நான் ஏன் பரிட்சையில் முட்டை வாங்கினேன்?

1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்...

 
 2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....

3. கேள்வி: ரவி ஆறு எந்த மாநிலத்தில் பாய்கிறது?
பதில்: திரவம்

4. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

5. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?

6. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.

7. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.

8. கேள்வி: ஒரு கையால் யானையை எப்படி தூக்க முடியும்?
பதில்: ஒரு கை தான் என யானைக்கு தெரியாதே.

9. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: தை விட பெரிய கைகள் வேண்டும்.

10. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.

11. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.

12. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்.

வாத்தியார்: மனோ நீ!முன்னுக்க வரணும்னா? என்ன பண்ணனும் தெரியுமா?
மனோ : இரண்டு பதில் உள்ளது சார் சொல்லலாமா?

வாத்தியார்: ஓ… தாராளமா சொல்லலாம் மனோ,,

மனோ :

1 ) எனக்கு பின்னாடி யாரும் வரக்கூடாது சார்,
2 ) நீங்க இந்த வழிய விட்டு தள்ளி நிண்டா போதும் சார்,,
வாத்தியார்: கதவு இந்த வழி தான் அப்படியே போயிரு ?????
நன்றி 
கொஞ்சம் சிரியுங்கள்!..
 
 
 some  funny picture ..
வின்னைதண்டி வருவய குரங்கு.. 
பாவம் பூனை ..
 முடியல 

No comments:

Post a Comment

welcome ur comment,