Monday, February 4, 2013

அறிவியல் உண்மை மாறும், இறைவேதம், என்றுமே மாறாது

 அறிவியல் உண்மை மாறும், இறைவேதம், என்றுமே மாறாது

ரஹ்மான் :: நம் அனைவரும் மீது இறைவனின் சாந்தியும் சமாதனமும் நிலவுவதாக... 

அறிவியல் உண்மை என்றுமே, மாறி கொண்டு இருக்கும். ஆனால் இறைவேதம், என்றுமே மாறாது...



 
200 வருடங்களுக்கு முன்னால், வானில் பறக்கும் விமானத்தை கண்டு பிடிப்போம், அதில் ஒரே நாளிலே உலகத்தை வலம் வர முடியும், என்று கற்பனை கூட பன்னியிருக்க மாட்டர்கள். அன்றைய அறிவியல் அப்படி இருந்தது, இன்றைய அறிவியலை விட வருங்கால அறிவியல் பல முன்றோட்டம் ஏற்படும், என்பது நீதர்சன உண்மை...
அதுபோல,
100 வருடங்களுக்கு முன்னால் நிலாவில் மனிதன் காலடி வைப்பான் என்றால், நம்ம மாட்டார்கள்.


இன்று நிலாவிற்கு செல்லும் மனிதன், நாளை செவ்வாய், மற்றும் பல கிரகம் செல்லும் அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் ஏற்படும்.


 
50 வருடங்களுக்கு முன்னால், எந்த தொடர்பு இல்லாமல், பேசும் கருவியை காற்றின் முலமாக, உலகில் எந்த இடத்தில் மனிதனிடம் பேசு முடியும். என்றால், அன்று அந்த கருவி நகைப்புக் கூறியது, ஆனால் இன்று நம்மில் கையில் இருக்கும் அந்த கருவி கைபேசி...
 
இதுபோல அன்று நம்பட்ட அறிவியல் உண்மை, இன்று நகைப்பு கூறியதாக மாறி கொண்டு இருப்பது, டார்வின் பரிணாம கோட்பாடு,
[மனிதன் குரங்கில் இருந்து பரிணாம் அடைந்து வந்தான்]
வருங்காலத்தில் அதன் கட்டுகதை, என்பது நிருபனமாகும்..




பரிணமாத்தை உண்மை தன்மையை பற்றி பல தகவல்களை சகோதரர் அஷிக் அவர்களின் எதிர்குரல் தளம், முலம் அறிய முடிந்தது,
அன்று 21.01.13. திங்கள் கிழமை, எனக்கு அன்று இரவு பணி, அதனால் காலையில் தங்கலாம் என்று நினைத்தேன். ஞாயிற்றுகிழமை நல்ல ஒய்வு எடுத்ததால், திங்கள் கிழமை காலை சிறது நேரம் டிவி பார்க்கலாம் என்று national geographyல் எதாவது காட்டுவிலங்குகளை, பற்றி நிகழ்ச்சி பார்கலாம், என்று நினைத்தேன்,. ஆனால் அன்றைய நிகழ்ச்சி என்னை வியக்கவைத்தது, அதை இங்கு பகர்கிறேன்...

 
அந்த நிகழ்ச்சியில் சில விஞ்ஞானிகள், நியூயாக் நகரத்தில் முக்கிய நகரவீதியில், பல நாட்டு மக்கள் வாழும் அப்பகுதியில் அவர்களின் ஆராய்ச்சியை தொடங்கினார்கள். "மக்கள் மத்தியில், உங்களின் தாத்தாவின் தாத்தாவை, {ஆறு தலைமுறைகளை} பற்றி, அவர்கள் எந்த நாட்டை சோர்ந்தவர்கள், அவர் இனம் பற்றி கூற முடியும்,". என்று கூறினார்கள்..
ஆறு தலைமுறை 

 பல அமெரிக்கார்கள் தங்கள் முன்னோர்கள் பற்றி அறிய அர்வத்துடன் கலந்து கொண்டனர். 






கலந்து கொண்டவர்கள் வாயில் இருந்து சிறிய குச்சியின் முலம், கண்ப்பகுதியீல் உரசு எடுத்து அதில் கிடைக்கும் டிஎன்ஏ வை வைத்து ஆராய்ச்சியை தொடங்கினார்கள். இந்த ஆராய்ச்சி உலகம் முழுக்க பல நாட்டில், பல பழங்குடியனர்ரிடம், டிஎன்ஏ வை சேகரித்தனர். இப்படி சில லட்சம் டிஎன்ஏ வைத்து மனிதனின் முன்னேர்களை பற்றியும், அவர்களின் பூர்விகத்தை ஆராய்ந்தபொழுது, கிடைத்த விடை வியப்படையவைத்தது.



 உலகில் மனிதர்கள் {வெள்ளை, கருப்பு, மஞ்சள், சிவப்பு} என பல நிறங்களில், {குள்ளம் சரசாரி நெட்டை} என பல உயரங்களில் உடைய மனிதர்கள் என பல தரப்பு மனிதர்கள் இந்த உலகில் இருந்தாலும், அவர்களின் முன்னேர்களான் நோக்கி ஆராயந்தால், நமக்கு கிடைக்கும் விடை??..

உலகில் எல்லாம் வகை ஆண்களும், அவர்களின் முன்னேர்கள், மற்றும் பூர்விகத்தை, ஆராய்த்தால், கடைசியாக செல்வது, ஆப்பரிக்காவில் வாழ்ந்த ஒரு ஆதி மனிதனிடம் போய் முடிகிறது, அந்த மனிதனுக்கு அறிவியல் வைத்த பெயர் 'ஆதம்' ADAM,
அதுபோல
உலகில் எல்லாம் பெண்களும், அவர்களின் முன்னேர்கள், மற்றும் பூர்விகத்தை ஆராய்ந்தால், கடைசியாக போய் முடிவது, ஒரு ஆப்பரிக்கா ஆதிவாசி பெண்னிடம் போய் சேர்கிறது. அந்த பெண்க்கு அறிவியல் வைத்த பெயர் 'ஈவு' EVE .


 அப்ப! மனிதர்களின் பூர்விகம் அதிமனிதர்கள் தான், குரங்கு அல்ல...
குரங்கில் இருந்து மனிதன் பரிணாமம் அடைத்தான், என்று டார்வினின் டயரி என்ன ஆச்சி???






அப்பரிக்காவில் இருந்து சந்ததிகள் பெருகி, உலகம் முழுக்க பரவியதாக, அந்த நிகழ்ச்சி முடித்தது...
 பரிணாமம் குறித்த அனைத்து கட்டுரைகள் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் 

அறிவியல் உண்மை இப்படி தான், மாறிகொண்டே இருக்கும்...
ஆனால் இறைவேதம் நிலையானது, என்றும் மாறாது,
உலகில் உள்ள அனைத்து மனிதர்களும், இறை தூதர் ஆதாம், ஏவாள்(ஹவ்வா), முலம் தான் பிறந்தார்கள். என்று,
யுதர்களின் இறைவேதமான, தோராவிலும்.
கிருஷ்டவர்களின், இறைவேதமான புதிய ஏற்பாடு பைப்பிளில்.
இஸ்லாமியர்களின், இறைவேதமான கடைசி ஏற்பாடான குரானில். இந்த அறிவியலின் உண்மையை கூறபட்டள்ளது....

 உலகில் உள்ள அனைவரும், சகோதர சகோதரிகள் என்ற கொள்கையை, யுதர்கள் பின்பற்றுவது இல்லை, காரணம்? யுத இனம் உயர்ந்த இனம் என்ற கர்வம்...
கிருஷ்டவர்கள்???
இறைவேதமான குரானை, பின்பற்றும் இஸ்லாமியர்கள், உலகில் உள்ள அனைவரும் சகோதர, சகோதரிகளாக, நினைக்கின்றனர், மதிக்கின்றனர்.


1400 ஆண்டுகளுக்கு முன்னால், இறங்கபட்ட இறைவேதமான குரான், பற்றி சில அறிவியல் தகவல்கள்,
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh_VPWPCAM-V8TQ9YP76zeFL5WCPC59nEjpXjVwEtM-qa1ZGQu9SSTgXtmdlag0Vk9xs8WfyVs4eipV3hzLD1tSAUuR17ScSKiHDwO3wNqGCYrAFhrot-UaQNxcInSANOyzX4KKe6FzIo/s1600/galaxy.gif
அண்டம் உருவான வீதமான, பெருவெடிப்பு (BIG BANG) பற்றி, சென்ற நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்ட உண்மையை இங்கே <<கிளிக்>> செயுங்கள் ,

BLACK HOLE பற்றிய உண்மையை,
சிசு தாயின் வயிற்றில் வளருவதை பற்றி, 17 நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்ட உண்மையை,


தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்

சார்பியல் கொள்கையும் இஸ்லாத்தின் பார்வையும்: 
இப்படி பல உண்மைகளை குரான் சர்வ சாதராணமாக பார்கலாம். குராண் ஆராய விருப்பமா இதோ, இந்த மெயில் aashiq.ahamed.14@gmail.com ஜடிக்கு MSG பன்னுங்க....
 இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...


உங்கள் சகோதரன் 
ரஹ்மான்./...

No comments:

Post a Comment

welcome ur comment,