Friday, February 22, 2013

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#3

SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்3.

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...


ஒரு விசயத்தை நடத்த வேண்டுமெனில் ஓராண்டுக்கு முன் அல்லது ஈராண்டுக்கு முன் அதிகபட்சம் ஐந்தாண்டுக்கு முன் திட்டமிடலாம். ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டு ஒரு விடயம் இந்த உலகத்தில் நடத்தப்பட்டது எனில் அது உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதல் மட்டுமே. என்ன இது புதுக் கதையா இருக்கே என நினைக்கலாம். வரலாற்றை மாற்ற முடியாது அல்லவா?. ஆம், வரலாற்றுப் பின்னனியில் நாம் ஆய்வு செய்கிற பொழுது 1980ற்கு முன்பே திட்டமிட்டு 1980ல் திட்டம் ஒரு மனிதர் வழியே வெளி உலகத்திற்க்கு தெரிந்தது. அவர் யார்? யாரிடம் சொன்னார்? எப்படி வெளி வந்தது?.

1980ல் செப்டம்பர் 30 ஆம் தேதி அமெரிக்கா த டார்கெட் என்று ஒரு கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரையை எழுதியவர் மைக்கேல் டி. எவான்ஸ் என்கிற அமெரிக்காவில் கிருஸ்த்துவப் போர்வையில் வாழ்கிற யூதரும்,இன்றைய ஜெருசலம் வணக்க குழு(Jerusalem Prayer Team) என்கிற கிருஸ்த்துவ சபையின் நிறுவனருமாவார். இவர் த ஜெருசலம் போஸ்ட் என்றும் வந்து கொண்டு இருக்கிற பத்திரிக்கையில் எழுத்தாளராக அன்று இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். இவர் ஒரு மனிதரைச் சந்தித்து பேட்டி கண்டார். அவரிடத்தில் இவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?



அமெரிக்காவிற்க்கு அரபுத் தீவிரவாதம் வருமா?
அவர் சொன்ன பதில்:
ஆம். வரும் என்பதோடு நிருத்தியிருந்தால் பரவாயில்லை. அவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தாக்குவார்கள் என்று அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை அங்கே உள்ள மிக உயர்ந்த கட்டிடமான எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தை தகர்ப்பார்கள் என ஒரு போடு போட்டாரே பாருங்கள். என்ன ஆச்சரியமா இருக்கிறதா?. எம்பையர் ஸ்டேட்டு பில்டிங் தான் 1971 வரை மிக உயர்ந்த கட்டிடமாக இருந்தது. 1971ற்குப் பிறகு WTC பில்டிங் உலகின் மிகப் பெரியக் கட்டிடமாக மாறிவிட்டது. இதைத் தெரியாமல் அந்த நபர் குறிப்பிடாரா அல்லது வேண்டுமென்றே பொய் சொன்னாரா?. வேண்டுமென்றே பொய் சொன்னார். ஏனெனில் எம்பையர் ஸ்டேட் கட்டிடம் தகர்க்கப்படவில்லை. தகர்க்கப்பட்டது WTC.

1980ல் ஜெருசலம் போஸ்ட்டில் வெளி வந்த கட்டுரையில் மைக்கேல் டி. எவான்ஸ் என்கிற யூதக் கிருஸ்துவர், தாம் அந்த நபரை 1979,23 செப்டம்பரில் சந்தித்த பொழுது பேசியதையே இங்கே கட்டுரையாக வெளியிடுகிறேன் எனக் குறிப்பிடுகிறார். அந்தக் காலக் கட்டத்தில் WTC பில்டிங் கட்டப்பட்டாகிவிட்டது. சொன்னவர் இந்த உலகத்தின் ஒரு சமான்ய மனிதராக இருந்தால், அறியாமையில் சொல்லிவிட்டார் என என்னலாம். ஆனால் சொன்னவர் யார் தெரியுமா?!

உலக வர்த்தக மையக் கட்டிடத்தை இடிக்கும் காலக் கட்டத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இவர் தான் இருக்க வேண்டும் என எந்த யூதச் சக்திகள் திட்டமிட்டதோ, அந்தக் கட்டிடத்தை குத்தகைக்கு விட வேண்டும் என எந்த யூதச் சக்திகள் சதி செய்ததோ, அந்தக் கட்டிடத்தை எந்த யூதக் கயவர்கள் குத்தகைக்கு எடுத்தாஎகளோ, அந்தக் கட்டிடத்தை தாக்க விமானத் தளத்தையும் கூட அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு தனியார் நிறுவனத்திற்க்கு தாரை வார்த்த யூதச் சூத்திரதாரிகள் திட்டமிட்டார்களோ அந்த அத்துனை யூதச் சக்திகளின் தலைமை பீடமான, இஸ்ரேலிய உளவு நிறுவனம் மொசாத்தின் முன்னாள் தலைவர் (1952-1963) இஸ்ஸர் ஹரல்.

கட்டிடத்தைக் காலி செய்ய கயவர்கள் போட்ட திட்டம் ஏன் எதற்க்க???



உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதலை யூத உளவு அமைப்பான மொசாத் தான் இருபது வருடங்களுக்கு முன்னால் திட்டமிட்டுத் தாக்கியுள்ளது என அறிந்தோம். அப்படி அமெரிக்காவினைத் தாக்கும் அளவுக்கு அவர்களுக்கு அமெரிக்கா செய்தது என்ன?, அமெரிக்காவைத் தாக்குவதால் யூதர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? என்கிற இரண்டு பின்னனிகளையும் ஆய்ந்தால் தான் இது யூதர்களின் திட்டம் என உறுதிப்படுத்த முடியும் அல்லவா?

பின்னனி 1.

1930ல் நடந்த இரண்டாவது உலக யுத்தத்தில், அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்ளின் ரூஸ்வெல்ட் ஜெர்மனியை எதிர்ப்பதற்க்காக ரஷ்யா மற்றும் இத்தாலியின் படை பலம், சௌதி அரேபிய மன்னர் சௌத் மூலமாக அரேபியத் தீபகற்பத்தில் இடம் ஆகியவை வேண்டும் என நினத்தார். இவர்கள் மூவருமே யூத எதிரிகள். அவர்களை திருப்திப் படுத்துவதற்க்காக ஜெர்மனியில் எட்டு வருட காலமாக ஹிட்லர் செய்த யூதப் படுகொலைகளைக் கூடக் கண்டு கொள்ளவில்லை. அது மட்டுமல்ல 925 யூத அகதிகளை அமெரிக்காவிற்க்கு கொண்டு வந்த செயிண்ட் லூயிஸ் கப்பலை ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பினார். நான்கு ஐந்து முறை அந்தக் கப்பல் அமெரிக்காவிற்க்கு நுழைய முயன்ற பொழுதும் அதை தடுக்கும் வண்ணம் குடியேறுவோர் தடுப்புச் சட்டம் பிறப்பித்தார். இது 20,000 க்கும் மேற்பட்ட யூதர்களை ஹிட்லர் கொல்வதற்க்கு வசதியாகப் போயிற்று. அது மட்டுமல்ல ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஒரு போதும் பாலஸ்தீனத்தில் யூதக் குடியரசு உருவாவதை விரும்பவில்லை. இது யூதர்களின் மனதில் வஞ்சமாகப் பதிந்தது. ரூஸ்வெல்ட் இந்த நிலையை 1945 வரைத் தொடர்ந்தார். ரஷ்யா ஏற்கனவே யூத எதிர்ப்பில் இருக்கிறது.இதே போன்ற நிலைப்பாட்டில் வல்லரசான அமெரிக்காவும் இருக்குமானால் யூத இனத்திற்க்கென எந்த நாடும் அமையாது நாடோடிக் கூட்டமாக அலைய வேண்டி வரும் என யூதர்கள் உணர்ந்தனர். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் அமெரிக்காவை இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராகத் திருப்ப வேண்டும். யூதப் பிராமணப் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது....

பின்னனி 2.

அ) ரோஜர் ஒப்பந்தம்
-----------------------------
1970-72ல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் பல் வேறு கட்டங்களில் நடந்தது. இப்பேச்சு வார்த்தைகளை ஐக்கிய நாட்டு சபையும் அமெரிக்காவும் இனைந்து நடத்தியது. இதை அமெரிகாவில் த்லைமைச் செயலாளர் வில்லியம் பி.ரோஜர் த்லைமை தாங்கி நடத்தியதால் இது ரோஜர் சமாதான ஒப்பந்தம் என அறியப்பட்டது.இது முழு வெற்றியடையவில்லையெனினும் சில முன்னேற்றம் கண்டது

ஆ) மாட்ரிட் ஒப்பந்தம்
-------------------------------
1991-1993 ல் வளைகுடா போருக்குப் பின் அப்பொழுதைய அமெரிக்கத் தலைமைச் செயலர் ஜேம்ஸ் பாக்கர் உதவியுடன் ஸ்பெயினின் தலை நகரமான மாட்ரிட்டில், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கிடையில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்த ஜார்ஜ் ஹச்.டபிள்யூ. புஷ் முயன்றார்.இது சற்றே முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

இ) ஓஸ்லோ ஒப்பந்தம்
--------------------------------
1993ல் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் தலைமையிலான நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் இரசியமாக இஸ்ரேல் மற்றும் ஃபாலஸ்தீனுக்கும் இடையில் ஒரு முக்கிய சமாதான உடன்படிக்கையை எட்டினார்கள். இதில் ஃபாலஸ்தீனத்தின் யாசர் அராஃபாத் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் யெட்ஜாக் ராபின் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சைமன் பெரஸ்(தற்பொழுதைய பிரதமர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் எடுத்த முடிவுகள் செப்டம்பர்13,



1993ல் அமெரிக்க வெள்ளை மாளிகையில் கையெழுத்தானது. இது சுதந்திர ஃபாலஸ்தீனத்திற்க்கு வழி வகுக்கும் வண்ண்ம் அமைந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்து முடிந்து வெளியே வந்த இஸ்ரேலியப் பிரதமர் யெட்ஜாக் ராபின்,” நாங்கள் உங்களுக்கு எதிராக இவ்வளவு நாளாக சண்டை போட்டோம். இப்பொழுது சப்தமாகவும் தெளிவாகவும் கூறுகிறோம், இரத்தமும் கண்ணீரும் போதும்...போதும்” எனத் தனது உரையில் குறிப்பிட்டார். இப்படி உலகத்தின் ஒரு தலையாயப் பிரட்சினை முடிவுக்கு வருவதை விரும்பாத யூத பாசிச சக்திகள் 1995 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி யிகால் அமீர் என்ற யூதத் தீவிரவாதியால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்க்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருந்ததை இந்த உலகம் உணர்ந்தது. பில் கிளிண்டன், ஹோஸ்னி முபாரக், மறைந்த ஜோர்டான் மன்னர் ஹுசைன் அனைவரும் இவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இவரைக் கொலை செய்ததற்க்கான காரணம். இவர் ஃபாலஸ்தீன தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஒத்துக் கொண்டதே. இவரது மரணத்திற்க்குப் பின் வெஸ்ட் பேங்க் பகுதியில் அதிகமாக யூதர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். பின்னர் வந்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹூ தனது ஃபாலஸ்தீனத்திற்க்கான பானியை பழைய வழக்கப்படி தொடர்ந்தார். யூத்தமும் இரத்தமுமாக... இந்த நெட்டன்யாஹூதான் நம் வரலாற்று புரட்டு பற்றிய முக்கியக் கதா நாயகன். அதைப் பின்னால் பார்ப்போம்.

இப்பொழுது புரிகிறதா எந்தக் காலத்திலும் ஃபாலச்தீன் முஸ்லிம்களின் கைக்குப் போய்விடக் கூடாது. அப்படிப் பிரித்துக் கொடுக்கிற விடயத்தில் வல்லரசான அமெரிக்கா ஒரு போதும் தலையிடக் கூடாது. அதற்க்கு என்ன செய்ய வேண்டும் அமெரிக்காவை இஸ்லாமிய நாடுகளின் பகைவனாக்க வேண்டும். அமெரிக்காவின் டெமாக்ரடிக் கட்சி எப்பொழுதும் யூதர்களுக்கு சாதகமாக இல்லை.எனவே ரிபப்லிக்கன் கட்சியின் ஜனாதிபதியும் பிறவியில் யூத வம்சா வலி வந்த ஜார்ஜ் புஷைத் தேர்தெடுத்தனர். அரசு இயந்திரத்தை ஆக்டோபஸ் போன்று வலைத்தனர். உலக வர்த்தக கட்டிடத்தையும் குத்தகைக்கெடுத்தனர். அம்ரிக்க இரானுவ விமான நிலையத்தை சாதாராண விமான நிலையமாக மாற்றி அதையும் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டனர். அங்கிருந்தே விமானத்தின் ஓடு பாதையை மாற்றி சமிஞை கொடுத்தனர். கட்டிடத்திற்க்கு குண்டு வைத்தனர்.


விமானத்தை இயக்கியது யார்?, குண்டை கட்டிடத்தில் வைத்தது யார்?
 


டேனியல் லெவின்.
விமானத்தை இயக்கிய யூதக் கைக்கூலிகளும்,யூதனும்

1) டேனியல் லெவின்
-----------------------------
சாயெரெட் மாட்கள் என்ற இஸ்ரேலிய சிறப்பு பாதுகாப்புப் படையில் நான்கு வருடங்கள் கேப்டனாகப் பணியாற்றிய யூதர். இவர் உலக வர்த்தக மையக் கட்டிடத்தைத் தாக்கிய விமானங்களில் ஒன்றான AAF11ல் பயணிக்கிற பொழுது அந்த விமானத்தை கடத்திய அல்- காயிதா தீவிரவாதி சதாம் அல்-சுகமி என்பவனால் கொல்லப்பட்டதாகக் கதை கட்டப்பட்டது. இந்தக் கதையைக் கட்டியவர்கள் யார்?. ஃபிலிப் ஜெலிக்கோவ். இவர் தான் 9/11 தாக்குதல் அறிக்கை குழுவின் தலைவர். இவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளிலும் இரட்டைக் குடியுரிமை பெற்ற யூதர்.

டேனியல் லெவின் அந்த விமானத்தில் பயணம் செய்தது விமானத்தை உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதித் தகர்க்க. அப்படியென்றால் சதாம் அல் சுகமி யார்? , இவன் அல்-காயித என்ற யூத அமைப்பில் செயலாற்றியக் கைக் கூலி. இது என்ன புதுக் கதையாக இருக்கிறது என ஆச்சரியப்படுகிறீர்களா?!. ஆம் அது தான் உண்மை. அது ஒரு இஸ்லாமியப் போர்வையில் இந்த சமுதாயத்தை அழிக்க வந்த யூதக் கைக் கூலிகளால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புத் தான். அதைப் பற்றி பின்னால் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

2)ஜியாத் ஜர்ராஹ் மற்றும் முஹம்மத் அத்தாஹ்
-------------------------------------------------------------------
ஜியாத் ஜர்ராஹ் என்கிற இவன் லெபனானைச் சார்ந்தவன். இவன் ஒரு அல்-காயிதா தீவிரவாதி. இவன் மச்சான்கள் அலி அல் ஜர்ராஹ் மற்றும் யூசுஃப் இருவரும் இஸ்ரேலிய உளவாளிகள். 1982ல் இஸ்ரேல் லெபனானைக் கைப்பற்றிய பொழுது கைதியாக சிறைச் சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் இஸ்ரேலுக்கு ஒற்றனாகப் பயிற்ச்சியளிக்கப்பட்டவன் தான் அலி அல் ஜர்ராஹ். இவன் பெல்ஜியம் நாட்டிலுள்ள இஸ்ரேலியத் தூதரகம் மூலம் இஸ்ரேலியப் பாஸ்போர்ட் பெற்று பல முறை இஸ்ரேலுக்குச் சென்று வந்தவன். இவன் ஆண்டொன்றுக்கு 300,000 அமெரிக்க டாலர்களை கூலியாக தனது ஒற்றர் தொழிலுக்காக இஸ்ரேலிடம் இருந்து பெற்று வந்தவன். இருபதைந்து வருடங்களாக இஸ்ரேலின் ஒற்றனாகப் பணியாற்றி வந்த இந்தக் குள்ள நரி 2009 பிப்ரவரி 18 ஆம் தேதி ஹிஸ்புல்லாஹ்வால் லெபனானில் கைது செய்யப்பட்டான். இவனைப் பற்றிய முழு விபரமும் பிப்ரவரி 19-2009 ல் வெளிவந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ”Lebanese in Shock Over Arrest of an Accused Spy” என்கிற தலைப்பில் ராபர் எஃப்.வொர்த் என்பவரால் கட்டுரைச் செய்தியாக வெளிவந்தது.

http://www.nytimes.com/2009/02/19/world/middleeast/19lebanon.html


இவனுடைய மச்சானாகிய ஜியாத் ஜர்ராஹ் தான் உலக வர்த்தக மையக் கட்டிடத்தைத் தாக்கிய இன்னொரு விமானமாகிய UAF 93ஐ இயக்கியவன். இவன் 1999ல் ஆஃப்கானில் அல்-காயிதா என்கிற யூதக் கைக் கூலி அமைப்பிடம் பயிற்ச்சி பெற்றவன்.

முஹம்மத் அத்தாஹ், இவன் எகிப்தைச் சார்ந்தவன். 1998ல் ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க் நகரத்திற்க்கு படிக்க வருகிறது வரை எந்த இஸ்லாமிய ஈடுபாடும் இல்லாமல் இருந்தவன். ஜியாத் ஜர்ராஹ்வின் பழக்கம் 1998ல் ஹம்பர்க்கில் இவனுக்கு கிடைத்தவுடன் மூளைச் சலவை செய்யப்பட்டு 1999ல் ஜியாத் ஜர்ராஹ்வுடன் சேர்ந்து ஆஃப்கானுக்குச் சென்று, அல்-காயித என்கிற யூதக் கைக் கூலிகளிடம் பயிற்ச்சி பெற்றான். இவன் தான் டேனியல் லெவின் இருந்த AFF 11 விமானத்தை ஓட்டியவன்.

இந்த ஜியாத் ஜர்ராஹ்வும் முஹம்மத் அத்தாஹ்வும் இந்தத் தாக்குதல் நடப்பதற்க்கு முதல் வாரம் சன் குரூஸ் கேசினோ போட் என அறியக்கூடிய சொகுசுப் படகில் அதன் உரிமையாளர் ஜாக் அப்ராமோஃப் என்ற பல இலஞ்சப் புகார்களில் அடிபட்ட யூதரைச் சந்தித்ததை அனைத்துப் பத்திரிக்கைகளும் அம்பலப் படுத்தின. இந்த ஜாக் அப்ரமோஃப் யார் தெரியுமா?, ஜார்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தில் 2001க்காண உள்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர். ஏன் அந்த இருவரும் இந்த யூதனைச் சந்தித்தனர்?, என்ன காரணம்? என இது வரை தெரியாது. காரணம் அத்துனை விசயத்தையும் ஃபிலிப் ஜெலிக்கோவ்(யூதர்)- 9/11 குற்ற அறிக்கைத் தாக்கல் குழுத் தலைவர் மூடி மறைத்துள்ளார்.


எனவே AAF 11 மற்றும் UAF 93 ஆகிய இரண்டு விமானங்களையும் இயக்கிய யூதன் டேனியல் லெவின் மற்றும் யூதக் கைக் கூலிகள் ஜியாத் ஜர்ராஹ் மற்றும் முஹம்மத் அத்தாஹ் அனைவரும் எப்படி விமானத்தை கடத்தினார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவல்   பார்ப்போம்.


இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம். 


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

 SEP 11 WTC ATTACK யார் காரணம் ??? மர்மங்கள் தொடர்4.

No comments:

Post a Comment

welcome ur comment,