Monday, July 30, 2012

அமெரிக்க இரட்டை கோபுரத்தை இடித்தது பற்றி பல தகவல்.


அமெரிக்க இரட்டை கோபுரத்தை இடித்தது பற்றி பல தகவல்.

rahmanfayed : நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். இரட்டை கோபுரம் தகர்புகளை பற்றி பல பதிவுகளை தொகுத்து ஒரே பதிவாக பதிவு செய்துள்ளேன் இது மற்ற நண்பர்களுக்கு SHARE செய்ய எளிதாக இருக்கும்.

world trade center ..rko ...

இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.
அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள். 
Dr. Steven Jones answering questions after a 2006 talk on the WTC destruction at UC Berkeley..rko .
இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூண்...<ரஹ்மான்> 
ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார்.

இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?
விமானம் வளைந்த விதத்தை பற்றிய புகைப்படம்..rko ..  


விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)

அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன். பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?



கருப்புப்பெட்டி..rko ..


விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.

கறுப்புப் பெட்டி பற்றிய தகவல் !!!<<இங்கே>> சுட்டவும்...



இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.

ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை...


disk :
ஒசாமா நல்லவனா, கெட்டவனா என்கின்ற விவாதத்திற்கு நான் வரவில்லை , அதனை காரணம் காட்டி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றம் கூறுவது நியாயமா?????????



இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?..
 
உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அலன் ஸப்ரொஸ்கி..rko ...
அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில் "கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன்.  
அதன் விளைவாக 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
mossad  terrorist ..
தான் இதுபற்றிய தேடலில் இறங்கியபோது தற்போதும் இராணுவப் படையணிகளில் உள்ள தன்னுடைய நண்பர்கள் ஆரம்பத்தில் தன்மீது சந்தேகம் கொண்டதாகவும் பின்னர் தாக்குதல் நடைபெற்றுள்ள விதம் குறித்து தான் விரிவாக விளக்கியதும் தன்மீதான அந்த சந்தேகம் மாறி கடுஞ்சீற்றம் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அவர்கள் முதலில் என்னை நம்பவில்லை. உடனே நான் அவர்களுக்கு டென்மார்க் நாட்டு கட்டிட இடிபாடுகள் தொடர்பான நிபுணர் டென்னி ஜொவென்கோ  9/11 தாக்குதலின் பின் வழங்கிய நேர்காணலைப் போட்டுக் காட்டினேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்தான் இருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் ஐயம் திரிபறத் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமலாக்கிவிட எள்ளளவும் தயக்கம் காட்டமாட்டார்கள்" என்று ஸப்ரொஸ்கி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள் மீதும் அமெரிக்கப் பாதுகாப்பு மையமான பென்டகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அல்கைதாவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜோர்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அதிகாரத் தரப்பு குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமன்றி "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையில் ஈராக் ஆப்கானிஸ்தான் முதலான நாடுகள் மீது படையெடுப்புக்களை மேற்கொண்டு அந்த நாடுகளை நிர்மூலமாக்குவதில் முனைப்போடு ஈடுபட்டது. அன்றுமுதல் இன்றுவரை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பல்வேறுவகையான ஒடுக்குமுறைகளையும் அவமானகளையும் எதிர்கொள்ள நேர்ந்து வருகிறது. இந்நிலையில்இ அலன் ஸப்ரொஸ்கியின் பகிரங்கமான அறிக்கை உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத் தக்கது.


முன்னாள் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில்,  இரட்டை கோபுரம், நியூயார்க் நகர், பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11  தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும் இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது,
9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 மக்களின் மரணத்தை நினைத்து அச்சம் கொள்வதைவிட அதை நடத்தியது அமெரிக்க அரசு என்பதில்தான் அச்சப்பட வேண்டியுள்ளது. அரபு முஸ்லிம்கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்பவர்கள் என்பது உண்மை என்றாலும் இவ்வளவு துல்லியமாக தாக்குதலை நடத்தக்கூடிய அளவுக்கு அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் அல்லர்.
இத்தாக்குதல் நடத்த நீண்ட காலமாக திட்டமிடல் நடைபெற்று இருக்கவேண்டும். ஏனினில் ஒரே நேரத்தில் நான்கு விமானங்களை கடத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல இதற்கு துல்லியமான திட்டம் அவசியம் எனவும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த செயலை செய்து வெற்றிபெறுவது கடினம்.

இரட்டை கோபுரங்கள் இடிந்த பகுதி மற்ற கட்டிடங்கள் சேதம் இல்லை செம காமெடி..rko ..

மேலும் இரட்டை கோபுரங்கள் இடிந்த விதத்தை பார்க்கும் பொழுது அது அருகாமையில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் விமானம் மோதிய உடன் ஒரு கட்டிடத்தை வேண்டும் என்றே அழித்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்று கட்டுப்பாடுடன் அக்கோபுரங்கள் கீழே சரிந்ததை பார்க்க முடிந்தது என்றும் மேலும் மூன்றாவது கட்டிடமும் இதே போன்று விழுந்தது ஆனால் அதில் எந்த விமானமும் மோதவில்லை எனவும் கூறியுள்ளார்.


மேலும் பெண்டகனை தாக்கிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பெண்டகனை தாக்கிய பகுதி..rko ..

 மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் என்று எதுவுமே கிடைக்கவில்லை விமானம் தாக்குதலில் என்ன முழுவதுமாக ஆவியாகிவிட்டதா? என வினவியுள்ளார். கடத்தப்பட்ட நான்காவது விமானம் வெறும் தரையில் மோதியதாக கூறியுள்ளனர் அதனுடைய உதிரிப்பாகங்களோ அல்லது கருப்பு பெட்டியோ அல்லது இறந்து போன பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை. அனைத்தும் என்ன மாயமாக மறைந்து விட்டனவா? எனக் கேட்டுள்ளார்.
 
அமெரிக்க ஊடகங்கள் ஏன் இத்தாக்குதலை குறித்து மௌனம் சாதிக்கின்றன என்றும். புஷ்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறினார். புஷ்ஷின் குறிக்கோள் இராக்கையும் ஆப்கானிஸ்தான் மீதும் போர் தொடுப்பதே. இதனால் ஆயிரக்கணக்கான இராக்கிகள், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர் மேலும் பலர் மன நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபருக்கு மனிதர்களை உயிர் மதிப்புடையது அல்ல என்று மகாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.


special thanks to 

swanapriyan  anna .

dr .zahir nayik .

many  brothers articles ,

google pictures, 

 

 

 

ur brother 

9 comments:

  1. எனக்கு அப்பவே சந்தேகம்தான் ..முட்ட சோனிகளுக்கு பொண்ணும் சோறும் தான் மண்டைக்குள்ள இருக்கும் அதுவும் அரபிகளுக்கு இன்னும் அதிகமா இருக்கும் ..இப்படிபட்வன்களால இப்படி இவ்வளவு துல்லியமாக தாக்குதலை நடத்தமுடியும்..??

    ReplyDelete
  2. உங்கள் மீது சாந்தியும் சமாதானம் உண்டாகத்தும் பெயரில்லா அனாமி சகோதரர்ரே...
    காட்டுஅரபியர்களாக வாழந்த அரபியர்களை நல்ல ஒழுக்கம் உள்ள நல்ல மனிதநேயமிக்க மனிதர்களாக மாறியது இறை தூதர் முகம்மது அவர்கள் வருகைக்கு பின்தான்...

    ReplyDelete
  3. எதையும் நேர்மையாகவும் நல்லதே நேர்க்கு நேர் செய்யும் உண்மையான் முஸ்லிம்களைவிட யூத மற்றும் அரிய இனத்தவர் மறைமுகமாக தீயதை செய்து அதை இந்த முஸ்லிம்கள் தான் செய்தர்கள் என்று சூழ்ச்சி செய்து அவர்கள் மாட்டிவிடும் இவர்களை அறிவாலி தான்.. அதில் முஸ்லிம்கள் ஏமாளிகள் முட்டாள் தான்... அனால் இறைவன் எல்லாம் அறிந்தவன்..

    ReplyDelete
  4. இந்தியாவின் அதிலும் கல்வியில் அந்த துறையில் மத்திய அமைச்சர் ஒரு இஸ்லாமியர் அதுவும் அவர் இந்தியர் அல்ல அவர்கள் அரபு நாட்டை சேந்த்வர் யார் தெரியுமா அவர்கள் தான் மக்காவில் பிறந்த மகான் அபுல் கலாம் அவர்கள் பிறந்த நாளை தான் கல்வி தினமாக இந்தியா கொண்டாடிகிறது.

    ReplyDelete
  5. ##ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார்## அவருக்குத் தெரிந்ததை அவரது கூட்டத்துக்கு சொல்லவில்லை போல... ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்படவில்லையா அல்லது அந்தத் தாக்குதல்களையும் இஸ்ரேல் தான் நடத்துது எண்டு கதை சொல்வீர்களா...?

    ReplyDelete
  6. பெண்களையும் குழந்தைகளையும் இஸ்லாம் கொல்லாதுனா, ஏன்டா பாகிஸ்தான்லயும் காஸ்மீர்லயும் பாம் வைக்றீங்க... முதல்ல மனிதனா இருங்கடா அப்புறமா மதத்த பரப்பலாம்... மதவெறியர்களா... தன் மதத்தில் அதிகமாணவர்கள் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பலதார திருமணத்தையும், சித்தப்பா மகளையும்(சகோதரி) திருமணம் செய்யும் ஒரே மதம்...

    ReplyDelete
    Replies
    1. appavoda onnuvitta sagodhari pullayai kalyanam pannuriye amalraj!

      Delete
    2. amalraj srilanka latchakanakkana konda ltte karpini penda waitakilichu pillaya konda naaykoottam naaymahne nee sollatha naaye

      Delete
  7. செப்டம்பர் 11 இல் நடைபெற்ற இரட்டைகோபுர தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்ப்பில்லை அது இஸ்றவேலர்களால் திட்டமிட்டு நடத்த பட்டது இஸ்றவேலர்களின் குருநாதர் ஸ்டீபன் அதிரடி
    =========================================================
    அமெரிக்காவில் நடை பெற்ற இரட்டை கோபுர தாக்குதல் தீவிர வாத வரலாற்றில் மறக்கமுடியாத தாக்குதலாகும் இந்த தாக்குதல் நடத்த பட்ட உடன் அதன் பழி முஸ்லிம்கள் மீது சுமாத்த பட்டது இதனை அடிப்படையாக கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு போரையே அமெரிக்க நடத்தி முடித்திருக்கிறது

    ஆனால் இந்த தாக்குதல் யுதர்களால் திட்டமிட்டு நடத்த பட்டது என்ற உண்மையை ஒரு யுதகுருவே சில தினங்களுக்கு முன் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்

    பிரிட்டனை சார்ந்த ஸ்டீபன் ஸீஸர் என்ற அந்து யுத குரு செப்டம்பர் 11 தாக்குதல் முழுக்க முழுக்க யுதர்களால் திட்டமிட்டு நடத்த பட்டதாகும் என தனது முகநுல் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்

    இது யுதர்களிடையேயும் பிரிட்டனிலும் மிக பெரிய பரபரப்பை உருவாக்கியிரக்கிறது

    ReplyDelete

welcome ur comment,