Thursday, December 6, 2012

ஆபிரகாம் மதங்கள்

பிரகாம் மதங்கள்...

rahmanfayed : உலகில் 57% சதவிதற்கு அதிகமான மக்களால் பின்பற்ற கூடிய மதம் தான், அபிரகாம் மதம். மிகவும் வேகமாக பரவகின்ற மதமும், இது தான். 

http://rahmanfayed.blogspot.in/2012/12/blog-post.html

யுத மதம், கிருஷ்டவம், இஸ்லாம், இந்த முன்று மதங்களை தான் அபிரகாம் மதம்.

ஆபிரகாம் மதம்.

இறை தூதவராக வந்த பிரகாம், (ஒன்றே குலம் ஒருவனே தேவன்) ஒர் இறை கொள்கை, பரப்பியவர், சிலை வணங்களில் இருந்த மக்களை நேர் வழிபடுத்தியவர். இறைவன் மீது அதிக விசுவாசம் உடையவர். அவருக்கு இரண்டு மகன்கள்.
முத்த மகன் இஸ்மாயில், இவர் பிரகாமின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர், இவரின் சந்ததியினர் தான் அரபியர்கள். இவரின் சந்ததியனர், வலிமையான பலசாலிகள், ஆனால் அறிவில் குறைந்தவர்களாக இருத்தனர்.
http://rahmanfayed.blogspot.in/2012/12/blog-post.htmlஇரண்டாவது மகன் இஷ்காக், இவர் ஆபிரகாம் முத்த மனைவிக்கு பிறந்தவர், இஷ்காகின் சந்ததியனர் தான் இஸ்ரேலியர்கள், இவர்கள் வலிமை குறைந்தவர்கள், ஆனால் அறிவில் மிக சிறந்தவர்களாக, இன்ற வரை இருக்கின்றனர்..

கிருஸ்தவர்கள், ஆபிரகாம் தான் விசுவசத்தின் தந்தை என்றும், இறைவனின் நண்பர் என்றும், என் கடைசி இறை தூதர் முஹ்ம்மது நபிக்கு, அதிகம் நேசித்த இறை தூதர்களின் முதன்மையானவர் தான், இப்ராகீம் நபி (ஆபிரகாம்)...


இந்த பதிவு எழுத காரணம், மற்ற சமுக மக்கள் யுத, கிருஸ்த்துவம், மற்றும் இஸ்லாம், இந்த முன்று மதத்திற்கு என்ன தொடர்பு அறிய வேண்டும், என்பதற்காக பதிவு செய்கிறன், இந்தபதிவு எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும், அது போல ஆபிரகாம் மதத்தை பற்றி அறிய, மாணவ பருவத்தில் இருந்தை ஒரு தேடல் இருந்தது, அதற்கு காரணம், நெல்லை பேட்டை நூலகத்தில் முலமாக நான் படித்த சுல்தான் சலாவுதின், மற்றும் புனித புமியான ஜெருசலத்திற்கும், முன்று மதத்தின் தொடர்பு முலமாக நான் அறிந்ததை இங்கே பகர்கிறேன்.




யுத மதம் 

 

ஆபிரகாம் பிறகு வந்த பல இறை தூதர்கள் இஷ்காக் சந்ததியில் இருந்து வந்தனர், ஆனால் இறை தூதர் இயேசுவை மட்டும் அவர்கள் ஏற்க வில்லை காரணம், எந்த ஆண் முலமாக இல்லாமல், இறைவன் ஆருள்லால் மரியமின் மகனாக இயேசு பிறந்தார். யுதர்கள் இயேசுவின் பிறப்பை சந்தகித்தார்கள், அதன் காரணமாக இயேசுவை இறை தூதராக ஏற்க வில்லை, 

அது போல இறை தூதர் முஹ்ஹமது அவர்கள் ஏற்கவில்லை, காரணம் அவர் அரபிய இனத்தில், இஸ்மாயில் சந்ததியனரில் பிறந்ததால் தான். என் என்றால், இறை தூதர் இஸ்மாயில் பிறகு, அவரின் சந்ததியில் யாரும் இறை தூதராக வராதால் யுதர்கள் முஹ்ஹமதை ஏற்கவில்லை....

கிருஸ்துவ மதம். 

http://rahmanfayed.blogspot.in/2012/12/blog-post.html

இறை தூதர் இயேசு பிறந்ததில் இருந்து, பல இன்னல்களை யுதர்கள் முலமாக அனுபவத்தர், என் அவர் உலகத்தை விட்டு செல்லும் வரை தொடர்ந்தது, ஆனால் மற்ற இறை தூதர்களுக்கு இல்லாத சிறப்பு, இயேசுவிடம் இருந்தது உயிர் கொடுக்கும் சக்தி, நோய்களை நீக்கும் சக்தி, என பல அற்புதங்களை இறைவன் அருள்ளால் நிகழ்த்தினர், இதை கண்ட மக்கள் இயேசுவை இறை தூதர்ராக ஏற்றனர். 

இறைவனிடம் இருந்து வந்த நற்செய்திகளை மக்களிடம் கூறினர் அதை இயேசுவின் சிடர்கள் சேகரித்து புத்தகமாக தொகுத்தனர், இறைவன் அருளால் அருளபட்ட வேதமாக பைபிள் என்ற மக்கள் அழைக்கின்றன..
கடைசியில் யுதர்களின் சதியால் இயேசுவை சிலுவையில் அறைந்தனர்.. 

சிலுவையில் அறைந்த சில நாளில்லே, அவர் உயிர்தெழுந்து, வீண்லுலகம் சென்றதாக ஜெருசலத்தில் மக்கள் பார்த்தாக கூறினர். அதன் பிறகு யுதர்கள் மத்தியில் குழுப்பம் ஏற்பட்டது, இயேசு வாழந்த காலத்தில் இயேசுவை, இறை தூதராக ஏற்காமல், கடுமையாக ஏதிர்த்த ஜான் பவுல் என்ற யுதர். இயேசு உலகை விட்டு சென்ற பின் தவறை உணர்ந்து இயேசுவை இறை தூதராக ஏற்கிறர்.

மரியத்திற்கு இறைவன் அருளால் இயேசு பிறந்ததால், இயேசுவை இறைவனின் மகன் என்றும், அவர் தேவகுமாரன் என்ற கூறி, புதிய கொள்கையை ஜான் பவுல் என்ற யுதர் உருவாக்கிறார்,
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இந்த முன்றும் ஒன்று. இயேசு தான் கர்த்தர், அவர் தான் கடவுள், என்ற புதிய மதத்தை உருவாக்கிறர். அவரின் கிருஸ்தவ மதத்தை பரப்ப பண்டைய சடங்குகளை நீக்கி(இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுன்னத் என்ற சடங்குகளை செய்வர்கள் இது போல சடங்குகளை நீக்கினர்) எளிதாக மாற்றி மக்களுடம் இயேசுவின் நற்செய்திகளை வெளியிட்டனர். அது போல, நம் பாவங்களை போக்கவே, இயேசு சிலுவையில் அறையபட்டர், என்று கூறி, மக்களை கிருஸ்த்துவ மதத்திற்கு அழைத்தனர். ஆரம்பத்தில், யுதர் பல இன்னல்களை அனுபவத்த கிருஸ்த்துவ மக்கள். சில ஆண்டுகளிலே ரோமிய மன்னன் கிருஷ்த்துவ மதத்தை ஏற்ற பின். எளிதாக ஜரோப்பா முழுவதும், அரபு தேசங்கள், என வேகமாக கிருஷ்த்துவ மதம் பரவியது.. 

இயேசு இறைமகனா

பைப்பிளில் எந்த வசனத்திலும், நான் தான் இறைவன் என்றோ, என்னை மட்டும் வணங்குங்கள் என்றோ, அல்லது, எனக்கு இறை தன்மை இருக்கு என்றோ, எந்த வசனத்திலும் காண முடியாது. ஜான் பால் எழுதிய ஒரே ஒரு வசனத்தை தவிர,
ஆனால் [மத்தீயு 7:21-24] வசனம் யார் இறைவன் என்று, இயேசு அழகாக விளக்கி இருப்பார், என்னை கார்த்தர் என்று நீங்கள் அழைத்தால் நரகம் தான் செல்விர்கள் என்றும் என்முலமாக இறைவனை வணங்கினால் சொர்கம் செல்வீர்கள் என்று...


அதே நேரத்தில்.. சில போப்புகள் இயேசுவுக்கு அருளபட்ட வேதமான பைப்பிளில் வார்த்தைகளை மாற்ற, தங்கள் சுயலாபத்திறக்கு பயன்படுத்தினர்..

இஸ்லாமிய மதம்

http://rahmanfayed.blogspot.in/2012/12/blog-post.html

அரபு தேசத்தில் பெரும்பாலான அரபிகள், சிலை வணங்குபவர்களாக இருந்தனர், சில அரபிகள் கிருஸ்துவர்களாக, யுதர்களாக இருந்தனர், நாகரிக மற்ற காட்டுஅரபிகளாக இருந்த அந்த சமுதாயத்தில், ஆறாம் நாற்றாண்டில், மிக பெரிய புரட்சி ஏற்பட்டது. ஆம், இறைவனின் கடைசி தூதர் முஹ்மதின் வருகை தான் அது...
இறை தூதர் இப்ராகிம் ஆபிரகாம் மகன் இஸ்மாயில பரம்பரையில் வந்தவர் தான் இறை தூதர் முஹ்ம்மது இது யுதர் மிகப் பெரிய சந்தேகம் ஏற்பட்டது. என் என்றால், இஷ்காக் சந்ததியில் தானே இறை தூதர்கள் வருவர்கள் என்ற சந்தேகம், ஆனால் யுதர்களின் வேதமான தேராவிலும், பைப்பிலும், என் அதற்கு முந்தைய வேதமான் அரிய மதத்தின் ரிக் வேதத்தில், அவரின் வருகையை பற்றி கூறிப்பட்டு இருந்தனர். 

யார் அந்த முஹ்ம்மது.?
உலகில் முதல் மனிதர், மற்றும் முதல் இறை தூதரான ஆதமால் எழுப்பட்ட முதல் அலயத்தை, இறை தூதர் இப்ராகிம் அவரின் மகனால் மீண்டும் கட்டபட்ட ஆலயம் தான். மஸ்ஜிதுல் ஹராம் [புனித காபா] இருக்கும் இடமான மக்காவில் தான், கடைசி இறை தூதர் முஹ்ம்மது அவர்கள் பிறந்தார்கள்.
http://rahmanfayed.blogspot.in/2012/12/blog-post.html
40 வயது வரை, சாதராண மனிதராக, நாணயமான வணிகராக, உண்மையாளாக, நல்ல மனிதர், என்ற மக்கா மக்களிடம் நற்பெயர் பெற்ற முஹ்ம்மது நபி. இறைவனின் செய்திகளை வானவர் ஜிப்ரில் முலமாக, கடைசி இறை தூதர் முஹ்ம்மதுக்கு வர ஆரம்பித்துவிட்டது, அவர்களின் நாற்பது வயதில் இருந்து, அவர்கள் மரணிக்கும் 63 வயது வரை, அந்த இடைபட்ட 23 வருட காலத்தில் வந்த செய்திகளின் தொகுப்பு தான், கடைசி வேதமான அல் குரான். இன்று வரை, முந்தைய வரலாறும் தற்போதைய அறிவியல், மட்டும் அல்ல, இந்த வேதம் மட்டும் 1400 வருடங்களாக மேலாக ஒரு வார்த்தைகள் கூட மாறாமல் அப்படியே இருக்கிறது, இன்ற வரை சவலாக இருக்கிறது.
[மற்ற இறை தூதர்கள் அற்புதங்கள் காட்டியே தங்களை இறை தூதர்கள் என்று நிருப்பித்தனர் ஆனால் கடைசி இறை தூதர் முஹ்ம்மது நபி ஒருவர் மட்டும் எந்த அதிசயத்தை காட்டாமல் தன்னிடம் இறைவனால் வழங்கபட்ட குரானை செய்திகளை மட்டும் பகர்ந்து இஸ்லாத்தை பரப்பினர் அந்த குரானால் தான் தற்பொழுது ஐரேப்பா மட்டும் அமெரிக்காவில் பல கத்தோலிக் மதகுருகள் இஸ்லாத்தை ஏற்க காரணமாக இருக்கிறது குரானின் சிறப்புகளை அறிய இங்கே கிளக் செய்யவும்]



குர்ஆன் அருளப்பட்ட சமயம், மக்கா நகரம் அரேபிய ஷேக்ஸ்பியர்கள் நிரம்பி இருந்த நேரம். அரபி மொழி புகழின் உச்சத்தில் இருந்த தருணம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் குரான் இறங்கி அரேபிய இலக்கியவாதிகளை ஆச்சர்யத்தில் அதிர்ச்சி அடையச்செய்தது. தாங்கள் இதுவரை நினைத்திராத எழுத்து நடை. கொள்ளை அழகான வார்த்தைகள். நெஞ்சை ஊடுருவ செய்யும் பொருள்கள்.
அரேபிய புலவர்களால் நம்ப முடியவில்லை, நேற்று வரை நம்முடன் இருந்த எழுதப் படிக்க தெரியாத முஹம்மதா இந்த அற்புத வாக்கியங்களை கற்பனை செய்தார்? நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயம் இது. வேறு வழியில்லாமல் நம்பினார்கள், ஏனென்றால் இறைவனிடத்தில் இருந்து வந்ததென நம்புவது இன்னும் கடினமானது. அதற்கு முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டுவது எவ்வளவோ மேல்.
நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவோ எடுத்து கூறியும் இது இறைவனின் வார்த்தைகள் என்பதை நம்ப மறுத்து விட்டார்கள். குரான் அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது.
நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால் இது போன்ற ஒரு புத்தகத்தை, அல்லது பத்து சூராக்களை அல்லது ஒரு சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று அந்த அரபு ஷேக்ஸ்பியர்களை சவாலுக்கு அழைத்தது.
இன்று வரை எந்த அரபியராலும் அல்லது அரபி தெரிந்த எவராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ள முடியவில்லை. 
நீங்கள் கேட்கலாம், சரி முஸ்லிம் அரபியரால் தான் குரான் போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை, ஏனென்றால் அது அவர்களது உயிர் மூச்சு, குரான் போன்ற ஒன்றை உருவாக்க அவர்கள் தயக்கம் காட்டலாம், ஆனால் வளைகுடாவில் தான் பத்து மில்லியன் அரேபிய கிருத்துவர்களும், யூதர்களும் இருக்கிறார்களே, அவர்களால் கூடவா குரானை போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை?.
மிகச்சரியான கேள்விதான். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், யாராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ளமுடியாது , முறியடிக்கமுடியாது...
ஏன்?
இதற்கு ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விடை சொல்லிவிடலாம்.
நாம் பல புத்தகங்களை படித்திருப்போம், புத்தகத்தின் ஆசிரியர் ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு சொல்லுக்கு அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த சொல்லுக்கு பக்கத்தில் ஒரு எண்ணை (called superscript, eg. Hello1) குறிப்பிட்டு அந்த எண்ணுக்கான விளக்கத்தை அந்த பக்கத்தின் அடியில் (footnote) விளக்கமாக எடுத்துரைப்பார். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.          
ஆனால் குரானிலோ இது வேறு விதமாக வியப்பளிக்கும் விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு வார்த்தைக்கோ அல்லது ஒரு சம்பவத்திற்கோ அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த வாக்கியம் அதே இடத்திலேயே நிறுத்தப்பட்டு எந்த சொல்லுக்கு விளக்கம் தேவையோ அதை விளக்க சென்றுவிடுகிறது. அந்த சொல்லை விளக்கியபிறகு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது. 
இங்கு நீங்கள் ஒன்றை மிக கூர்மையாக கவனிக்க வேண்டும். ஒன்றை முதலில் சொல்லிவிட்டு நடுவில் வேறொன்றை விளக்கிவிட்டு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.
குரானின் தனித்துவம் என்ன தெரியுமா?
ஒன்றை சொல்லிக்கொண்டே வரும்போது அதை ஒரு சத்தத்திலும் (ஒரு வார்த்தையை உச்சரிப்பதால் ஏற்படக்கூடிய சத்தம்), நடுவில் ஒரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்பட்டால் அந்த விளக்கத்தை வேறொரு சத்தத்திலும், அந்த விளக்கத்தை முடித்துவிட்டு பழைய இடத்திலிருந்து தொடரும்போது மறுபடியும் பழைய சத்தத்திலும் தொடர்கிறது (Qur'an distinguishes those in an amazing audio format).
எளிமையாக சொல்லப்  போனால் இரண்டு பழைய சத்தத்திற்கு நடுவில் ஒரு புது சத்தம். புது சத்தம் ஒரு சொல்லுக்கான விளக்கத்தை நடுவிலே அறியவைப்பதற்காக.


குரானை ஓதுபவரும் எளிதிலே அறிந்து கொள்வார், இது ஒரு சொல்லுக்கான விளக்கம் என்று. என்ன வியப்பின் நுனிக்கே சென்று விட்டீர்களா? இது குரானின் அதிஅழகான (The royal literature) இலக்கணத்திற்கு ஒரு சிறிய உதாரணம் தான். 
இப்போது சொல்லுங்கள், எந்த அரேபிய புலவரால் சத்தத்தை மாற்றி மாற்றி, அதே சமயம் பொருளும் மாறாமல் ஒரு முழு சூராவை கொண்டுவரமுடியும்? சத்தத்தை மாற்றுவதெல்லாம் அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. குரான் முழுக்க இந்த நடை பின்பற்றப்படுகிறது, பொருள் மாறாமல் சுவை மாறாமல். படிப்பவரை கட்டிப் போடும் வல்லமை. ஒரு சிறிய உதாரணம் தான் இது, இன்னும் பல பல காரணங்கள் இருக்கின்றன ஏன் அவர்களால் முடியவில்லையென்று. இன்ஷா அல்லாஹ் மற்றுமொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். 
இப்போது என் முதல் கேள்விக்கு வாருங்கள், ஏன் மொழிப்பெயர்ப்புகளின் மூலம் குரானின் முழு அழகையும்/அற்புதத்தையும் உணர முடியாது? 
விளக்கம் இந்நேரம் கண்டுபிடுத்திருப்பீர்கள், வார்த்தைகளை மொழிப்பெயர்க்கலாம் (இதுவும் குரானை பொறுத்தவரை கடினந்தான், அதனால் தான் குரானின் வார்த்தைகளை மொழிப்பெயர்க்காமல் அதன் அர்த்தங்களை மட்டுமே மொழிபெயர்க்க முயல்கின்றார்கள்), சத்தங்களை?     
Qur'an is the most difficult book on the face of earth to translate...



படிப்பு அறிவில்லாத முஹ்ம்மது நபியிடம் இருந்து இப்படி ஒரு செய்திவிருவதை அவர்களால் நம்ம முடியவில்லை, அவர் தங்கள் முன்னேர்கள் வணங்கிய சிலைகளை வணங்க கூடாது, சிலை வணங்கம் தவறு, இறைவன் ஒருவனே, பெண் சிசுகளை கொல்ல கூடாது, பெண்களுக்கு தான் ஆண்கள் வரதச்சனை தர வேண்டும் (மகர்), விதவை மறுமனம், இறைவன் முன்னால் அனைவரும் சமம், நிறம், இனம், மொழி, என பாகுபாது பார்க்க கூடாது, சகோதரத்துவமாக பழக வேண்டும், என பல கட்டளைகளை பிறப்பிட்டார் நான் தான் இறைவனின் கடைசி தூதர் என அறிவித்தர் அதை நம்மாத மக்கத்து மக்கள் பல தொல்லைகள் கொடுத்தனர் பல ஆண்டுகள் அவர்கள் செய்த தாவாவில் ஒரு சிலரே, இஸ்லாத்தை ஏற்றனர்...
மக்காவை விட்டு, மதினா சென்ற சில வருடங்களிலே, மதினா மட்டும் அல்ல, மக்கா மட்டும் அல்ல, முழு அரபிய தேசமே இஸ்லாத்தை ஏற்றது.

இயேசு பற்றி இஸ்லாம்.


 இறை தூதர் ஈசா மரியதற்கு எந்த ஆண் துனையில்லாமல் இறைவன் அற்புதத்தால் பிறந்தர் அவர் தான் எனக்கு முன் வந்த இறை தூதர் என்று முஹ்ம்மது நபி கூறுகிறர்கள் அது மட்டும் அல்ல ஈசா நபி சிலுவையில் அறைய படவில்லை அவரை காட்டி கொடுத்தவரை இறைவன் ஈசா போல மாற்றி இறை தூதர் ஈசாவை மேலே ஏழுப்பிவிட்டர் அவரை காட்டி கொடுத்தவரை தான் சிலுவை அறைந்தார்கள் அதுபோல எனக்கு பின் இனி ஏந்த இறை தூதர்களும் வரமாட்டர்கள் ஆனால் உலக யுக நாளில் 10 முக்கிய அடையாளங்களில் ஈசா நபி வருவர்..

 

ஈஸா நபியின் வருகை தஜ்ஜாலின் கொடுமை தலை விரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் 

 

வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவார்கள் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும்...

 

உலக இறுதி நாள் வருவதற்கும் முன் ஏற்படும் அடையாளங்கள்


4 comments:

  1. கோரக்கர் சந்திர ரேகை:
    உலக இறுதி நாள் வருவதற்கும் முன் ஏற்படும் அடையாளங்கள்
    சித்தர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவார்கள் என்பது...

    ReplyDelete
  2. சலாம். அழகான வரலாற்று சுவடுகள். இபுராகிம் நபி காலத்தில் கிருஸ்துவ மதம் இருந்திருக்க வாய்ப்பில்லை.ஈசா நபிக்கு பின் தானே கிருஸ்துவ மதம்.

    ReplyDelete
  3. சலாம். அழகான வரலாற்று சுவடுகள். இபுராகிம் நபி காலத்தில் கிருஸ்துவ மதம் இருந்திருக்க வாய்ப்பில்லை.ஈசா நபிக்கு பின் தானே கிருஸ்துவ மதம்

    ReplyDelete
  4. சலாம். அழகான வரலாற்று சுவடுகள். இபுராகிம் நபி காலத்தில் கிருஸ்துவ மதம் இருந்திருக்க வாய்ப்பில்லை.ஈசா நபிக்கு பின் தானே கிருஸ்துவ மதம்

    ReplyDelete

welcome ur comment,