Sunday, September 3, 2017

2. தஜ்ஜால் வரும் வாகனம் வெள்ளைக்கழுதை

தஜ்ஜால் வரும் வாகனம் வெள்ளைக்கழுதை

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

"நான் இப்போது என்னைப்பற்றிக் கூறப்போகிறேன். நான் தஜ்ஜால் ஆவேன்!

 (இங்கிலாந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். நான் அப்போது வெளியே வருவேன். பூமி முழுவதும் பயணம் செய்வேன்.

(நான் பயணிக்கக்கூடிய) 40 நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். "

(தமீமுத்தாரி வழியாக நபி(ஸல்) உறுதி செய்த செய்தி  (முஸ்லிம்).

மதீனாவிலிருந்து கிழக்கிலுள்ள தீவிலிருந்து தஜ்ஜால் வருவான் என்பது நபிமொழி. (புகாரி, முஸ்லிம்)

அவன் வலது கண் ஊனமாகும்
(புகாரி, முஸ்லிம்)

இடது கண் பச்சை நிறக்
கண்ணாடிக் கண் போன்றிருக்கும் ( அஹ்மது )

கூர்கூராக பாறைகள் சுற்றியுள்ள ஒரு தீவில் தஜ்ஜால் விலங்கிடப்பட்டுள்ளான்.
என்பது ஹதீஸ்.

(அது ஒருவேளை மதீனாவிற்கு
கிழக்கு பக்கமுள்ள இந்தியப்பெருங்கடலில்
கூர்கூராக பாறைகள் சுற்றியுள்ள
'DANGER ISLAND' ஆக இருக்கலாம்.

DANGER ISLAND  அருகில் உள்ள தீவில் இல்லுமினாட்டிகளின் விமானத்தளங்களும் அமெரிக்கப் படைகளும் உள்ளது)

தஜ்ஜால் வரும் வாகனம் வெள்ளைக்கழுதை என்றும் அதனுடைய இரண்டு காதுகளுக்கு மத்தியில் 70 பா அளவிருக்கும் என்றும் ஹதீஸ் கிரந்தங்களில் உள்ளது. (பைஹகி)

70 பா அளவுள்ள வாகனம் என்றால் உயிருள்ள கழுதை அல்ல வெள்ளை நிற பறக்கும் எந்திரக் கழுதை அதாவது நவீன விஞ்ஞான பெயரான ஆகாய விமானத்தைக் குறிக்கும். அவன் பயணம் போர் தொடுப்பது இல்லை என்பதால் போர் விமானமாக
இருக்காது. பயணிகள் விமானமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வேளை அது காணாமல் போன மலேசிய விமானமாக ஏன் MH 370 ஆக ஏன் இருக்கக்கூடாது.



COME BACK... COME BACK...MH 370 என்று உலகமே அழைக்கும் போது அதில் தஜ்ஜால் உலகையே வலம் வந்தால்,

- திருட்டு விமானத்தில் தஜ்ஜால் வலம் வந்தால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக அல்லவா இருக்கும்.

(பூமியில் அதிர்ச்சி, குண்டுவெடிப்பு, விண்கல் விழுதல், விமானம் வெடித்தால் அது பற்றி ஆராயும் அமைப்பு C.T.D.T.O அதன் சென்சார் உலகமெங்கும் உள்ளது.

அப்படியிருக்கும்போது ஒரு பெரிய விமானம் கடலில் விழுந்தது எப்படி தெரியாமல் இருக்கும்?

விழுந்தால், வெடித்தால் தெரியும், தெரியவில்லை என்றால் அது திருடப்பட்டிருக்கிறது தானே!)

இந்த உலகையே 40 நாட்களில் வலம்வரும் வல்லமை தஜ்ஜாலுக்கு இருக்கிறது என்றால் அதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அவன் பயண ஏற்பாடுகளை திட்டமிட மாபெரும் சக்தி இருக்க வேண்டும். அவனையும் அவன் செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல
தடையில்லா மீடியா வசதி இருக்க வேண்டும்.

அதாவது உலகத்தையே தன் வசப்படுத்தியிருக்கிற நிர்வாக சக்தி எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வைத்து தான் தஜ்ஜாலை எதிர்நோக்க வேண்டும். அல்லது தஜ்ஜாலை அவர்கள் சந்தித்து அவன் கட்டளைப்படி செயல்பட்டிருக்க வேண்டும். அந்த சக்திதான் இல்லுமினாட்டி.

[கூர்கூரான பாறைகள்
டேஞ்சர் ஐஸ்லேண்ட்]

ரோம் படை :
******
2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோம் நகரில் வாழ்ந்த யூதர்களாகிய ரோமர்கள் போட்டி, விளையாட்டு என்ற பெயரில் அடிமைகளை மிருகங்களோடு மோத விட்டு, ரத்தத்தை ரசித்து பார்க்கும் ரோமர்கள்   (லண்டன்) தேம்ஸ் நதியின் மேற்கே குடியேறினார்கள்.

தங்கள் குடியிருப்பைச் சுற்றி பாதுகாப்புக்காக மதில் சுவர் கட்டிக்கொண்டார்கள். ஒரு மைல் பரப்பளவுள்ள பகுதியை சுற்றி மதில்சுவர் கட்டியுள்ள இடத்தின்
இன்றைய பெயர்,

 'லண்டன் இன்னர் சிட்டி.'

லண்டன் இன்னர் சிட்டி:
***********
இந்த லண்டன் இன்னர்சிட்டி பிரிட்டன் நாட்டுக்கு கட்டுப்பட்டதல்ல,

பிரிட்டீஸ் அரசு குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான தனிநாடு.

லண்டன் இன்னர் சிட்டி உலகத்தின் தலைநகரம்.

இங்கிருந்து தான் இன்று உலகமே ரகசியமாக ஆளப்படுகிறது.

பிரிட்டனிலுள்ள குறிப்பாக இன்னர் சிட்டியிலுள்ள ரோமானிய யூதர்கள் குறிப்பாக பெரும் செல்வந்தர்கள் ஒன்று கூடி உலகில் மிகப்பெரிய ஒரு கட்டாந்தரையை ஆக்கிரமித்தார்கள். அங்கு வாழ்ந்த செவ்விந்தியர்களை காட்டுக்குள் அடித்து விரட்டினார்கள்.அந்த கட்டாந்தரைக்கு இட்ட பெயர்
அமெரிக்கா.

அமெரிக்கா என்பது வேறு - ஐரோப்பா என்பது வேறு - ரோமானியர்கள் என்பது வேறு - யூதர்கள் என்பது வேறு என்று கூறிவிடாதீர்கள்.

ஐரோப்பிய பெரும் செல்வந்தர்கள் தங்கள் கம்பெனிகளை நிறுவியுள்ள நாடு தான் அமெரிக்கா.

ஐரோப்பிய கம்பெனிகளும், அதில் வேலை செய்பவர்களும், வேலை செய்பவர்களுக்கு வேலை செய்பவர்களும் அவர்களுக்கு தேவையான
சமூகக்கட்டமைப்பும் கொண்டது தான் அமெரிக்கா.

அமெரிக்காவை ஒரு நாடு என்று சொல்வது தவறு. அது ஒரு கம்பெனி அல்லது கார்ப்பரேசன்.

அமெரிக்க ஜனாதிபதி என்பவர் அமெரிக்க கார்ப்பரேசனின் தலைவர், மற்றும் பிரிட்டீஸ்
அரசின் பிரதிநிதி.

1420 ஆண்டுகளுக்கு முன்னால் நபி(ஸல்) வாழ்ந்த காலத்தில் அமெரிக்கா எனும் பெயர் இல்லாத காரணத்தினால் இன்றைய அமெரிக்க
படையை அன்று ரோம் படை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) எச்சரிக்கை செய்த ரோம் படையானது இன்றைய அமெரிக்கப்படை. அது
இல்லுமினாட்டிகளுக்கு கட்டுப்பட்டது.இல்லுமினாட்டி மனித இனத்திற்குள் உருவாக்கப்பட்ட ஒரு சைத்தானிய படைப்பிரிவு.

இல்லுமினாட்டி என்னும் லத்தீன் சொல்லுக்கு  “ஞானம் பெற்றவர்கள்” என்பது பொருள். ஜின்னை
வணங்கும் இவர்கள் அதன் பெயரை வைத்துள்ளார்கள்

குர்ஆன் கூறும் ஜின்களிலே தொழில்நுட்பம் தெரிந்த ஜின்னை  “வேத ஞானம் பெற்றது” என்று இறைவன் கூறுகிறான்.

அந்த ஞானம் பெற்ற ஜின்னே ஸபா ராணியின்
சிம்மாசனத்தை ஜெருசலத்திற்கு கண் இமைக்கும் முன் கொண்டு வந்தது.

இல்லுமினாட்டி ஒரு ரகசிய குழு அல்லது ரகசிய மதம்.

இல்லுமினாட்டியின் நோக்கம் உலகம் முழுவதும் ஒரு தலைமையின் கீழ் ஆள்வது. இதற்கு பெயர்

"புதிய உலக சகாப்தம்"  ( NEW WORLD ORDER )

இல்லுமினாட்டிகளின் சின்னம்:
***************
ஒரு பிரமீடு ,அதன் உச்சியில்
ஒற்றைக்கண்.

பிரமீடு இல்லுமினாட்டிகளின் மூதாதையர்களான
பிர்அவ்ன்கள் கட்டியது.

ஒற்றைக்கண் -  தஜ்ஜாலின்ஒற்றைக்கண்.
இந்த ஒற்றைக்கண் தான் உலகையே கண்காணித்து
வருகிறது என்பது அவர்கள் நம்பிக்கை.

ஒளி விளக்கை கையில் ஏந்தி நிற்கும் லூசிஃபர் (இப்லீஸ்) இல்லுமினாட்டிகளின் மாபெரும் சக்தி.

இந்த லூசிஃபர் சிலைக்கு அமெரிக்க சுதந்திரதேவிசிலை என்று பெயர் சொல்லி
உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக உளவு ஸ்தாபனம் பென்டகன், இல்லுமினாட்டியின் ஸ்தாபனம்.
ஐந்து மூலைகளைக்கொண்ட பெண்டகன்,

பாபிலோனிய பழங்குடியினர் நம்பிக்கைப்படி பிசாசுகளை சிறை வைக்கும் சிறைச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

ஒரு கொம்புடைய மிருகம் இல்லுமினாட்டியின் சின்னங்களில் ஒன்று. சைத்தானுக்கு ஒரு கொம்பிருக்கும் எனும் ஆன்மீக நம்பிக்கையை
உறுதிபடுத்துகிறார்கள்.

செம்பறி ஆட்டுத்தலை, பிங்க் கலர் முக்கோணம்,
காம்பஸ் கவராயம், ஸ்தூபி, மண்டை ஓடு, எலும்பு இவை எல்லாம் இல்லுமினாட்டிகளின்
அடையாளச்சின்னங்கள்.

தஜ்ஜாலின் நெற்றிக்குறியீடு ( காஃப், ஃபே, ரே)

 ஐ ஒத்த தலைகீழ் குறியீடு. தற்போதைய ' MONSTER' குறியீடு.

7-என்றால் ஹிப்ருவில் ‘6’ஐக் குறிக்கும்.
666 இது இல்லுமினாட்டிகளின்  'சர்ச் ஆப் சாத்தான்' கோவிலின் குறியீடு.

மந்திரம்   மாந்தீரிகம்   கருப்பு
மாந்திரிகம்   ஆவி வழிபாடு இருள் வழிபாடு இவைகளே இவர்கள் வழிபாட்டு முறை.

தகப்பன்- மகள், அண்ணன் - தங்கை உடல் உறவு,
சைத்தான் (ஆவி) ஜின்களுடன் மனைவி, மகளை, சகோதரிகளை உடலுறவு கொள்ளச் செய்து சைத்தான் ஆவி(ஜின்)களின் வாரிசுகளைப் பெற்று வளர்ப்பது.

இத்தகைய கலப்பின உறவால் பிறக்கும் குழந்தைகள் மூலம் சைத்தான்களின் அதிமேலான சக்திகளை பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

சைத்தான்களை உள் வாங்கும் சக்தியால் உண்டாகும் அதிர்வலைகளால் ஏற்படும் மன உணர்வுகள் இவர்களுடைய உடல் பலத்தையும் மன பலத்தையும்
அதிகரிக்கச்செய்து இந்த உலகை ஆளும் வல்லமையை தருகிறது என்பது நம்பிக்கை.

இல்லுமினாட்டிகளின் இராணுவச் சக்தி மனித கண்டுபிடிப்புகளை விட அதி நுட்பம் வாய்ந்த சைத்தான் ஜின்களிடமிருந்து பெறப்பட்ட இராணுவ சக்தி ஆகும்.

(இது சாத்தியம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.)

● திருக்குர் ஆன் : 17:64.
************
 "இன்னும் அவர்களில் எவரை (வழிகெடுக்க) நீ சக்தி பெற்றிருக்கிறாயோ, அவர்களை உன்குரல் மூலம் வழிகெடுத்துக்கொள், உனது குதிரைப்படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு
எதிராக ஏவிக்கொள்.." (என்று இறைவன் இப்லீசிடம் கூறினான்.) ●

இவ்வசனத்திலிருந்து இப்லீஸ் மனித சைத்தான்களான இல்லுமினாட்டிகளுக்கு தன் இன ஜின் சைத்தான்களைக் கொண்டு இராணுவ பலம், இராணுவ நுட்பங்களை கற்றுக் கொடுக்க முடியும் என்பது உறுதியான உண்மையாகும்.

இதனால் தான் இந்திய மண்ணை காப்பாற்ற நம்நாட்டு வீரர்கள் வேல்கம்பும் வாளும் கொண்டு போர் செய்ய முனைந்த போது சைத்தான்களின் தொழில்
நுட்பங்களைப் பெற்ற அன்றைய இல்லுமினாட்டிகள் துப்பாக்கி பீரங்கிகளைக் கொண்டு தாக்கி நம்மை அடிமைப்படுத்தினார்கள்.மனித தொழில் நுட்பத்தை விட பல மடங்கு முன்னேறிய நுட்பம் இவர்களிடம் உள்ளது.

நம் ஊரில் கூட ஆட்டு எலும்பை   விழுங்கிவிட்டார் என்று ஆஸ்பத்திரி எடுத்துச்சென்றார்கள் ரூ 50,000/- கொடுத்தால் ஆபரேசன் செய்து எடுத்துவிடலாம் என்று  M.B.B.S டாக்டர் சொல்ல,

எதற்காக  ரூ 50,000 /-கொடுக்க வேண்டும்? ரூ 50 ரூபாய் கொடுத்தால் ஆவியைக் கொண்டு ஊதி எடுக்கலாம் என்று சொல்லி ஜின்னைக் கொண்டு PVC பைப்பால் ஊதி (வலிக்காமல்) ஆட்டு முள்ளை வெளியே எடுப்பதைப் பார்க்கிறோம்.

இது கருப்பு மாந்திரிக வழிமுறை- சைத்தானிய வழிமுறை இதில் செட்டப்போ, பொய்யோ இல்லை நடைமுறையில் நேரில் பார்க்கிறோம்.

சைத்தான் ஜின்களை - சைத்தானாகக் கருதாமல் கடவுளாக கருதுபவர்களுக்கே வயிற்றிலிருக்கும்   தக்காளி தோல், கருவேப்பிலை,புளி கோரை, மீன் முள், ஆட்டு எலும்பை ஊதி எடுக்க முடிகிறது என்றால்,

சைத்தான் ஜின்களை, சைத்தான் என்றே கருதி,

 "உன்னைப்போல் நாங்களும் கடவுளுக்கும்,
மனிதனுக்கும் எதிரி"

என்று சபதம் செய்து வணங்கும் இல்லுமினட்டிகளுக்கு இராணுவ உதவியும், பொருளாதார உதவியும் இப்லீஸ் தாராளமாக செய்து
வருகிறான் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

ரகசிய வழிபாடு செய்யும் இல்லுமினட்டிகள் பகிரங்கமாகவே 'சர்ச் ஆஃப் சாத்தான்' எனும்ஆலயங்களை உலகெங்கும் கட்டியிருக்கிறார்கள்.

உலகெங்குமுள்ள ஆன்மீக வாதிகள் ஒட்டு மொத்தமாக திரண்டு நம்மைஎதிர்த்தால் அந்த எதிர்ப்பை தாங்க முடியாது என்பதால் தான் முன்பு ரகசிய மதமாக வைத்திருந்தார்கள். இப்போது வெளிப்படையாகவே வைத்திருக்கிறார்கள்.

இன்று லண்டன் இன்னர் சிட்டியை மையமாகக் கொண்டு நவீன கண்டுபிடிப்புகளைச் செய்து வந்தாலும்' தங்களின் பூர்வீக பூமியாக எகிப்தை
அடையாளம் காட்டுகிறார்கள். பாபிலோனிய பேரரசின் வம்சாவழியாகிய இந்த யூதர்கள்,

எகிப்திலிருந்து ரோமிற்கும்,
ரோமிலிருந்து லண்டனுக்கும்,
லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கும் பயணப்பட்டாலும்,

இன்றும் அன்றைய பாபிலோனிய பழங்குடி ரகசிய மதத்தை பின்பற்றியே வருகிறார்கள்.

பிர்அவ்ன்(பாரா) கட்டிய பிரமிடுவின் உச்சியில்   ஒற்றைக்கண் பதித்து இல்லுமினாட்டி சின்னமாக்கினார்கள்.

அதை அமெரிக்க டாலரில் கூட அச்சிட்டு வெளியிட்டார்கள். பாபிலோனிய சைத்தான்களின் சிறைச்சாலை வடிவில் வாஷிங்டன்  D.C யிலுள்ள  பென்டகன் கட்டிடத்தை அமைத்தார்கள்.

இருட்டு வழிபாட்டின்போது கையில் தீப்பந்தம் வைத்திருப்பது போல் லூசிஃபர்   கையில் தீப்பந்தத்தை கொடுத்து அதை சுதந்திர தேவி என்று கூறி
உலக அதிசயமாக காட்டினார்கள்.

பாபிலோனிய எகிப்திய பெண் தெய்வம் 'ஐசிஸ்'
( ISIS ) பெயரில் தீவிரவாத அமைப்பை உருவாக்கி
இஸ்லாமிய பற்றுள்ள இளைஞர்களை ஒருவருக்கொருவர் படுகொலை செய்யும்படி தூண்டி, வீரமான இளைஞர்களைக் கொன்று முஸ்லிம் நாடுகளை தம் வசப்படுத்திட தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

தீவிரவாதத்தை உருவாக்கி தூண்டிவிட்டு ஈராக், ஆஃப்கன், லிபியா இன்னும் அரபுநாடுகள் பல இல்லுமினாட்டியின் சொல்லுக்கு கட்டுப்படும் நிலைக்கு கொண்டு வந்தது போல்,

பொருளாதார அடிப்படையில் பணமில்லா
பரிவர்த்தனைகள் மூலம், இந்தியா, சீனா, ரஷ்யா,
இந்தோனேசியா, கொரியா, ஜப்பான், போன்ற
நாடுகளையும் தம் கட்டுப்பாட்டுக்குள்   கொண்டு வர
'உலகமயமாக்கல்' எனும்   புதிய பொருளாதார
கொள்கையை புகுத்தி வருகிறார்கள்.

உலகின் எந்த குடிமகன் கையிலும் பணமிருக்கக்கூடாது எல்லா பணமும் வங்கிகளில் இருக்க வேண்டும். தேசிய வங்கிகள் எல்லாம் உலக வங்கிகள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உலக வங்கிகள் எல்லாம் இல்லுமினாட்டிகளின் தளபதி "ராஜகுரு"   'ரோத் சைல்டு' கட்டுப்பாட்டில் இருக்க
வேண்டும்.

ஆக இன்றைய உலகப் பொருளாதாரம் அனைத்தும் 'யூத ராஜகுரு ரோத் சைல்டு' கையில் தான் உள்ளது என்பது தெரியுமா?

இல்லுமினாட்டிகளின்   நம்பிக்கை :
****************
இன்றைய விஞ்ஞான உலகம் முழுவதையும் மறைமுகமாக ஆளும் இல்லுமினாட்டிகள் சைத்தான் (ஜின்) ஆவிகளுடன் நம்பிக்கை உடையவர்கள்
என்பது உண்மை ஆகும்.

இல்லுமினாட்டிகளிடம் எழுத்து வடிவில் இல்லாத ஒரு சட்ட புத்தகம் உள்ளது. அதில் மாபெரும் சக்தியாளன் இப்லீஸ் (லூசிபர்) ஆகும்.

இப்லீஸ் சொன்னதாக பல விசயங்கள் அதில் உள்ளன.
லூசிஃபர் (இப்லீஸ்) :
**********
* "என்னை பின் தொடர்பவர்கள் ஒரு சிலராகவே மட்டும் இருக்கட்டும். அவர்கள் ரகசியமாகவே வாழட்டும் அவர்கள் இவ்வுலகைக் கட்டியாளட்டும்'

*என்னை பின் தொடராதவர்கள் துன்பத்தில் உழன்று சாகட்டும்.

*நலிந்தவர்கள் மீது எந்நாளும் பரிதாபம் காட்டாதீர்கள். எனக்குத் தோற்றவர்களைப் பற்றி தெரியாது. நான் அவர்களுக்கானவன் கிடையாது.

*ஆறுதல் சொல்பவர்களையும்,
ஆறுதல் கேட்பவர்களையும் வெறுப்பவன்”

*நான் தனித்துவம் வாய்ந்தவன்,

*எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பவன்,

*அழிந்து மடியும் அடிமைகளுக்கானவன் அல்ல,
அவர்கள் சபிக்கப்பட்டு சாகட்டும்.

*என்னை நெருப்புடனும் ரத்தத்துடனும் வழிபடுங்கள்.

*வாளுடனும் ஈட்டியுடனும் வந்து வணங்குங்கள்.

*வாள் ஏந்திய பெண்கள் இருபுறமும் என்
காவலுக்கென நிற்கட்டும்.

*மது, மாது, போதை மருந்து, கெட்ட எண்ணங்களை விதைத்து லஞ்ச லாவண்யத்தை புகுத்தி' இளைஞர்களை கெடுத்து அவர்களையும்,
அவர்கள் நாட்டையும் நம்முடைய ஆளுமையில் கொண்டு வாருங்கள்.

*செய்தி நிறுவனங்களும், பத்திரிக்கைகளும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

*எல்லோரும் சமம் - தாராள மயமாக்கல் - சகோதரத்துவம் போன்ற கோஷங்கள் மூலமாக மக்களை மனோரீதியாக கட்டாயப்படுத்தி நம் கட்டளைக்கு கீழ்படியச் செய்ய வேண்டும்.

*யுத்தங்களை   உருவாக்க வேண்டும், இரு நாட்டை கடனாளியாக்க வேண்டும். யுத்த முடிவில் சண்டையிட்ட இரு நாடும் நம் ஆளுமையின் கீழ்
வரவேண்டும்.

*பொருளாதார முடக்கம், உற்பத்தி குறைவு, வேலையின்மை, பசி பட்டினி, உணவுப்பொருட்கள் பஞ்சம், இவற்றை எல்லாம் அப்போதைக்கப்போது உபயோகித்து அந்நாட்டு மக்களை நம்முடைய
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.

*போதை மருந்துகளுக்கும், நீலப்படங்களுக்கும்  ‘கலை வடிவம்’ கொடுத்து அதை சட்டமாக்கி
இளைஞர்களை இயலாமல் ஆக்க வேண்டும்.

*[ நபி(ஸல்) தடை செய்த
தயாலஸா ஸ்டைலில் டீசர்ட்,

(ஹர்சிப்) பங்கி ஸ்டைல் கிழிந்த பேண்ட்,

மரக்கிளை அமைப்பில்  (தஜ்ஜால் ஸ்டைல்)
தலைமுடி,

 777, மோன்ஸ்டர் குறியிட்ட தொப்பி,

டாட்டூ, கஞ்சா குடித்து அற்ப ஆயுளில் இறந்த போப்
மார்லி, ஜிம் மோரிஸன் படமிட்ட டீ சர்ட்,

எலும்புக்கூடு, ஒற்றைக்கண் பதித்த
T-சர்ட்,எல்லாம் இன்று இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகக் காட்டப்படுகிறது.]

* பயமுறுத்தல்கள் மூலமும், மனித மூளையைக்கட்டுப்படுத்தும்
டெக்னோட்ரானிக்ஸ்  (TECHNOTRONICS) மூலமும், ஒவ்வொரு மனிதனும் இவர்கள் சொல்படி நடக்கும்படி செய்ய வேண்டும். (அதற்கேற்ற முறையில்  CELLPHONE  ஐ உருவாக்கியுள்ளது.)

(*  தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது  )

*தேசங்களுக்கிடையேயான எல்லைகள் தகர்க்கப்பட்டும், யாரும் எந்த ஒரு தேசம் குறித்தும் பெருமை பேசக்கூடாது.

*கடலில் குண்டுவெடிப்பு, மற்றும் இரசாயனம் கலந்து மீன் வளத்தை அளிக்க வேண்டும்.

*ஜல்லிக்கட்டு தடை போன்ற குறுக்குவழியில் வீரியமான காளை மாடுகளை இல்லாமல் ஆக்க வேண்டும்.

*இதன்மூலம் பசு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி பால் தட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும்.

*உணவு தட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும்.

விவசாயத்தை கட்டுக்குள் கொண்டுவர மரபணு மாற்ற
பயிர்களை நடச்செய்து, விதை கொடுக்காத செடி, கொடி, மரங்களை நட வைப்பது,

நிலத்தடி நீரை உறிஞ்சும் எருக்கஞ்செடி, கருவேல மரம்,  RSபதி, தேக்குமரம் வைப்பது, தொழில் மயமாவதையும், அணு மின்சாரம் தயாரிப்பதையும் தடுத்து நிறுத்தி 'ஜீரோ கிரோத்' (ZERO GROWTH) சொசைட்டியாக உருவாக்க வேண்டும்.

கம்ப்யூட்டரும், சேவைத்தொழில்களை மட்டுமே விட்டு வைப்பது, அதுவே மேலிருந்து அடிமட்ட மனிதனையும் அடக்கி ஆளும் கருவியாகும்.

உலகெங்கும் தீவிரவாதத்தை முடுக்கி விடுவது பின் தீவிரவாதிகளுடன் சமாதானம் பேசுவது, சமாதானம் பேச வேண்டிய நாடுகள் இல்லுமினாட்டி சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்.

எல்லா நாட்டு பிரச்சனைகளையும் எங்களிடம் வந்து சொல்லுங்கள் என்பதற்காக இல்லுமினாட்டி ஏற்படுத்திய அமைப்பு தான் ஐ.நா சபை.

உலகை ஒரு சபையின் கீழ் அமைய தங்களது இறுதி எண்ணத்துக்கு பொய்மை வடிவம் கொடுக்கப்பட்டது தான் ஐக்கிய நாட்டு சபை. அது உண்மையில்
இல்லுமினாட்டி சபை தான்.

உலகை ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் எனும் பெருந்திட்டத்திற்கு உலக மக்கள் அனைவரும் ஒரே பொருளாதார நிலையில் வாழ்ந்தால் தோதாக
இருக்கும் அதற்காக 'நவீன தாராளமயமாக்கல்' கொள்கை.

இவர்களுக்கு இன்றைய உலகம் குறித்த கட்டுப்பாடு மட்டும் இலக்கு அல்ல, எதிர்காலம் குறித்த நீண்ட திட்டம்.

அதை நோக்கி பல ஆண்டுகளாக பலவற்றை ஏற்கனவே செய்து முடித்து இப்போது நவீன தொழில் நுட்பத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லுமினாட்டிகளின் இந்த முன்னேற்றம்
இப்லீஸின் கட்டளையின் அடிப்படையிலான இப்லீஸின் மனித தளபதி தஜ்ஜாலைக் கொண்டு இந்த உலகை வலம் வந்து ஆட்சி செய்ய வசப்படுத்கிக்
கொண்டே வருகிறார்கள். உலகமும் வசமாகிக் கொண்டே வருகிறது.

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...


'அபூஆஸியா' எழுதிய தஜ்ஜால் மஸீஹ் @ அந்தி கிறிஸ்து @ அசுவத்தம்மா மற்றும் இல்லுமினாட்டீகள் : 1

● தஜ்ஜால் மஸீஹ் @ அந்தி கிறிஸ்து @ அசுவத்தம்மா மற்றும்  இல்லுமினாட்டீகள் பற்றி தமிழகத்தின்  மூத்த  எழுத்தாளர்  'அபூஆஸியா' அவர்கள்  எழுதிய  (ஒரு ஆய்வின்) முழுமையான  கட்டுரை.
**************
ஏக இறைவனின் திருப்பெயரால்....
***************
நாம் வாழும் இந்த பூமி ஒரு நாள் அழிக்கப்படும் அதற்கு பின் இந்த பூமியில் வாழ்ந்து மாண்டவர்கள் எழுப்பப்படும். நீதி விசாரணை நடத்தப்படும் சொர்க்கம், நரகம் எனும் நிரந்தர வாழ்வு வழங்கப்படும் என்பதெல்லாம் ஆன்மீக நம்பிக்கை.

நீதி விசாரணையின்போது இருவிதமான கேள்வியே முக்கியமானதாக இருக்கும்.

1 )  இறைவனுக்கு கட்டுப்பட்டவர் யார்?

2 ) ஷைத்தானுக்கு கட்டுப்பட்டவர் யார் ?

இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள பூமியும், அதில் வாழும் மனிதர்களும் மற்றும் ஜீவராசிகளும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இறைவனால் படைக்கப்பட்ட
ஷைத்தானுக்கு கட்டுப்பட்ட மனிதன் இந்த பூமி வாழ்க்கையில் சகலவித செளபாக்கியங்களோடு வாழ்கிறான்.

புத்திசாலி மனிதர்கள் பலர் ( ! ) ,தான் வணங்குவது ஷைத்தான் என்று தெரிந்து வணங்குகிறார்கள்.

இங்கு நான் சைத்தானை கடவுளாக கருதி, அறியாமையில் வணங்குபவர்களை கூறவில்லை.

மிகத்தெளிவாக தான் வணங்கும் ஷைத்தான் இறைவனுக்கு எதிரானவன் என்று தெரிந்தும்,

இந்த உலக வாழ்க்கையில் சைத்தானை வணங்கினால் அவன் மூலம் தனக்கு,

● பணபலமும்,
● ஆயுத பலமும்,
●அதிகார பலமும்

கிடைக்கும். அதனைக் கொண்டு இந்த உலகையே ஆளலாம் என்று கருதி அதன்படி இந்த பூமியை பல நூறு ஆண்டுகள் ஆண்டும் கொண்டிருக்கிறார்கள் ஒரு கூட்டத்தினர்.

அவர்களிடமிருக்கும் பொருளாதார பலமும், அதிகாரபலமும், ஆன்மீக பலமும், மிக மிக வலுவானது.

அவர்கள் தாயகம் பாபிலோன் பின் எகிப்து ஆகும். அங்கு பலம் பொருந்திய சக்தியாக அதிகார சக்தியாக இருந்தார்கள். அதற்கு பின் ரோமை அடைந்தார்கள்.

அங்கும் பலம் பொருந்திய அதிகார சக்தியாக இருந்தார்கள்.

பின் இங்கிலாந்து தேம்ஸ் ஆற்றங்கரையில் குடியேறினார்கள். அங்கிருந்து உலகில் மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே   ஏற்படுத்தி ஆண்டார்கள்.

இன்றும் ஆண்டு கொண்டேயிருக்கிறார்கள். இப்போது இவர்களின் ஆட்சியின் தன்மை உலகில் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தையும் ஆளும் வல்லமைக்கு
வந்துவிட்டது.

சைத்தான்களின் தலைவன்  (லூசிஃபர்) இப்லீசை வணங்கும் இவர்களுக்கு, ஜின்கள் எனப்படும் ஆவிகளிலுள்ள சைத்தான்கள் நண்பனாக,
ஆசானாக, கணவனாக, மனைவியாக, பிள்ளையாக, உறுதுணையாக இருந்து இவர்களின் வல்லமையை வலுவேற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த உலகையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். இன்றைய ரகசிய தலைமை போல் ஏதும் இல்லாமல் பகிரங்க தலைவனை,

●அந்தி கிறிஸ்துவை
●அசுவத்தம்மாவை ?
●தஜ்ஜாலை ?

உலகின் அரசனாக்க வேண்டும். அவனை இந்த உலகம் ஆண்டவனாக ஏற்க வேண்டும்   என்னும் குறிக்கோளின் அடிப்படையில் செயலாற்றிக்
 கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்குத் தாங்களே வைத்துக்கொண்ட பெயர் "இல்லுமினாட்டி".

இந்த இல்லுமினாட்டிகள் இவ்வுலக அரசனாக தஜ்ஜாலை ஏற்க துணியும் காலகட்டம் இவ்வுலகின் இறுதிநாளின் ஆரம்ப கட்டம் ஆகும்.

தஜ்ஜாலின் வரவே உலக இறுதி நாளின் அடையாளம்.

இவ்வுலகின் இறுதி நாள் ஏற்படுவதற்கு முன் இருவகையான அடையாளங்களை நபி(ஸல்)
முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
********************

முதல் வகை சிறிய அடையாளங்கள் எல்லாமே நடைபெற்றுக்கொண்டும் நடைபெற்றும் விட்டன.

பெரிய அடையாளங்கள்   10 வகையை குறிப்பிட்டுள்ளார்கள்.
_____________

அதில் முதலாவது தஜ்ஜாலின் வருகையாகும்.

இந்த தஜ்ஜாலின் வருகையை இல்லுமினாட்டிகள் ஆவலாக எதிர்பார்க்கின்றார்கள்

ஆனால் நபி(ஸல்) அவர்களும், அவர்களுக்கு முந்தைய எல்லா தூதர்களும் வேதனைப்பட்டுக்
 கொண்டேயிருந்தார்கள் காரணம் தஜ்ஜால் மனிதர்களை கொல்லும் கொலை காரன் இல்லை.

ஒவ்வொரு மனிதனின் ஈமானையும் ( இறை நம்பிக்கையையும்) கொள்ளையடிக்கும் அரக்கன் என்பதற்காக ஆகும்.

● அந்த தஜ்ஜால் எப்போது வருவான்?
● எப்படி வருவான்?
● எப்படி வழிகெடுப்பான் ?
● எப்படி அழிவான் ?

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் :
******************
மிகப்பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகளான சிரியாவையும் துருக்கியையும் இல்லுமினாட்டி  (அமெரிக்க) படைகள் கைப்பற்றி ஆட்சி செய்வார்களாயின் தஜ்ஜால் வரும் நாட்களை எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என நபி(ஸல்) கூறுகின்றார்கள்.

சிரியாவை (அஃமாக் (அ) தாபிக்) (அமெரிக்க இல்லுமினாட்டி) ரோம் படைகள் தம் ஆட்சியின் கீழ் வைத்திருக்கும். அரபு குலத்திலிருந்து பனுதமீம் கூட்டத்தினரான முஸ்லிம் படையினர் மதினாவிலிருந்து புறப்பட்டு சிரியாவை கைப்பற்ற செல்வார்கள்.

இப்புவியில் உள்ள  மற்றவர்களை விட இந்த மதீனா பனுதமீம் படையினர் சிறந்தவர்களாக இருப்பார்கள். பனுதமீம் படையினரைப் பார்த்து  (இல்லுமினாட்டி அமெரிக்க) ரோம் படையினர் கூறுவார்கள்:

" எங்களில் சிலரை சிறைபிடித்து அடிமையாக்கி வைத்திருக்கும் இவர்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் நீங்கள்   தலையிடாதீர்கள்!"என்பார்கள்.

அதற்கு முஸ்லிம் படையினர் கூறுவார்கள் :
*************************

"உங்கள் வழிகெட்ட பேச்சை கேட்டு எங்களுக்குள் பிரிவினை பேசமாட்டோம்!"

என்று கூறி (இல்லுமினாட்டி) ரோம் படையை எதிர்த்து போர் புரிவார்கள். முஸ்லிம் படையில்,

மூன்றில் ஒரு பகுதியினர் ஓடிவிடுவார்கள்.

மற்றொரு பகுதியினர் போரில் வீரமரணம் அடைவார்கள்.

மூன்றாம் பகுதியினர் வெற்றி பெறுவர்.

இந்த வெற்றி வீரர்கள் அடுத்து துருக்கியின் மீது படையயடுத்து அங்கு ஆளும் (இல்லுமினாட்டி) ரோம் படைகளை வீழ்த்தி இஸ்தான்புல்லை கைப்பற்றுவார்கள்.

அந்நிலையில் ஒரு செய்திவரும்:
****************
"மதீனாவாசிகளே! உங்கள் மனைவி மக்களிடத்தில்
தஜ்ஜால் வந்துவிட்டான்" என்பதாகும்.

 இதை கேட்ட மதீனாவாசிகள் நாட்டுக்கு
திரும்புவார்கள். தஜ்ஜால் வந்துவிட்டான் எனும் செய்தி பொய் செய்தியாக இருக்கும். பிறகு
அவர்கள் சிரியாவிற்கு செல்வார்கள். (முஸ்லிம்)

முஸ்லிம் படையினர் சிரியாவிலிருக்கும்போது தஜ்ஜால் வெளிப்பட்டு உலகையே வலம் வருவான். தனது 40 நாள் பயணத்தில் இறுதியில் மதீனா எல்லையிலுள்ள   பமிரிகனாத் உவர் நிலத்தில் தன் விசுவாசிகளுடன் வந்து நிற்பான். (அஹ்மத்)

தஜ்ஜாலை கண்ட ஒரு முஸ்லிம்,

" நீ முன்னறிவிப்பு செய்யப்பட்ட வழிகேடன்
தஜ்ஜால்!"என்பார்.

தஜ்ஜாலோ அந்த முஸ்லிமைக் கொன்று பின் உயிர் கொடுத்து எழுப்பி தன் அற்புத சக்தியை 'அவன் விசுவாசிகளுக்கு' உறுதிபடுத்துவான்.

 தஜ்ஜாலை மதீனாவிற்குள் நுழைய விடாமல் வானவர்கள் தடுத்து சிரியா பக்கம் திருப்பி விடுவார்கள். சிரியாவிலுள்ள பனுதமீம் கூட்டத்தை எதிர்கொள்ள தஜ்ஜால் சிரியாவிற்குள் நுழைவான்.

இந்நிலையில் ஈஸா(அலை)
(இயேசு கிறிஸ்து அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக!)
அவர்களை இறைவன் பூமிக்கு அனுப்புவான்.

சிரியா நாட்டின் தலை நகர் 'டமாஸ்கஸ்' நகரிலுள்ள கிழக்கு பக்கமுள்ள பள்ளிவாசலின் வெள்ளை மினராவின் அருகில் ஈஸா(அலை) (இயேசு கிறிஸ்து அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக!) இறங்குவார்கள்.

குங்குமப்பூ நிறத்தில் ஆடை அணிந்தவராக இரு வானவர்களின் இறக்கைகளில் கை வைத்தவராக ஈஸா(அலை) இறங்குவார்கள்.

பள்ளிவாசலில் பனுதமீம் கூட்டத்தினர்களும் அவர்களோடு மஹ்தி(அலை) அவர்களும்
தொழுகைக்குத் தயாராக இருப்பார்கள்.

மஹ்தி  (அலை) அவர்களும்   ஈஸா  (அலை)
அவர்களும் ஒருவரை ஒருவர் அறிந்து, பனுதமீம் கூட்டமும் இணைந்து மகிழ்ச்சியில்
திளைப்பார்கள்.

ஈஸா(அலை) அவர்களை தொழுகைக்காக இமாமத் செய்யும்படி மஹ்தி(அலை) அவர்கள் கேட்டுக்கொள்வார்கள்.

 ஈஸா(அலை) (இயேசு கிறிஸ்து) அவர்களோ மஹ்தி
(அலை) அவர்களையே இமாமத் செய்ய சொல்லி பின் நின்று தொழுவார்கள்.

தொழுகை முடிந்ததும் பள்ளிவாசலின் வாயிலைத்திறக்க ஈஸா(அலை) இயேசு கிறிஸ்து அவர்கள்   கட்டளையிடுவார்கள்.

வாயில் திறக்கப்பட்டதும் தஜ்ஜால் தன் விசுவாசிகளுடனும், 70 ஆயிரம்  (இல்லுமினாட்டி) படையினருடன் பனுதமீம் கூட்டத்தினரை எதிர்கொள்ள நின்று கொண்டிருப்பான்.

ஈஸா(அலை)/ இயேசு கிறிஸ்து  அவர்களை எதிர்பார்க்காத தஜ்ஜால் ஈயம் உருகுவது போல் உருகி
அங்கிருந்து ஓடுவான்.

அவன் படைகளும் சிதறி ஓடும். தஜ்ஜால் அஃபிக் பள்ளத்தாக்கு வழியாக (இஸ்ரேல் டெல்லவிக்கு அருகிலுள்ள) லூத் எனும் ஊரில் ஒளிந்து கொள்வான்.

(சிரியா,இஸ்ரேல் எல்லைப்பகுதியிலுள்ள தென்மேற்கு திசையிலான நீண்ட
மலைப்பாதை பகுதிக்கு அஃபிக் பள்ளத்தாக்கு என்று பெயர்.) (இப்னுமாஜா).

ஈஸா  (அலை) / இயேசு கிறிஸ்து அவர்கள் தஜ்ஜாலை தேடி லுத் வருவார்கள். அங்கு அவனை ஈட்டியால் குத்தி படுகொலை செய்வார்கள். (அஹ்மது, திர்மிதி)

தஜ்ஜாலைக்கொன்றதன் மூலம் ரோமானிய யூத (இல்லுமினாட்டிகளின்) அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டு உலக முஸ்லிம்களின் கவலை அகற்றப்படும்  (முஸ்லிம்)

குறிப்பாக இதிலிருந்து விளங்கிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் :

1.தஜ்ஜால் உயிருடன் உள்ளான்.

2.துருக்கியும், சிரியாவும் இல்லுமினாட்டி அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டதும் தஜ்ஜால் வெளிப்படுவான்.

3.பூமியில் நாற்பது நாட்கள் தஜ்ஜால் சுற்றி வருவான்.

4.அவன் பயணம் பூமியிலுள்ள மக்களை வழிகெடுத்து தன்னை கடவுளாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்னும் சமாதான பயணமாக இருக்கும்.

5.அவன் தன்னை கடவுள் என்று கருதும் வகையில் அற்புதங்கள்  செய்வான்.

6.ஏற்பவர்கள் வளமாகவும், மறுப்பவர்கள் கைச்சேதமானவர்களாவும் ஆகும் அளவிற்கு அவன் செயல் இருக்கும்.

7.பொய் பித்தலாட்டம், நயவஞ்சகம், ஏமாற்றுதல் போன்ற காரியங்களால் உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்துவான்.

8.யார் மீதும் எந்த நாட்டின் மீதும் போர் தொடுப்பதில்லை. மதீனா எல்லையில் ஒரு முஸ்லிமைக் கொலை செய்வது மட்டுமே அவன் செய்யும் ஒரே கொலை.

9.உலகையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தன் அடிமை இல்லுமினாட்டிகளிடமிருந்து சிரியாவையும் துருக்கியையும் கைப்பற்றிய
முஸ்லிம் படையை எதிர்கொள்ள சிரியாவிற்குள் நுழைகிறான்.

10.சிரியாவில் ஈஸா(அலை) அவர்களை எதிர்பார்க்கவில்லை, ஈஸாவைக்
கண்டதும் இஸ்ரேலுக்குள் ஓடி ஒளிகிறான்.

11.ஈஸா(அலை) தஜ்ஜாலைத் துரத்திச் சென்று கொலை செய்கிறார்கள்.

12. தஜ்ஜாலை ஈஸா(அலை) எதிர்கொள்வதும் கொலை செய்வதும் உலகம் பாதிக்கும் விஷயமல்ல.

ஈஸாவும் மஹ்தியும் பனுதமீம் கூட்டமும் சார்ந்த விஷயம் ஆகும்.

உலக முஸ்லிம்கள் தஜ்ஜாலுக்கு எதிராக படைதிரட்ட வேண்டிய அவசியமுமில்லை.

போர் செய்ய வேண்டிய தேவையுமில்லை.

தஜ்ஜால் தன்னையன்றி எவரும் எவரையும் கொலை செய்யக்கூடாது என்று வாக்குறுதி வாங்கியுள்ளதாக ஹதீஸில் உள்ளது. (முஸ்லிம்)

ஆனால் பாதிப்பு எப்படி என்றால் தஜ்ஜாலின் 40 நாள் பயணத்தின் போது ஏற்படும் சோதனை ஈமானுக்கு ஆகும். இந்த சோதனைனைப் பற்றி தான் ஒவ்வொரு தூதரும் எச்சரிக்கை செய்தார்கள்.

ஒவ்வொரு தொழுகையிலும் நாம் அத்தஹியாத்தில்
************************

 “வ அஊது பிக மின்
ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்”

 “தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்து நான்
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்”

என்று பிரார்த்திக்கிறோம். உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களையும் அவர்கள் எந்த
மூலையிலிருந்தாலும் அந்த தஜ்ஜால் குழப்பம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தஜ்ஜால் பூமியை சுற்றிவரும் 40 நாளில் பூமியில் கொலைகளோ, கொள்ளைகளோ, கற்பழிப்போ   அவன் செய்வதில்லை, மாறாக அவன் செய்யும் குழப்பம் ஒவ்வொரு முஸ்லிமுடைய ஈமானையும் சோதிக்கும்.

தஜ்ஜால் கூறினான் :
*********

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

Tuesday, June 13, 2017

பிரான்சு நாட்டின் உயரிய விருதை பெற்ற ஜிஹாதி

பிரான்சால் பாராட்டப்பட்ட ஜிஹாதி

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடந்தது அந்த நிகழ்ச்சி!  ஒரு நாட்டால் தேசத் துரோகியாய் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட ஒருவர், பின்னர் அதே நாட்டால் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு ஹீரோவாய் புகழப்படுவது வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் நிகழ்வு. இத்தனைக்கும் குற்றம் சாட்டியதும், பின்னர் அவரைக் கொண்டாடியதும் அவரது சொந்த நாடு அல்ல.

“அமீர் அப்துல் காதிர் அல் ஜசாயிரி” ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் 1808 ஆம் ஆண்டு பிறந்து இளம் வயதிலேயே அல்-குரானை மனனம் செய்து இஸ்லாமியக் கல்வியையும் கற்ற மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார். 1825 ஆம் ஆண்டு மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டுவிட்டு, பல்வேறு அரபு நாடுகளில் பிரயாணம் செய்து விட்டு பல வருடங்கள் கழித்து நாடு திரும்பிய போது தனது தாய்நாடான அல்ஜீரியாவை பிரஞ்சுப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. இன்று உலகில் நல்லவர்கள் என்பது போல் காட்டிக்கொள்ளும் ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் உலகம் முழுவதும் நிகழ்த்திய கொடூரங்கள் எண்ணிலடங்காதவை.

வெறும் 22 வயதில் ஆக்கிரமிப்புக்கு எதிராக களம் இறங்கினார் அப்துல் காதிர். போர்க்களில் அனுபவம் ஏதுமின்றி களத்தில் குதித்து வல்லரசுகளில் ஒன்றான பிரான்சை எதிர்த்துப் போரிடும் சாதாரண பணியில்லை. ஆனாலும் உறுதி பூண்டார், களம் கண்டார்,  தனித்தனி குழுவாக இருந்த அனைத்துப் பழங்குடி மக்களையும் ஒன்றிணைத்து ஒரு படையை அமைத்தார். இதுவே அவர்களின் முதல் வெற்றி !!!

1842 வரை தொடர்ந்த தாக்குதல்களில் சில இடங்களில் இவரது படைகளும் சில இடங்களில் பிரஞ்சுப் படைகள் வெற்றி பெற்றன. பிரஞ்சுப் படைகள் நிறைய இடங்களில் சமாதான உடன்படிக்கைகளை மீறி தாக்குதல் நடந்தியது.

நவீன ஆயுதங்களும், பணபலமும், படைபலமும் கொண்ட ஒரு வல்லரசை எதிர்த்து எத்தனைநாள் பழங்குடிகளால் தாக்குப் பிடிக்க முடியும்? பிறகு சில வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அப்துல் காதிர். பின்னர் பிரான்சுக்கும், பிறகு அங்கிருந்து டமாஸ்கஸ் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். அல்ஜீரியா பிரஞ்சின் காலனி நாடு ஆனது.
அரேபியக் கைதிகளின் உடல்களைச் சிதைப்பது, பழங்குடிக் குழுக்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிவது, ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை உயிருடன் எரிப்பது என்று பிரான்ஸ் தனது அழிச்சாட்டியத்தை காட்டியது. ஆனால் இஸ்லாமிய போர் நெறிமுறைகளைப் சரிவரப் பின்பற்றிய  அமீர் தனது எதிரிகளைப் போன்று கீழ்த்தரமாக நடந்து கொள்ளாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். இவ்வளவு ஏன், ஒருமுறை கடும் உணவுப் பஞ்சம் வந்தபோது தன்னிடம் கைதிகளாக உள்ள பிரஞ்சுப் படை வீரர்களுக்கு தன்னால் உணவளிக்க முடியாமல் போனபோது அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து விட்டார். அதற்கு முன்னரோ பின்போ போரில் நடக்காத இந்த அரிய நிகழ்வை வரலாறு இன்றும் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்துள்ளது.

1841 ஆம் ஆண்டு அப்துல் காதிரிடம் இருந்த பிரஞ்சுக் கைதி ஒருவரை விடுதலை செய்யக் கோரி அல்ஜீரிய பிஷப் எழுதிய கடிதத்தில் ”என்னை உங்களுக்குத் தெரியாது. எனது இறைப் பணி என்பது கடவுளுக்கு பணிவிடை செய்வதும் எல்லா மனிதர்களையும் சகோதர்களாக  நேசிப்பதும் தான். என்னிடம் தருவதற்கு பணமோ தங்கமோ இல்லை “கருணையுள்ளவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற விவிலிய வாக்கியத்துடன் நிறைவடைந்த கடிதத்துக்கு அமீர் இப்படி பதில் எழுதினார்.

சிறைபட்டிருக்கும் ஒரு கிருஸ்த்தவரின் விடுதலையை மட்டுமே நீங்கள் கோரி இருக்கக் கூடாது. எல்லா கிருஸ்த்தவர்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கோரி இருக்க வேண்டும். அதே போன்று பிரஞ்சு ராணுவத்தால் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கூறி இருந்தால், உங்கள் இறைப்பணி இன்னும் இருமடங்கு பலனுள்ளதாய் ஆகி இருக்குமே. விவிலியத்தில் தானே இதுவும் இருக்கிறது ”மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதனை நீ அவர்களுக்குச் செய்” என்று முடித்திருந்தார்.

இந்த வீரர்களை மீட்கும் பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டிருந்த வேளையில் பிரஞ்சு தளபதிகள் முதல் முதலாக அப்துல் காதிர் அவர்களை  நேரில் கண்டு அவரது எளிமையைக் கண்டு வியந்து போனார்கள். டமாஸ்கசுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னால் அமீரை சந்தித்த நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் நன்றிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர்களில் அப்துல் காதிர் அவர்களிடம் கைதியாகப் பிடிபட்டு நல்ல முறையில் நடத்தப்பட்ட பிரஞ்சு ராணுவ அதிகாரிகளும் உண்டு.

நாடுகடத்தப்பட்டு டமாஸ்கஸ் நகரில்  வாழ்ந்து கொண்டிருந்த அப்துல் காதிர் அங்கும் சில சவால்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. 1860 ஆம் ஆண்டு உதுமானியப் பேரரசின் அப்போதைய கவர்னராக இருந்த உமர் பாஷாவின் ஆளுகையில் இருந்த ஷியாக்களில்  ஒரு பிரிவினரான “துருஸே முஸ்லிம்கள்” கிறித்தவர்களை தாக்கினார்கள். அநியாயமாக எந்தக் கிறித்தவனும் கொலை செய்யப்படுவதை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் என்று அறிவித்த அப்துல் காதிர் ஒரு படையை திரட்டி கிறித்தவர்களை பாதுகாக்கும் பணியில் இறங்கினார்.

தனது நாட்டை அடிமைப்படுத்தி, தன்னை போரில் தோற்கடித்து சிறையில் அடைத்து நாடு கடத்தியவர்கள் தானே என்று பார்க்காமல் நியாயத்துக்கு குரல் கொடுத்தார். உதுமானியப் பேரரசின் அரசருக்கு தகவல் அனுப்பினார். படை திரட்டி 12,000 க்கும் மேற்பட்ட கிருஸ்த்தவர்களைக் காப்பாற்றி ”Citadel of Damascus” என்ற கோட்டையில் அவர்களைத் தங்க வைத்து பாதுகாத்தார். உலகம் முழுவதும் பரவிய இந்தத் தகவலில் நெகிழ்ந்துபோனார்கள் கிறித்தவர்கள். கூனிக் குறுகிப் போனது பிரஞ்சு அரசாங்கம். அவரது மனித நேய நடவடிக்கைக்காக ஆயிரக்கணக்கில் மக்களை பாதுகாப்பாய் இடம் பெயர்த்த ஜிஹாதுக்காக பிரஞ்சு அரசின் மிக உயரிய விருதான  Grand Cross of the Légion d’honneur  அவருக்கு அறிவிக்கப்பட்டது.

தங்களுக்கு எதிராகப் போர் தொடுத்து தங்களால் நாடு கடத்தப்பட்ட ஒருவருக்கே தனது நாட்டின் உயரிய விருதை வழங்கும் நிகழ்வு வரலாற்றில் மிக அரிதே. அது இங்கே நடந்தது. காட்டுத்தீயெனப் பரவிய இந்த சம்பவம் அமெரிக்காவை வந்தடைந்தது. ஒரு முஸ்லிம் கிறித்தவர்களின் உயிருக்காக ஜிஹாத் செய்தாரா? என்று நம்ப முடியாமல் கேட்டார் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன்.

பாராட்டுக் கடிதமும்  சில துப்பாக்கிகளும் அன்பளிப்பாக லின்கனிடமிருந்து அனுப்பப்பட்டது. இன்றும் அந்தத் துப்பாகிகள் அல்ஜீரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றார்கள். அயோவா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரத்துக்கு “Elkader” அப்துல் காதிரின் பெயர் சூட்டப்பட்டது.

அரபுப் பெயர் கொண்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் சந்தேகப் பார்வை பார்க்கப்பட்டு தனிச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் ஒரு நாட்டில், எங்கோ நீதிக்காய்ப் போராடிய ஒரு விரரின் பெயரில் ஒரு நகரம் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் தானே !!!

       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவரைபோன்ற இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமிய போர் நெறிமுறைகளையும் பேணி காத்த பல இஸ்லாமிய சுல்தான்கள், அரசர்கள் வரலாற்றில் உள்ளனர். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Thursday, April 13, 2017

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்படக்கூடாதுஇது நல்லதா ?கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்படக்கூடாதுஇது நல்லதா ?கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!


பறவைகளில் கழுகுகள் மிக சக்திவாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக்கூடியவை.அவற்றை வலிமை மற்றும் தைரியம்ஆகியவற்றின் சின்னமாகக்கருதுகின்றோம்.

ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகசசக்திகளும், வலிமையும், தைரியமும்பிறப்பிலேயே வருபவை அல்ல. அவைகழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக்கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக,பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள்பலவீனமாகவே இருக்கின்றன.அவை அப்படியே சுகமாகவும்,பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால்வலிமையாகவும், சுதந்திரமாகவும்மாறுவது சாத்தியமல்ல. எனவேகுஞ்சுகளாக இருக்கும் போது வேண்டியஉணவளித்து, பாதுகாப்பாகவைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள்பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறிவிடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும்படுக்கையினைக் கலைத்து சிறுகுச்சிகளின் கூர்மையான பகுதிகள்வெளிப்படும்படி செய்து கூட்டைசொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்துவிடுகின்றது.பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்துஇருக்கும் இடத்தை விட்டுச் செல்லத்தூண்டுகின்றது.தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாதகழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரைவந்து நிற்கின்றது.

அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின்வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும்உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்துமலைத்து நிற்கின்றது.அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப்பயணிக்க தைரியமற்று பலவீனமாகநிற்கின்றது.அது ஒவ்வொரு குஞ்சும் தன்வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒருமுக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையேதீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயேபாதுகாப்பாகத் தங்கி விடமுடிவெடுக்கலாம்.ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும்பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடியஇடமல்ல. சுயமாகப் பறப்பதும்இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப்பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவைஅறியும்.அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில்என்ன செய்வதென்று அறியாமல் வெளியேஎட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும்அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக்குஞ்சின் உணர்வுகளை லட்சியம்செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்துவெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில்கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப்பறக்க முயற்சி செய்கின்றது.முதல் முறையிலேயே கற்று விடும்கலையல்ல அது.குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்கமுடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும்நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன்குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சுமீண்டும் தாயின் பிடியில் பத்திரமாகஇருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன்குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப்பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக்கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டுவிடுகிறது.மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப்பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக்குஞ்சு உள்ளாகிறது.இப்படியே குஞ்சை வெளியே தள்ளிவிடுவதும், காப்பாற்றுவதுமாகப் பலமுறை நடக்கும்இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின்சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்றுவெளியில் பறக்கும் கலையையும்விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக்கொள்கிறது. அது சுதந்திரமாக,ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப்பறக்க ஆரம்பிக்கிறது.கழுகுக் குஞ்சு முதல் முறையாககூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின்பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கிநிற்கும்அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனைமுன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்தசுதந்திரத்தையும், ஆனந்தத்தையும்,தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சுதன் வாழ்நாளில் என்றென்றைக்கும்கண்டிருக்க முடியாது.பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினைவிட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளியபோது அது ஒருவிதக் கொடூரச்செயலாகத் தோன்றினாலும்பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும்யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப்பேருதவி என்பதை மறுக்க முடியாதுஒவ்வொரு புதிய சூழ்நிலையும்யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்,பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால்அந்தக் காரணத்திற்காகவே அந்தசூழ்நிலைகளையும், அனுபவத்தையும்மறுப்பது வாழ்வின் பொருளையேமறுப்பது போலத் தான்.கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான்அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம்.ஆனால் கப்பலை உருவாக்குவது அதைதுறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல.கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்திவைப்பதில் இல்லை.கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல,மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில்முதல் முதலில் தள்ளப்பட்டதைஎண்ணிப்பார்த்து &quot;நான் பட்ட அந்தக் கஷ்டம் என்குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப்பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக்கொள்வேன்&quot; என்று நினைக்குமானால்அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவேகூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகுசெய்ததாக சரித்திரம் இல்லைஅந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பலபெற்றோர்களிடம் இருப்பதில்லை. &quot;நான் பட்டகஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது&quot;என்று சொல்லக்கூடிய பெற்றோர்களைஇன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில்கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போதுபெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொருகுழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம்இருந்ததில்லை. அதற்கான அவசியம்இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.ஆனால் இந்தக் காலத்தில் ஓரிருகுழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில்பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிகநல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதில் குறியாகஇருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால்தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள்குழந்தைகள் படக்கூடாது என்றுநினைக்கும் போது பாசமிகுதியால்அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின்பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத்தவறி விடுகிறார்கள்.அதற்காக &quot;நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம்செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும்நட&quot; என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும்என்று சொல்லவில்லை. வசதிகளும்,வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக்காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத்தான் இருக்கும்.இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின்பலனை பிள்ளைகளுக்கு அளிப்பதுஅவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களைபிள்ளைகள் படத் தேவையில்லைதான்.ஆனால் &#39;எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பானஅனுபவமும் என் பிள்ளை படக்கூடாது&#39;என்று நினைப்பது அந்தப் பிள்ளையின்உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும்செயலே ஆகும்.வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சிலகசப்பான அனுபவங்களும் மனிதனுக்குஅவசியமானவையே.அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும்போது தான் அவன் வலிமை அடைகிறான்.அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப்பெற்றோர் நினைப்பது அவனுக்குவாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.சில கஷ்டங்கள் பிள்ளைகள்படும் போதுபெற்றோர்களுக்கு மனம் வருத்தமாகஇருக்கலாம்.ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பதுவாழ்க்கை அல்ல,வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல.

by
வாட்ஸாப் இருந்து வந்தவை 

Friday, March 24, 2017

உலகின் நான்காவது மிகப்பெரிய ஏரி இன்று காணாமல் போன அதிசயம் அல்ல, நமது தவறால் ஏற்பட்ட இழிநிலை


காணாமல் போன கடல்,

'மூன்றாம் உலகப்போர்' என்று ஒன்று உருவானால், அதற்குக் காரணம் தண்ணீராகத்தான் இருக்க முடியும் என்று அனைத்து நாடுகளும் அச்சுறுத்தி வருகின்றன. தண்ணீரை நாம் பாதுகாக்கத் தவறியதன் விளைவுதான் இன்று நாம் பார்க்கும் தண்ணீரற்ற ஆறுகள், ஏரிகள், குளங்கள். ஒரு காலத்தில் தண்ணீர் இல்லாமல் தமிழகத்தின் எந்த ஓர் ஆற்றையும், ஏரியையும் பார்க்க முடியாது. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. தலைகீழாக மாறிவிட்டது. தண்ணீர் இல்லாததன் பயனால், தினம்தினம் பல ஏக்கர் விவசாய நிலங்களையும், பல விவசாயிகளையும் இழந்துகொண்டிருக்கிறோம். இலவசமாக நமக்குக் கிடைக்கவேண்டிய குடிநீரை, பாலின் விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தண்ணீர்ப் பஞ்சம் வரப்போகிறது என்றால் நிச்சயம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இந்த நிலை இன்னும் சில காலங்கள் தொடர்ந்தால் தமிழ்நாடே பாலைவனமாக மாறிவிடும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மொத்த உலகத்துக்கும்தான். அது எப்படி உலகம் பாலைவனமாகும் என்று நீங்கள் நினைத்தால்... வெறும் 55 ஆண்டுகளில் ஒரு கடலே காணாமல் போய், அந்த இடம் முழுவதும் இன்று பாலைவனமாக மாறி இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'உலக தண்ணீர் தினமான' இன்று 'காணாமல்போன ஒரு கடலை'ப் பற்றித் தெரிந்துகொள்வோம்



1960-ம் ஆண்டு சுமார் 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருந்தது ஏரல் ஏரி. இதன் பரப்பளவு கடல்போல் பறந்துவிரிந்து இருந்ததால், இந்த ஏரிக்கு 'ஏரல் கடல்' என்ற பெயரும் உண்டு. இந்த ஏரல் கடலானது மத்திய ஆசியாவைச் சேர்ந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் அமைந்திருந்தது. ஷியர் தர்யா மற்றும் அமு தர்யா என்ற இரண்டு ஆறுகள் இந்த ஏரிக்குத் தண்ணீரை வாரிவழங்கியது. இந்தக் கடலைச் சுற்றி இருந்த சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் என அனைத்தையும் சேர்த்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவு.

மத்திய ஆசியாவில் அதிகமான இடங்கள் வறண்ட நிலங்களாகவே இருந்தன. அதனால், ஏரல் ஏரிக்குத் தண்ணீர் தரும் இரண்டு ஆறுகளையும் தடுத்து பருத்தி பயிர் செய்யப் பயன்படுத்தலாம் என்று சோவியத் யூனியன் சொல்ல... இந்த ஏரியை நம்பியிருந்த நாடுகள் சம்மதம் தெரிவித்தன. விளைவு அந்த ஏரிக்குத் தண்ணீர் தரும் இரண்டு ஆறுகளும் தடுக்கப்பட்டு சிறுசிறு கால்வாய்களாக மாற்றப்பட்டன. மேலும், ஏரியின் நீரும் விவசாயத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. 

1980-ம் ஆண்டில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புகளில் பருத்தியை உற்பத்தி செய்துவந்தனர். அதனால், அந்தப் பகுதிகளில் மக்கள்தொகை எண்ணிக்கை சரசரவென உயர ஆரம்பித்தது. பருத்திச் செடி, தண்ணீரை அளவுக்கு அதிகமாகக் குடித்துவிடும். இருந்தாலும், அனைவரும் செய்த மிகப்பெரிய தவறு ஒன்று இருக்கிறது. பருத்தி உற்பத்தியை மேம்படுத்த ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினர். விளைவு, நிலங்கள் அனைத்தும் விஷமேறின. அதனால், தண்ணீரின் அளவும் அதிகமாகத் தேவைப்பட 'ஏரல் ஏரியின்' நீரை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர். 



இதோடு விட்டிருந்தால்கூட 'ஏரல் கடல்' தப்பித்திருக்கும். ஒருபுறம், ரசாயன உரங்களால் நிலத்தை அழித்துக்கொண்டிருந்தனர். மற்றொருபுறம், தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட வேதியியல் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் கடலில் கொட்டத் தொடங்கிவிட்டனர். இதனால் விவசாய நிலங்களும், 'ஏரல் கடலும்' தனது கனிம வளங்களை முழுமையாக இழக்கத் தொடங்கின. ஏரித் தண்ணீர், ரசாயனக் கழிவுகளால் விஷமேறி இருந்ததால்... மீன்களும் இறக்கத்தொடங்கின. அதனால் ஏரியில் மீன்பிடித் தொழிலும் நின்றுபோனது. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு ஏரல் கடலும், அதனை நம்பியிருந்த விவசாய நிலங்களும் பாலைவனங்களாக மாறத்தொடங்கின. ஏரியில் இருக்கும் விஷம்... காற்றில் கலந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரம்வரை தாக்கியதால், அந்தப் பகுதி மக்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இன்று அந்தப் பூமியே ஒரு பாலைவனமாக மாறிவிட்டது. 

ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்த காலத்தில் போக்குவரத்துக்காகவும், மீன்பிடித் தொழிலுக்காகவும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களும், படகுகளும் தண்ணீர் இல்லாத அந்த ஏரியின் மணலில் புதைந்து இருப்பதை இன்றும் நாம் காண முடியும்.


தண்ணீரைப் பாதுகாக்கத் தெரியாமல் சிறு கால இடைவெளிக்குள் ஒரு கடலையே இந்த உலகம் இழந்திருக்கிறது. வெறும் கடலில் கொட்டப்பட்ட கழிவுகளால் மட்டும் இந்தப் பேரழிவு ஏற்படவில்லை. விவசாயம் செய்வதற்கு ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தியதும் இந்தக் கடல் அழிந்துபோனதுக்கு மிகப்பெரிய காரணம். இன்று நாமும் அப்படி ஒரு தவற்றைத்தான் செய்துவருகிறோம். விவசாயம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக நிலங்களில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, நிலங்களை மட்டும் அல்லாமல் நிலத்தடி நீர், ஆறு மற்றும் ஏரி நீர் அனைத்தையும் அழித்துவருகிறோம். மழை வராமல் இருப்பதற்கும், நீர் வற்றிப்போனதற்கும் இயற்கை மட்டும்தான் காரணமென நீங்கள் இப்போதும் நினைக்கிறீர்களா? 

இந்த 'உலக தண்ணீர் தினத்தில்' அருகில் இருக்கும், ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருக்கும் கனிமவளங்கள், கொள்ளைபோகாமல் பாதுகாக்கவும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நிலங்களை அழிக்காமல் இருப்பதற்கும் சபதம் எடுப்போம். இல்லையேல், ஒருநாள் காணாமல்போன கடல் லிஸ்ட்டில் நம்மைச் சுற்றி இருக்கும் கடல்களும் சேர்ந்துவிடும். 
- ஜெ.அன்பரசன்

Wednesday, February 8, 2017

சித்த வைத்தியம்

சித்த வைத்தியம்



நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் மனிதர்களுக்கு தொடக்கமாக உள்ளது நமது இந்திய பண்பாட்டுக்கு உகந்த முறையில் மக்களின் உடலில் கோளாறுகள் உருவாகிறது,அதை சரி செய்ய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மருத்துவ அறிஞர்கள் சித்தர்கள் மருத்துவ முறைகளை கையாண்டு அனுபூதியான அவர்கள் தனக்கு பின்னால் தாஙகள் கையாண்ட முறைகளை எதிர்கால சந்ததிக்கு கொடுத்தும் ஏடுகளின் மூலமும்,நூல்களின் மூலமும்,குரு பாரம்பரியம்,குடும்ப பாரம்பரியம், மருத்துவ முறைகளை விட்டு சென்றார்கள்.கால வேகம் அரசியல் மாற்றம்,இனபாகுபாடு,இவைகளின் தாக்குதலால், மேற்கண்ட முறை பல வகையாக சிதறின. சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்நிய தேசத்தவர்கள் கையில் நமது தேசம் உட்பட்டது,அவர்களுடைய மருத்துவ முறைகளும் உள்ளே புகுத்தப்பட்டது அந்நிய தேசத்தவர்களின் மருத்துவ முறைகள் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. நமது தேசத்தவர்களின் மருத்துவ முறைகள் மெய்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.விஞ்ஞானம் என்பது விநாடிக்கு,விநாடி மற்றம் அடையக்கூடியது,மெய்ஞானம் ஆதியை உணர்ந்து என்றும் மாறாத நிலைத்த தன்மை உடையது. அவர்களின் நவீன மருத்துவ முறைகளில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் புறக்கணிக்கப்பட்டன. சித்தர்களின் காலத்திற்க்குப்பின் சித்த வைத்தியத்தை தொடர்ந்து கையாண்டவர்களில் சிலர் சுய நல மிக்கவர்களால் தன்வசம் உள்ள மருத்துவ முறைகளை மறைக்க துவங்கினார்கள் இப்படி பல்வேறு அற்புத செய்முறைகள் மறைந்தே போயின.

அனைத்து மாற்று மருத்துவ முறைகளும் சித்த மருத்துவத்தின் அடிப்படியிலிருந்து தான் உருவானது. இன்றைய காலகட்டத்தில் ஆயுர்வேதம் என்று கூறப்படும் மருத்துவமானது ஆயுள் வேதம் என்ற சொல்லின் மருவிய வார்த்தை. இந்த ஆயுள் வேதமானது இராவணன் அவர்களால் இந்த உலகிற்கு மனித குலத்தின் ஆயுளை கூட்டி வாழ்வதருக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடை.

இனி மருத்துவத்தை பற்றி பார்ப்போம்.


மருத்துவரின் குணநலன்கள்

சித்த மருத்துவம் செய்பவர்கள் பொறுமை,கருணை,கண்ணியம்,காருண்யம்,தியாகம், சகிப்புத்தன்மை, உழைப்பு,ஊக்கம்,சிறந்த விவேகம்,யூகம், அதீத நுண்ணறிவு இவைகளை கொண்டிருக்கவேண்டும்.
இந்திய  பரம்பரியபடி மருத்துவரின் வயது 40-60 உட்பட்டு இருக்க வேண்டும்


ஒரு மருத்துவரிடம் கூடாதவை

வெற்றிலை போடுவது,பீடி சிகரெட் பிடிப்பது போதை வஸ்துக்கள் பயன்படுத்துவது,புறம் கூறுவது,திருட்டு எண்ணம்,பேராசை,பெறாமை,கொலை பாதகத்திற்க்கு ஈடான செயல்களை செய்வது. ஒரு பொருளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யும் குணம்,குற்ற உணர்வு அற்ற குணம்,இவை எல்லாம் ஒரு மருத்துவருக்கு கூடாதவைகள்.மொத்தத்தில் ஒரு யோகி போல வாழ வேண்டும். ஒரு மருந்தை தொடுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்து கொண்டு பின்புதான் மருந்தைத் தொடவேண்டும்.ஒரு மருந்தைத்தொட்ட கையால் இன்னொரு மருந்தைத்தொடக்கூடாது! நம்மிடம் வரும் நோயாளிகளுக்கு பத்தியத்தை சத்தியத்தை போல் காக்க சொல்லித் தரவேண்டும்.


வைத்திய முறைகள்
சித்த வைத்திய முறைகளில் கையாளும் மருந்துகள்.


1.பச்சிலை.
2.சம்பை சரக்குகள்.
3.உப்பு சரக்குகள்
4.உபரச சரக்குகள்
5.நவ லோகங்கள்
6.64 பாசானங்கள்
7. வர்ம முறைகள்

8. பல்வேறு உலோகங்கள்

போன்ற முறைகள் மூலம் நோயாளிகளுக்கு உண்டான மருந்தைத் தயாரிக்க வேண்டும்.அவை...
1.பஸ்பம்
2.செந்தூரம்
3.சுண்ணம்
4.ஜெயநீர்
5.களங்குகள்
6.கட்டுக்கள்
7.திராவகங்கள்

இவைகளை மருந்தாகப் பயன் படுத்தவேண்டும்.

நோய் வகைகள்

பரம்பரை நோய்கள் 

கர்ம நோய்கள் 

அசாத்திய நோய்கள் 

சீதோஷ்ண நோய்கள்

எந்த வகையான நோய்களுக்கு என்ன வகையான மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதை நாடியை அறிந்து பிறகே தீர்மானிக்கவேண்டும். நாடி அறிதல்:-ஆண்களுக்கு வலது கரமும், பெண்களுக்கு இடது கரமும் கையில் மணிக்கட்டுக்கு கீழ் ஓரங்குலம் தள்ளி கட்டை விரலை நோக்கி செல்லும் விரலில் நமது ஆள்காட்டி விரல் நடு விரல் மோதிர விரல் இம்மூன்று விரல்களால் நிதானமாக பார்க்க வாதம் முதல் விரலில்,பித்தம் இரண்டாவது விரலிலும்,கபம் மூன்றாவது விரலிலும் துடிப்பதை அறிய முடியும்.வியாதி அற்றவர்களுக்கு வாதம்-1, பித்தம் 1/2,சிலோத்துமம் 1/4, துடிப்பு தென்படும்.

சித்தர்களால் 4448 நோய்களை பற்றியும் அதனின் உட்பிரிவினை பற்றியும், அதற்கான மருத்துவ முறைகளை பற்றியும் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்திற்கு அளிக்கப்பட்டது. ஜீவ அணுக்களை சித்த வைத்திய முறையில் மட்டுமே உருவாக்க முடியும்

Friday, December 2, 2016

மர்மங்கள் நிறைந்த அமேசான் நதி

தென்அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் நாட்டில் ஆன்டிஸ் மலைத் தொடரில்
உற்பத்தியாகி அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் அமேசான், உலகிலேயே பெரிய நதிகளில் ஒன்று. இது பல அதிசய உண்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

உலகில் கடலில் கலக்கப்படும் மொத்த நீரின் அளவில் அமேசானின் பங்கு 20 சதவீதம். 6,437 கி.மீ., நீளமுள்ள இந்த நதியில் பாயும் நீரின் அளவானது, உலகின் மற்ற 7 பெரிய
நதிகளின் மொத்த நீரின் அளவை விட அதிகம். வட அமெரிக்காவில் பாயும் பிரமாண்டமான மிசிசிப்பியைப் போல பத்து மடங்கு பெரியது. தென்அமெரிக்க கண்டத்தின் 40 சதவீத நிலப்பரப்பு (70 லட்சம் சதுர கி.மீ.,) அமேசானின் வடிநிலமாக இருக்கிறது.

அமேசான் நதியின் ஆதாரம்

அமேசான் நதியின் அதிகப்படியான நீருக்கு, தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உயர்ந்து நிற்கும் ஆன்டிஸ் மலைத்தொடரின் பனி மூடிய சிகரங்களும், நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்யும் கனமழையும் தான் காரணம். அமேசான் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆண்டுக்கு சராசரியாக ஐந்து ஆயிரம் மி.மீ., மழை பெய்கிறது. அமேசான் நதிக்கு பெரும்பாலான நீர் மழையின் மூலமாகவே கிடைக்கிறது. இந்த கனமழை ஆண்டின் பெரும்பாலான நாட்களில் 40 லட்சம்சதுர கி.மீ., பரப்பளவுக்கு கொட்டித்தீர்க்கிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து, அமேசான் உலகத்திலேயே மிகப் பெரியநதியாக இருப்பதற்கு காரணமாகிறது.மழை அதிகம் பெய்யும் காலங்களில் அமேசான் ஆற்றில் விநாடிக்கு 80 லட்சம் கன அடி வரை நீர் பாய்கிறது. அந்த சமயத்தில் ஆற்றின் அகலம் 50 கி.மீ., வரை இருக்கும். நீரின் ஆழம் 300 அடி வரை இருக்கிறது. அமேசான் கடலில் கலக்கும் இடத்தில் சுமார் 300 கி.மீ., சுற்றளவுக்கு கடல் நீரை உள்தள்ளி நன்னீராக இருக்கிறது.

துணை நதிகள்: அமேசானுக்கு 1,100க்கும் மேற்பட்ட துணை நதிகள் உள்ளன. ரியோநெக்ரோ, கைனியா, மரோனா, ஜாபுரா, காகுடா, உகேயாலி, புருஸ், டாபஜோஸ், சிங்கு போன்றவை முக்கியமான துணை நதிகள். நீர் பாயும் கன அளவைப் பொறுத்த வரை ரியோநெக்ரோ, அமேசானுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய நதியாக இருக்கிறது.

மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள்

* அமேசான் நதியை சுற்றி இருப்பதால் அமேசான் காடுகள் என பெயர் வந்தது. இதுவே உலகின் பெரிய மழைக்காடு. இதன் மொத்த பரப்பளவு
55 லட்சம் சதுர கி.மீ., 
* இதன் 60 சதவீத பகுதி பிரேசிலில் உள்ளது.பெரு 13 மற்றும் கொலம்பியா 10 சதவீதத்தை
கொண்டுள்ளது. தவிர வெனிசுலா, பிரஞ்சு கயானா, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் சிறிய அளவில் உள்ளன. 
* உலகில் வாழும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த காடுகளில் உள்ளன. இதனால் உலகின் பெரிய ஆய்வு பிரதேசமாகவும் விளங்குகிறது. 
* பலவகையான மருத்துவ செடிகள், மூலிகைகளையும் கொண்டுள்ளது. 
* 25 லட்சம் வகையான பூச்சியினங்கள், 10 ஆயிரம் தாவர வகைகள், 2 ஆயிரம் பறவைகள் மற்றும்பாலூட்டிகளுக்கு இருப்பிடமாக திகழ்கிறது. 
* அமேசான் காடுகளிலும், நதியிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே
உள்ளன. இந்த 

Tuesday, August 2, 2016

ஸாலிஹ் நபியும் - ஸமூது கூட்டமும்

Tuesday, July 12, 2016

மெயின் அருவி பொங்குமாங்கடல்


மெயின் அருவி பொங்குமாங்கடல் 


குற்றாலத்தின் பிரதான அருவியான மெயின் அருவிதான், அதிக சுற்றுலா பயணிகளால் குளிக்குமிடம். தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் மெயின் அருவி 5 கி.மீ. தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காணமுடியும். தொடர்ந்து பல மாதங்களுக்கு மழை இல்லாவிட்டாலும் மெயின் அருவியில் தண்ணீர் கொஞ்சமாவது விழுந்துக்கொண்டே இருக்கும். மற்ற அருவிகளில் அப்படியில்லை. தொடர்ச்சியாக ஒரு மாதம் மழை இல்லாவிட்டால், மெயின் அருவி தவிர மற்ற அனைத்து அருவிகளும் காய்ந்து வறண்டு காட்சியளிக்கும்.

மெயின் அருவியின் அழகே அந்த பொங்குமாங்கடல் தான். பொங்குமாங்கடல் இல்லையென்றால் மெயின் அருவி ஒரு காட்சிப்பொருளாகத்தான் இருந்திருக்கும். மலைப்பகுதியில் சிறிய மழை பெய்தாலே மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து, பேரிரைச்சலுடன் கொட்டும். அதிகமாக பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் பாதுகாப்பு வளைவை தாண்டி விழும். இதனால் தான் குளிக்க தடை விதிக்கப்படும்.



மெயின் அருவி, 288 அடி உயரம் கொண்டது. இந்த உயரத்திலிருந்து தண்ணீர் நேரடியாக கீழே விழுந்தால் யாரும் குளிக்க முடியாது. (சும்மாவே சீசன் காலத்தின் போது, இந்த மெயின் அருவியில் வாரத்திற்கு ஒரு நபராவது இறந்து போவதை நாம் செய்திகளில் பார்த்திருக்கிறோம்.)



19 மீட்டர் ஆழம் கொண்ட பொங்குமாங்கடல் கிட்டத்தட்ட அகலமான கிணறு மாதிரி தான் இருக்கும். மலைப்பகுதியில் இருந்து பாய்ந்து வரும் தண்ணீர், முதலில் பொங்குமாங்கடல் பள்ளத்தில் விழுந்து, அது நிரம்பி வழிந்த பின், நாம் குளிக்க ஏற்ற வகையில், மிதமான வேகத்தில் கீழே விழுகிறது. மேலும், மலைப்பகுதியிலிருந்து அடித்து கொண்டுவரப்படும் மரக்கிளைகள் ஆகியவற்றை இந்த பொங்குமாங்கடல் தான் தடுத்து நிறுத்துகிறது.
மெயின் அருவியில் குளிப்பவர்களுக்கு பல வகையில் இந்த பொங்குமாங்கடல் பாதுகாப்பு அளிக்கிறது. தண்ணீர் அழுத்தத்தில் இந்த பொங்குமாங்கடலின் ஆழம் அதிகரித்துக்கொண்டே போவதாகக் கூட கூறப்படுகிறது.


மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்