Thursday, June 12, 2014

காசி அகோரிகள்.



சிவனின் மைந்தர்கள் என கூறி கொண்டு கங்கை நதியின் இடுகாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் .. இவர்களை பற்றி இவர்கள் தான்தோன்றி தனமாக சுற்றி கொண்டு இருப்பதாய் “நான் கடவுள் “படத்தை பார்த்தவர்கள் அறிந்து இருப்பார் . 

அகோரிகள் என்கிற சாமியார்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுவதை நாம் பல தொலைக்காட்சி ஒலிபரப்புகளில் பார்த்திருக்கிறோம். அது நம் உயிரை உறையவைக்கும் காட்சியாக இருக்கும். இவர்கள் எப்போதும் சிவா பானம் தான் புகைத்து கொண்டு இருப்பார்கள் அதாவது (கஞ்சா ) வை தான் இவர்களுக்கு சிவா பானம்அவர்களை அடுத்து இப்போது சீனாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை உயிரோடு வெட்டி சமைத்து சாப்பிடும் காட்சி இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மனித மிருகங்கள் ஒருபெண்ணை உயிரோடு ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கண்டம்துண்டமாக வெட்டி சமைத்து சாப்பிடுகிறார்கள். இவர்களின் முன்னோடிகள் வேறு யாரும் அல்ல நமது இந்திய அகோரிகளே.
இவர்கள் மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம். இந்த அகோரி சாமியார்களை பற்றி சிலர் கூறுகின்றனர் இவர்கள் ஹிந்துமதஆன்மீகவாதிகள்என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்க்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை சொல்லி அகோரிகள் குறித்து சப்பை கட்டு கட்டுகிறார்கள் .இவர்களுடைய காட்டுமிரண்டிதானமான செயல்களுக்கு சில ஹிந்து அமைப்பின் ஆதரவு எப்போதும் உண்டு
மனிதன் நாகரிகத்தின் உச்சியில் இருக்கிறான் என்றே சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு உலகம் பல நவீன விஞ்கான கண்டுபிடிப்புகளின் உச்சத்துக்கே சென்று விட்டது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த அகோரிகள் மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டு நிர்வாணமாக நரமாமிசம் தின்று திரிவதை பார்க்கும் போது இவர்களை காட்டு மிராண்டிகள் அல்லது அவர்களை விட கேவலமானவர்கள் என்றே சொல்ல வேண்டும்.
காசி நகரத்தில் இவர்கள் வலம்வருவது உண்டு. காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். சிந்தனையார்களுக்கு புரியும் கடவுள் பக்தி இவர்கள் வேறு என்று தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது இதை புண்ணியஸ்தலம் என்றும் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது .இதுவே வேறு ஒருவர் செய்தால் கலாச்சார சீர்கேடு என்று அமைப்பு கோசம் போடா ஆரம்பித்து இருப்பார்கள் .இறந்த மனிதனை இன்று தின்பவர்கள் நாளை உயிருடன் இருக்கும் ஒருவரை திங்க மாட்டார்களா ?அதுவும் நடக்கும்
images 1 நிமிடத்திற்கு ஒரு பிணம் உண்ணும் அகோரிகள்.!!(திகில் வீடியோ)
இந்தியாவை நாறடிக்கும் அகோரிகளை தொடர்ந்து இப்போது சீனாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை உயிரோடு வெட்டி சமைத்து சாப்பிடும் கொடுமையை நடத்தி இருக்கின்றனர். இதை பார்க்கும்போது உள்ளம் நடு நடுங்குகிறது. மனித நேயம் செத்து விட்டதோ என்று என்ன தோன்றுகிறது. இதுபோல் உள்ள கொடியவர்களை பிடித்து உடனே தண்டித்தால்தான் உலகம் நிம்மதி அடையும். நமது இந்திய அகோரிகளுக்கு ஹிந்துத்துவா வக்கலாத்து வாங்குவதும், அவர்கள் கும்பமேளாவில் நிர்வாணமாக வளம்வருவதும் போன்ற செயல்கள் உடனே கடும் சட்டம் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்த அகோரிகள் இடுகாடுகளில் எரியும் பிணத்தை எடுத்து அதன் மாமிசத்தை உண்பவர்கள் .. காசியில் எரித்தால் நேரடி மோட்சம் என்பதும் அதுவும் அந்த சடலம் எரியும் பொது இது போன்ற அகோரி சாமியார் தேர்ந்தெடுத்து பிணத்தை உண்டல் அது மேலும் சிறப்பு எனவும் ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே உள்ளது ...

இந்த அகோரி சாமியார்கள் கஞ்சா அடிப்பது , சாராயம் குடிப்பது என்று எல்லா தீயபழக்க வழக்கங்களை சிவனின் பெயரை சொல்லி செய்கிறார்கள் .. அது சரி இவர்கள் இப்படி ஆடை களைந்து எதன் மீதும் பிடிப்பு அற்று திரிவதால் இவர்களை முற்றும் துறந்தவர்கள் என ஒரு சாரார் நம்பி வணகுவதை காண்கிறோம் .

அது சரி இந்த அகோரி சாதுகளுக்கு உணர்ச்சிகள் இருக்காதா ?

கஞ்சாவையும்,மதுவையும் சில சமயம் பிணத்தையும் உண்ணும் இவர்களுக்கு சராசரி மனிதனை போல காமத்தின் உணர்வகளும் கொப்பளிகாதா ?

அவர்கள் காம வேட்கையை தனிபதற்கும் படிபறிவில்லாத ஒரு சிலர் ஒரு வித படையலை செய்கின்றனர் ..

அதாவது இந்த அகோரிகள் சுத்தம் அசுத்தம் என எதனையும் பிரித்து பார்ப்பதில்லை நான் இந்த விஷயத்தை பற்றி துலாவிய பொது சில அடித்தட்டு மக்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மாதவிடாய் காலங்களில் கழிவுகள் வெளியேறும் பொது இந்த அகோரி சாதுக்களிடம் உடல்உறவு கொள்கிறார்களாம் .. இப்படி உறவு கொள்வதனால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் .. என்ன ஒரு மோசமான நம்பிக்கை !!

இந்த காணொளி காட்சியில் ஒரு அகோரி தன் வாழ்கையை பற்றி விளக்கி கடைசியில் பிணத்தின் மாமிசத்தை சுட சுட சிதையில் இருந்து எடுத்து சுவைக்கிறார் 

http://www.youtube.com/watch?v=44r6McYybvI

இது மிக மோசமானது

http://www.hotklix.com/?ref=link%2F390418

கங்கை நதியில் மிதக்கும் பிணத்தை இழுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து பூஜித்து அதனை வெட்டி ஒரு சடங்காக உண்ணுகிறார்.

இவர்களைத்தான் கடவுள் இஸ்தானத்தில் வைத்துள்ளார்கள் காவிகள்.



No comments:

Post a Comment

welcome ur comment,