Monday, September 4, 2017

5. தஜ்ஜால் இருந்து தப்பிக்க தற்சார்பு வாழ்வியல் முறை காக்கும் வழிகள் ஒன்று


உலகமே குழப்பமாகும்போது தான் தஜ்ஜாலின் வரவு இருக்கும்.

உலகம் முழுவதும் பசி, பட்டினி, எனும் பொருளாதாரப் பிரச்சனை எப்படி ஏற்படும்?

உலகில் எந்த பகுதிக்கும் ஒரே நேரத்தில் வறட்சியோ, பூகம்பமோ, பெருமழையோ, புயலோ, சுனாமியோ, வர வாய்ப்பில்லை எனும் பொழுது எப்படி ஒரே நேரத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்? என்று கேட்கலாம்.

ஏற்படும்.. நம் கையில் உள்ள பிளாஸ்டிக் கார்டு அதை ஏற்படுத்தும் பணமில்லா பரிவர்த்தனை ஏற்படுத்தும்,

இதை அனுபவரீதியாக பார்த்தோமே, முந்தைய ஆண்டு 2015 டிசம்பரிலும், சென்ற ஆண்டு 2016 டிசம்பரிலும் சென்னையில் சிறு அளவில் அனுபவித்தோமே !

செல் இருக்கு, அதில் சிம் இருக்கு, டவர் இருக்கு,  புவீனிம் இருக்கு அதில் பணமும் இருக்கு, பிளாஸ்டிக்
கார்டை நுழைத்தால் பணம் இல்லை ஏன்  ஹிeமிழலிrவ இல்லை,  றீதீவிமிeது வேலை
செய்யவில்லை. அதனால் பாலுக்கும், உணவுக்கும் கையேந்தினோமே.
சென்னைக்குள்  ளீற்rreஐமி இல்லாமல் சர்வேயர் வேலை செய்யவில்லை.
ஆனால் ஒட்டுமொத்த சர்வேயருக்கும் சொந்தக்காரன்  றூலிலிஆயிe-ம்,  க்ஷுழிஜுலிலி-ம்
இல்லுமினாட்டிகளுக்கு சொந்தமானது தான் என்பது தெரியுமா? தஜ்ஜாலுக்கு
கீழ் றூலிலிஆயிe-ம், க்ஷுழிஜுலிலி-ம் வந்தால் நிலைமை என்னவாகும் என்பது தெரியுமா?
ஒவ்வொரு மனிதனுடைய அறிவு ஆற்றல் பொருளாதார
ஸ்திரத்தன்மை, ரத்தத்தின் வகை வரை ஒரு மெமரி கார்டில் கொண்டு
வரலானார்கள் தனி ஒருவனுடைய கைரேகை அல்லது கண் ரேகையைக்
கொண்டும் அவன் சரித்திரத்தை   அறிய ஏற்பாடு செய்தார்கள். உலக மக்களின்
சரித்திரங்களை எல்லாம் ஒன்று திரட்டி அந்த தரித்திர நாயகன் தஜ்ஜாலிடம்
கொடுப்பார்கள்.
(ஆவி வழிபாடு செய்யும்) இவர்கள்   ஒரே யோசனையற்றவர்கள், இவர்கள்
தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்கு கொடுப்பார்கள் . பைபிள் ?
வெளிப்படுத்தின சுவிஷேசம் (17:13)
உலக மக்களின் தலையயழுத்து எப்படி என்பதை நிர்ணயிக்கும்
வகையில் எல்லா மக்களின் கைரேகையையும்   ஸ்கேன் பண்ணி கம்யூட்டர்
மயமாக்கி ? அந்த கம்ப்யூட்டர்களை நிர்வகிக்க ஐரோப்பாவிலுள்ள பெல்ஜியம்
நாட்டின் தலைநகரான பிரஸ்ஸிலில் உலக கம்யூட்டர் மையத்தை கட்டி
வைத்துள்ளார்கள்.
உலக மக்களின் கைரேகையை தன் வசமாக்கி யாருக்கு என்ன கொடுக்க
வேண்டும் ? எப்போது கொடுக்க வேண்டும் ? என்ன கொடுக்கக்கூடாது ?
எப்போது கொடுக்கக்கூடாது என்பதை  ஹிeழ நிலிrயிd நுrder அமைப்பு
தீர்மானிக்கும்.
சமூக வலைத்தளங்களான யாகூவும், கூகுலும் இல்லுமினாட்டிக்கு
சொந்தமானது. இல்லுமினாட்டியின் மாமன்னன் தஜ்ஜாலை ஆண்டவனாக
ஏற்றால் உன் தேவை பூர்த்தியாகும், எதிர்த்தால் பசியும் பட்டினியும் தான்.
பின்னர் மக்களிடம் (தன்னை ஏற்கும்படி) அழைப்பான். அவனை மக்கள் ஏற்க
மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகிச் செல்வான். காலையில்  (ஏற்க மறுத்த)
மக்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் இழந்து நிற்பார்கள்.     நபிமொழி ?
முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் கூறிய இந்த நிலைபாட்டை இன்று சர்வ
சாதாரணமாக ஏற்படுத்த முடியும். தனிமனிதனின் செல்வத்தை ஒரு பிளாஸ்டிக்
கார்டில் மாற்றி தந்து கொண்டிருக்கிறது அரசாங்கமும் தனியார் நிர்வாகமும்.
இந்த பிளாஸ்டிக் கார்டு இயங்க வேண்டும் என்றால்
இல்லுமினாட்டிக்கு சொந்தமான றூலிலிஆயிe(அ)க்ஷுழிஜுலிலி- வழியாக தான் இயங்கும்.
இல்லுமினாட்டிகளின் அனைத்து நிர்வாகத்தின் அதிகாரமும் தஜ்ஜால் வசம்
ஒப்படைக்கும் போது நிலைமை என்னவாகும் ?
நாம் சம்பாதித்த பணத்தை நம் கையில் வைத்திருக்கக் கூடாது. பேங்கில்
போட்டு வைக்க வேண்டும் என்று அரசு நிர்பந்திக்கிறது. நாம் உழைப்பின்
பலனான பணம் சொத்து அனைத்தையும் பங்க் பரிவர்த்தனைக்கு கொண்டு
வந்து விடுகிறோம். தஜ்ஜால் கால்படாத இடமே இருப்பதில்லை. தன்னை
ஏற்கும்படி அழைப்பும் விடுகிறான். நேரடியாக அவனை ஏற்பதும்
நிராகரிப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். எனக்கும் என் குடும்பத்திற்கும் பசி
தீர்க்க, தாகம் தணிக்க, தேவைப்படும் என் பணத்தை எடுக்க புவீனி இயந்திரத்தின்
வாயில் கார்டை தேய்க்கிறோம்.  புவீனி கம்ப்யூட்டர் மானிட்டரில்
ஊனக்கண்ணுடன் மரக்கிளை அமைப்புடன் கூடிய முடியுடன் சிவந்த
மேனியுடன் நெற்றியில் காஃப், ஃபே, ரே,               வடிவில் (ஒரு குறியீடு அல்லது
777 (னிலிஐவிமிer) வடிவில் காஃப், ஃபே, ரே?க்கு தலைகிழ் குறியீடுடன் ஒருவன்
தோன்றி நிeயிஉலிதுe அப்துல்லா, என்றும் கூறுகிறான். நான் தான் நீ எதிர்பார்த்த
மெஸய்யா  ! அல்லது மஸீஹ் அல்லது கடவுள் எனக்கு வேறு என்ன பெயர்
வேண்டுமானாலும் நீ சூட்டிக்கொள். ஆனால் நீ என்னை கடவுளாக ஏற்றுக்
கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்டால் உன் தேவை பூர்த்தியாகும், நீ கேட்ட
பணமும் கிடைக்கும், கேட்காதப் பரிசும் கிடைக்கும். என்னிடம் மலைபோல்
உணவு இருக்கிறது. நதி நீர் இருக்கிறது. சுவனம் வேண்டுமா? அல்லது நரகம்
வேண்டுமா? அதையும் உனக்கு காட்டுகிறேன், நீயும் உன் மனைவி மக்களும்
சுகமாக இந்த உலகில் வாழ தேவையான பணம் வேண்டும் என்றால் என்னைக்
கடவுளாக ஏற்கிறேன் என்று க்ஷுeவி பட்டனில் உன் கட்டை விரலை அழுத்து நான்
வாக்களித்த எல்லாம் கிடைக்கும். மறுத்தால் உன் அனைத்து செல்வங்களையும்
இழந்து நிற்பாய் என்று சொல்லப்பட்டால் நம் நிலைமை என்ன?
இன்று உலக மக்களின் கட்டைவிரல் ரேகை எல்லாம் சேகரித்து தா
என்று இல்லுமினாட்டி கேட்க, அதை சேகரிக்கும் நிலைக்கு நாடு தள்ளப்படும்
நிலைக்கு வந்து விட்டது. இன்று கட்டை விரலை பதித்தால் தான் அரசு சலுகை
கிடைக்கும் என்னும் நிலைக்கு வந்து விட்டோம். நாளை தஜ்ஜாலுக்கு
கட்டுப்பட்டேன் என்று கட்டை விரலைப் பதித்தால் தான் நம் சொத்தோ,
பணமோ நமக்கு கிடைக்கும்.
இன்று நம் சொத்து சுகம், பணம், பதவி, எல்லாவற்றையும்
மின்னனுமயமாக்கி வைத்திருக்கிறோமே இந்த மின்னனு வலைத்தளங்கள்
இன்று இல்லுமினாட்டி கையில் தான் உள்ளது. இல்லுமினாட்டிகளிடமிருந்து
தஜ்ஜால் வரும் போது நம் நிலைமை என்னவாகும் ?
சென்ற 6 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா உட்பட உலகில் பல நாடுகள்
பொருளாதார விழ்ச்சியை சந்தித்தது. பேங்க் எல்லாம் திவாலாகிவிட்டது.
ஆனால் இந்தியா மட்டும் தலைதூக்கி நின்றது. காரணம் பொதுமக்கள் கையில்
இருந்த பணம் சேமிப்பு, மற்ற நாடுகளின் பொருளாதார சரிவை சந்தித்ததற்கு
காரணம் பேங்க்  ம்eஸ்ரீலிவிஷ்மி, மற்றும் பணமில்லாமல் பரிவர்த்தனை இந்த சம்பவம்
ஒரு முன்னோட்டம். தஜ்ஜால் வந்தால் இந்தியா போன்ற நாடுகளும் ஒவ்வொரு
குடிமகனும் திவாலாக வேண்டுமென்றால் எல்லாருடைய செல்வங்களும்
மின்னனுபரிவர்த்தனைக்கு மாற்ற வேண்டும். அதை தான் இல்லுமினாட்டிகள்
செய்து கொண்டிருக்கிறார்கள்.
எல்லோர் செல்வமும் மின்னனு பரிவர்த்தனையில் இருக்கும் போது
தஜ்ஜாலுக்கு கட்டுப்படாதவர்களுடைய வலைதளத்தை முடக்கினால்?
   நிர்பந்தம் மூலமாக உலகம் முழுவதும் வலைத்தளம் முடக்கப்பட்டால் ?
தற்சார்பு வாழ்வியலுக்கு நாம் தயார்பட்டிருந்தால் மட்டுமே எந்த வலைத்தள
முடக்கமும் தஜ்ஜாலின் குழப்பமும் நம்மை ஒன்றும் செய்யாது.
தஜ்ஜாலுக்கு கட்டுப்பட்டேன், இல்லுமினாட்டிகளுக்கும்
அடிமைப்பட்டேன் என்று இறை நிராகரிப்போர் வாழ்வுக்கு தயாராக
வேண்டும். அல்லது
தஜ்ஜாலுக்கு கட்டுப்படமாட்டேன் என்று பசிப்பட்டினியான
வாழ்வுக்கு தயாராக வேண்டும்.
இந்த நிலைக்கு நாம் தள்ளப்படும் போது நபி(ஸல்) அவர்களுடைய
உபதேசம் என்னவென்றால் இறை நம்பிக்கையாளன் தற்சார்பு வாழ்வியலுக்கு
தயாராக வேண்டும் என்பதாகும்.
“மக்களுக்கு ஒரு காலம் வரும் அப்போது ஒரு முஸ்லிமான மனிதரின்
செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களிலிருந்து தனது
மார்க்கத்தை காப்பாற்றிட அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு அவர் மலை உச்சிக்கும்,
மழைத்துளிகள் விழும் பகுதிகளுக்கும் சென்று வாழ்வார்கள்.? என்பது நபி  (ஸல்)
அவர்களின் முன்னறிவிப்பு ( புகாரி)

நம் வீட்டில் பால் தரும் ஆடு, மாடுகள், இருந்து நம் குடும்பத்திற்கு
தேவையான காய்கறி விவசாயம் நம் வீட்டை சுற்றி இருந்தால் தஜ்ஜாலின் 40
நாள் குழப்பத்திலிருந்தும் நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இது தான் தஜ்ஜாலின் சோதனை. நம் தேவையை நாம் பூர்த்தி செய்வதாக இருந்தால் ? தற்சார்பு வாழ்வியலுக்கு நாம் தயாராக இருந்தால்
அவன் குழப்பத்திலிருந்து தப்பிக்கலாம்.

குழப்பமான உலகிலிருந்து பிரிந்து வாழ நினைப்பவர்கள் விவசாய பூமியும், பாதுகாப்பு பூமியான மதினாவில் குடியேறுவோம் என்று குடியேறுவார்கள். இறைவன் பூகம்பம் மூலம் சோதிப்பான். மதீனா தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்கு உள்ளாகும். அப்போது காஃபிர்களையும், முனாஃபிக்குகளையும்
வெளியேற்றி விடும். (புகாரி)

மதீனா உலையைப் போன்றதாகும். அது தன்னிடமுள்ள தீயவர்களை வெளியேற்றி விடும். அதில் உள்ள நல்லவர்கள் தூய்மைப் பெற்று திகழ்வார்கள். (புகாரி)

உலகை தஜ்ஜால் வலம் வரும்போது அபய பூமி என்று மதீனாவிற்குள் புகுபவர்களின் ஈமான் எப்படிபட்டது என அறிய இறைவன் மூன்று முறை பூகம்பம் ஏற்பட செய்கிறான்.

உலக முஸ்லிம்களோ ஈமானை பாதுகாக்கக் கருதி மதீனாவிற்குள் பயணம் செய்ய முடியாது. விமான நிலையத்திற்குள் நுழையவே ஆதாரும் வேண்டும். பட்டனை அழுத்த கட்டை விரலும் வேண்டும். ஆதார் தான் தஜ்ஜாலுக்கு ஆதரவாக உள்ளது.

இங்கே மதீனாவைச் சுற்றி உள்ளவர்களுக்கே மதீனா செல்ல சாத்தியம். மற்றெல்லா பகுதி முஸ்லிம்களும் மின்னனு பரிவர்த்தனை இல்லாத பகுதிகளான காடு, மலை நோக்கி ஓடத்தான் வேண்டும்.

கையில் காசு, பணம் இல்லை. பிளாஸ்டிக் கார்டை தேய்த்தால் மானிட்டரில் தஜ்ஜால் கட்டுப்படுகிறியா? என்று கர்ஜிக்கிறான். கார்டை தேய்த்தால் தான் மின்சாரம் கிடைக்கும். மின்சாரம் இருந்தால் தான் மோட்டார் வேலை செய்யும். மோட்டார் வேலை செய்தால் தான் போர் தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் கிடைத்தால் தான் தாகம் தணியும்.

இந்த நிலை உலகின் எந்த பாகத்திலுள்ள மக்களாக இருந்தாலும் வந்தே தீரும். அப்போது?

எப்படி ஈமானை பாதுகாத்து வாழ்வது?

தஜ்ஜாலை ஏற்கிறேன் என்று கட்டை விரலை அழுத்தி ஈமானை இழப்பதா? என் வீட்டில் ஆடு, மாடு, இருக்கு, தோட்டம் இருக்கு , மின்சார பயன் இல்லாத தண்ணீர் குழாய் இருக்கு இது போதும் எனக்கு என்று கூறும் வகையில் தற்சார்பு வாழ்வியலுக்கு நாம் தயாராகிக் கொள்வதா?

நபி(ஸல்) கூறினார்கள் :
************
உங்களிடம் நான் இல்லாத போது தஜ்ஜால் வந்தால்
ஒவ்வொருவரும் தம்மைத்தாமே காத்துக்கொள்ள வேண்டும். எல்லா முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்வே என் கலிஃபாவாக இருக்கிறான். உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதிக் கொள்ளட்டும்.
 (முஸ்லிம், திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் : தஜ்ஜாலைக் கண்டால் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை   ஓதச்சொன்னார்கள் ஏன்?

கஹ்ஃப் (திருக்குர்ஆன் 18?ம்) அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்கள் துவா அல்ல, திக்ரு அல்ல, படிப்பினை ஆகும். அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறது. முதல் 8 வசனங்கள் திருக்குர்ஆன்
இறைவனின் உறுதியான வாக்கு என்கிறது. 9 ம் வசனத்திலிருந்து 26 வரை குகைவாசிகள் வரலாற்றைக் கூறுகிறது. அநீதியான ஆட்சியாளர்களுக்கு எதிராக நாங்கள் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம் என்று வலிமையாக நின்ற
இளைஞர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்.

அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குபவற்றையும் விட்டு நீங்கள் விலகிவிட்டால் இக்குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய அருளிலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள்
காரியத்தை  (உணவு பிரச்சனையை) உங்களுக்கு எளிதாக்கித்தருவான்.          (திருக்குர்ஆன் 18:16.)

அல்லாஹ்விற்கு மட்டுமே கட்டுப்படுவேன் என்று கூறிய இளைஞர்களை சமூகத்திலிருந்து பிரித்து குகையிலே 309 ஆண்டுகள் தனித்து
வாழச்செய்தான் இறைவன்.

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை தஜ்ஜாலுக்கு கட்டுப்பட மாட்டேன் என்று சமூக வாழ்விலிருந்து தனித்து வாழத் தயாராக வேண்டும் அல்லாஹ்வே கலிஃபா என்னும் நிலையில் வாழ வேண்டும்.

நான் தனித்து வாழத் தயார் என்று ஈமானிய வலிமையில் கூறினால் தனித்து வாழ்ந்த மர்யம் (அலை) அவர்களுக்கு மன்னுசல்வாவைக் கொடுத்தது
போல் குகைவாசிகளை தூங்க வைத்தது போல் இறைவன் நிச்சயமாக காப்பான்.

ஆனால் ஒவ்வொரு மனிதனும் பொறுப்பாளி. தன் தாய் தந்தையர், மனைவி மக்கள் இவர்களையும் காப்பாற்ற வேண்டுமே. அதற்குரிய வழிமுறைதான் சமூக வாழ்விலிருந்து கொண்டே தற்சார்பு வாழ்வியலுக்கு தன்னையும் குடும்பத்தையும் தயார்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

(  “எந்தவொரு தற்சார்பு ஏற்பாடும் செய்யாமல்)
 தஜ்ஜாலை அஞ்சும் மக்கள் மலைகளின்
பக்கம் வெருண்டோடுவார்கள்”. (முஸ்லிம்)

தற்சார்பு வாழ்வியல் முறையில் வாழப்பயில்வதா? அல்லது வெருண்டோடுவதா? இப்போது   நாம் தீர்மானிக்க வேண்டும்.

                                                                    -  ஆபூ ஆசியா

சிரியாவையும், துருக்கியையும் அமெரிக்கா கைப்பற்றிவிட்டால் தஜ்ஜால் வரும்
நாளை எண்ணிக்கொள்ள வேண்டும்.

தற்சார்பு வாழ்வியல்:
*********
இன்று நாம் பருகும் குடிநீர், பால், காய்கறி, பழங்கள், முட்டை, கோழி, ஆகிய
எல்லா உணவுகளிலும், இரசாயணம் கலந்தே வருகிறது. உடலுக்கும் மனதிற்கும், கேடு
விçளிவக்கும் இவற்றைத் தவிர்த்து இயற்கை உரமிட்ட வேளாண்மை செய்திட முன்
வர வேண்டும். நம் வீட்டை சுற்றியும் வீட்டு மாடியிலும், செடி கொடிகள் நட்டு இயற்கை
உரமிட்டு நமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். ஆடு,
மாடு, கோழிகளை நாமே வளர்க்க வேண்டும்

வெளீயீடு : இஸ்லாம் பேசுகிறது

No comments:

Post a Comment

welcome ur comment,