Friday, March 1, 2013

முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#7

 முனீப் அபுஇக்ராம் :: நடந்தது என்ன?? இரட்டை கோபுரம் தகர்ப்பின் ரகசியம்#7

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். 6 பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

அல்-காயிதா, இந்தப் பெயரைத் தெரியாதவன் உலகத்தில் இருந்தால் பாவம் செய்தவன் என்கிற அளவுக்குப் பிரபல்யமான பெயர். 


முஸ்லிம்களை உலகக் குற்றவாளிகளாகச் சித்தரிக்க பிறந்த பிரசித்திப் பெற்ற பெயர். யூதக் கைக்கூலிகளால் உலகில் முஸ்லிம்களை அழிக்க, உருவாக்கப்பட்ட துரோகத்தின் சின்னம். இஸ்லாமிய இளைஞர்களின் விவேகத்தை இந்த உலகத்தில் காவு கொண்டு இஸ்லாமியத் தீவிரவாதம் என அவப் பெயரை ஏற்படுத்த, அயோக்கிய யூத நாய்களின் கண்டுபிடிப்புத் தான் இந்த அமைப்பு. என்ன இது இவன் இப்படி வசை பாடுகிறான் என எண்ண வேண்டாம். அத்துனையும் ஆதாரத்தின் அடிப்படையில்
வெளிவரும் வசை பாடல்

ஒசாம பின் லாடனுடைய குடும்பப் பின்னனியை தொடர் 19 ஐ படித்ததிலிருந்து ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். அதற்க்கு அடுத்து இவர்கள் சௌதி அரேபியாவின் பல பகுதிகளை பல் வேறு சமயங்களில் தாக்கினார்கள். எதற்க்காக பணம் பறிப்பதற்க்காக, கோபரில் அடுக்கு மாடி குடியிருப்புத் தாக்குதல், தமாமில் தாக்குதல், ரியாதில் தாக்குதல், அப் கைக்கில் தாக்குதல் என பல் வேறு தாக்குதல் நடத்தி சௌதி அரசாங்கத்தை பயத்திற்க்கு உட்படுத்தி பணம் பறிப்பதற்க்கான வெலையைச் செய்தனர். இந்த ஒசாமா உண்மையிலேயே அமெரிக்க வெறுப்பாளராக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். யூத வம்சாவலி புஷ் குடும்பத்துடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்த தன் குடும்பத்தையல்லவா தாக்கி இருக்க வேண்டும். ஆனால் தாக்கவில்லை. காரணம் அவர்கள் மூலமாக தன் சகோதரர்களுக்கும் மைத்துனருக்கும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆகப் பணம் மட்டும் தான் இவர்களின் முக்கியக் குறிக்கோளாக இருந்திருக்கிறது. ஆகையால் தான் 43 மில்லியனுக்கு உலக வர்த்தக மையக் கட்டிடத்தை தகர்க்கும் யூதச் சதிக்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். இல்லையென்றால், மொசாத்தின் கைக்கூலியான அலி அல் ஜர்ராஹ்வின் மச்சானாகிய ஜியாத் ஜர்ராஹ்வுக்கு இரானுவப் பயிற்சி கொடுக்க முன் வந்திருப்பார்களா?.

அது மட்டுமல்ல, இந்த ஜியாத் ஜர்ராஹ்வுடன் வந்தானே இன்னொரு யூதக் கைக்கூலி முஹம்மத் அத்தாஹ்,(பார்க்க தொடர் 11 மற்றும் 12) இவனுக்கு பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தலைவராக இருந்த மஹ்மூத் அஹ்மத் 1,00,000 டாலர்களை உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதல் நடப்பதற்க்கு இரண்டு மாதங்களுக்கு முன் கொடுத்திருக்கிறார். இதை அமெரிக்க FBI விசாரனையில் நிரூபித்து பத்திரிக்கைச் செய்திகளில் வெளி வந்துள்ளது. அதற்க்கு என்ன என்கிறீர்களா?, இந்த மஹ்மூத் ஹமீத் WTC கட்டிடம் தாக்கப்பட்ட அன்று அமெரிக்காவில் கேபிடல் ஹில் என்ற ஹோட்டலில் அமெரிக்காவின் பார்லிமெண்ட் செனட்டர்களான பாப் கிராஹாம்,போர்ட்டர் கோஸ் மற்றும் ஜான் கில் ஆகியோருடன் இந்த மஹ்மூத் ஹமீத் காலை உணவு சாப்பிட்டுள்ளார். ஏன் எதற்க்கு இந்த மீட்டிங்? (செய்தி வாஷிங்டன் போஸ்ட்-மே 18-2002). இதை ஏன் உளவு நிறுவனங்கள் கண்டு கொள்ளவில்லை. இதில் முக்கிய விடயம் என்னவெனில் இந்த மூவருமே யூதர்களின் முழு ஆதரவு பெற்ற ரிபப்லிக் கட்சியின் முக்கிய புள்ளியாவார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

அடுத்ததாக அல்-காயிதா என்கிற இந்த அமைப்பு முழுக்க முழுக்க யூதக் கைக்கூலி தான் என்பதற்க்கான ஆதாரம். ஆம். அல்-காயிதாவின் செய்தியாளர் யார் தெரியுமா?. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

 
 ஆதம் யஹ்யா காடஹ்ன்
-----------------------------------
இவன் தான் ஒசாமா பின் லாடன் என்கிற யூதக் கைக்கூலியின் யூத கைக்கூலி அமைப்பான அல்-காயிதாவின் செய்தியாளர்(ஸ்போக்ஸ் மேன்). இவன் யார் தெரியுமா?. இவன் ஒரு யூதன். 1995, இவனது 16 வயது வரை இவன் ஒரு யூதனாகவே வாழ்ந்தவன். சாதரண யூதன் கிடையாது. இவனுடைய உண்மைப் பெயர் ஆடம் பெர்ல் மேன். இவனது தந்தை ஃபில் பெர்ல் மேன் ஒரு இசைக் கலைஞன். இவனது தாத்தா கார்ல் பெர்ல் மேன் ஒரு மருத்துவர் மட்டுமல்ல உலக யூத அமைப்புக்களின் ஊற்றுக் கண்ணாகிய ADL(Anti Defamation League)ன் தலைவர். தத்தா கார்ல் பெர்ல்மேன் அமெரிக்க யூத அமைப்புக்களின் ஊற்றுக் கண்ணாகிய ஆண்டி டீஃபேமேசன் லீகின் தலைவர், பேரன் ஆடம் பெர்ல்மேன்(ஆதம் யஹ்யா காட்மேன்) அல்-காயிதாவின் செய்தி தொடர்பாளர். இப்பொழுது புரிகிறதா அல்-காயிதா,ஒசாமா,அல்-ஜவாஹிரி,மொசாத்,புஷ் நல்ல காம்பினேசன் என்று. இவன் தான் 2001ல்,அதாவது உலக வர்த்தக மையம் தாக்குதல் சமயத்தில் ஒசாமாவுடைய மூத்த ஆலோசகர் அதாவது 21 வயது யூதன். இவன் தான் இன்று வரை அல்-காயிதாவில் செய்தியாளராக இருக்கிறான். அவ்வப்பொழுது யூதத் தொலைக் காட்சிகளில் இவன் உலக நாடுகளை மிரட்டுவது போல் வீடியோ டேப் வந்து கொண்டு இருக்கிறது.

அது மட்டுமல்ல இன்றைக்கு அல்-காயிதாவின் தலைவராக இருக்கும் அய்மன் அல்-ஜவாஹிரி மட்டும் உத்தமரா என்ன?. இந்த அய்மனும் அமெரிக்காவின் யூதக் கைக்கூலி தான். 1996ல் உருவான கோசோவா லிபரேஷன் என்ற படையில் கம்யூனிச யுகோஸ்லோவியாவிற்க்கு எதிராகச் செயல்பட எகிப்தின் எஹ்வானல் முஸ்லீமீன் அமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவில் பயிற்ச்சியளிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்.

அன்பிற்கினிய எனது சமூக இஸ்லாமிய இளைஞர்களே சிந்திப்பீர், எவனெல்லாம் இந்த நவீன உலகத்தில் இஸ்லாமிய ஜிஹாத் வேடம் பூண்டு வருகிறானோ, அவர்களையெல்லாம் மார்க்கத்தின் தியாக சீலர்கள் என எண்ணாதீர்கள்.அவர்கள் இந்த உலக ஆதாயத்திற்க்காக, உண்மை தியாகிகளையும் கொண்டு குவித்துவிட்டு ஆஃப்கானிய விடுதலைக்காகப் போராடிய தாலிபான்களையும் தங்கள் வலையில் விழ வைத்து கெடுத்துக் குட்டிச் சுவராக்கி உலகத் தீவிரவாதிகளாக மாற்றியவர்கள். இந்தப் பெருமை யூதக் கைக் கூலிகளான ஒசாமா பின் லாடனையும்,அய்மன் அல்-ஜவாஹிரியையும், ஆதம் யஹ்யா காடஹ்ன் என்கிற யூதனையும் சாரும். அண்ணலார் காட்டி தந்த அறவழி மட்டுமே இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்க்கும் இஸ்லாமியர்களுக்கும் உயர்வைத் தரும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.




அல்-காயிதா யூதக் கைக்கூலி தான் என்று தொடர்  மூலம் நாம் முடிவுக்கு வர முடியும். அப்படி நடந்ததால் தான் இந்த தாக்குதலைப் பற்றி யூதச் சியோனிஸ்ட்டும் முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு மார்விம் என்ற இஸ்ரேலியப் பத்திரிக்கை வெளிடிட்ட செய்தியை ஹஜாரட் என்கிற இஸ்ரேலிய இனைய தளம் வெளியிட்டுள்ளது. நெட்டன்யாஹூ பார்ல்லான் என்ற பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையில்,We are benefiting from one thing, and that is the attack on the Twin Towers and Pentagon, and the American struggle in Iraq”... (இஸ்ரேலியர்களாகிய)நாம் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மற்றும் பெண்டகன் தாக்குதல் மூலமும், இராக்கில் அமெரிக்கா போராடுவதன் மூலமும் பயனடைகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். உண்மை தான். அப்படியெனில் பயனுக்காக தான் இந்த தாக்குதலை இந்தப் பாவிகள் தாங்களும், தங்களின் கைக் கூலிகளான முஸ்லிம் பெயர் தாங்கிகளையும் வைத்து நடத்தியுள்ளார்கள் என்பதை நாம் விளங்க முடியும்.

 
 இந்த பெஞ்சமின் நெட்டன்யாஹுவிடத்தில் உலக வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட்ட அந்த நாளையில் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைகான பேட்டியில், இன்று WTC கோபுரம் தகர்க்கப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் என்ன தெரியுமா, “ “It’s very good.” Then he edited himself: “Well, not very good, but it will generate immediate sympathy.” .. ”இது மிகவும் நல்லது” எனக் கூறிய அவர் சற்று சுதாரித்து,” நல்லது, இது நல்லது அல்ல, ஆனால் இது(எங்களுக்கு) பாரிதாபத்தை ஏற்படுத்தி தரும்.” எனக் கூறியுள்ளார்.அப்படியானல் இந்த தாக்குதலின் மையச் சூத்திரதாரி யார் என விளங்குகிறதா?!.


இந்த பெஞ்சமின் நெட்டன்யாஹு என்ன சொன்னாரோ அதே வார்த்தையைத் தான் செப்டம்பர் 11,2001க்கு ஒரு மாதம் முன்னால் நடந்த மெக்சிகண் பார்லிமெண்ட் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது பிடிபட்ட சால்வேடர் குயர்ஸ்ஸன் ஸ்மெக்கே (இவன் ஓய்வு பெற்ற இஸ்ரேலிய இரானுவ கலோனல்) மற்றும் சாவர் பென்ஸ்வெ ஆகிய யூதத் திவிரவாதிகள் பிடிபட்ட பொழுது அதை வெளி உலகுக்கு கொண்டு வந்த மெக்சிகன் பத்திரிக்கையான லா வெக்ஸ் டி அட்ஸ்லானும் கூறியது.

 
 அதாவது, தாக்குதலால் இஸ்ரேலியப் முன்னால் பிரதமர் நெட்டன்யாஹு என்ன இலாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தாரோ அதே ”இலாபத்தை எதிர் பார்த்துத் தான் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.” என அந்த பத்திரிக்கை விமர்சித்தது. அந்த பத்திரிக்கைச் செய்தி,” "We believe that the two Zionists terrorist were going to blow up the Mexican Congress. The second phase was to mobilize both the Mexican and US press to blame Osama bin Laden. Most likely then Mexico would declare war on Afghanistan as well, commit troops and all the oil it could spare to combat Islamic terrorism."..இந்த இரண்டு யூதச் சியோனிஸ்டுகளும் மெக்சிகோவுடைய காங்கிரஸ் கட்டிடத்தை தாக்குவதால், அமெரிக்க மற்றும் மெக்சிகோ பத்திரிக்கைகள் ஓசாம பின் லேடன் மீது பழி போடும், அதையொட்டி ஆஃப்கான் மீது மெக்சிகோ போர் அறிவுப்புச் செய்யும், படையை அனுப்புவதோடு மட்டுமல்லாமல் எண்ணெய் வளம் முழுவதும் இஸ்லாமியத் தீவிரவாதத்தோடு சண்டையிடப் பயன்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டு இருந்தது. இந்த விமர்சனத்தையும், நெட்டன்யாஹுவுடைய அறிக்கையையும் ஒப்பு நோக்கிப் பாருங்கள்.

 
 இந்த மெக்சிகன் காங்கிரஸ் பில்டிங் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இரு சியோனிஸ்டுகள் இருவரையும் விடுவிக்க மெக்சிகோ நாட்டுக்கு ஒரு சிறப்புக் குழுவை யூதச் சியோனிசத் தந்தை ஏரியல் ஸேரோன் அனுப்பி வைத்தார்.அவர்கள் மெக்சிகோவின் வெளியுறவுச் செயலாளர் ஜார்ஜ் குட்மனைச் சந்தித்தனர். இறுதியாக அவ்விரு யூதத் தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். மெக்சிகன் வெளியுறவுக் கொள்கைச் செயலாளர் ஜார்ஜ் குட்மன், மெக்சிகோவில் குடியேரிய யூத வம்சாவலியில் பிறந்த யூதர்.

மெக்சிகன் காங்கிரஸ் கட்டிடத்தைத் தகர்க்க எந்த யூதச் சக்திகள் திட்டம் தீட்டியதோ, அதே சக்திகள் தான் WTC கட்டிடத்தையும் தகர்க்கத் திட்டமிட்டுள்ளது எனபது, பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் வார்த்தைகளில் இருந்தும்,மெக்சிகோவில் நடந்த சம்பவத்திலிருதும் நாம் அறிய முடியும்.




 
WTC கட்டிடத் தாக்குதல் நடந்த அன்று நடந்த வேறு சில முக்கிய நிகழ்வுகளைப்

இந்த தொடரின் சில தவிர்க்க இயலாத காரணங்களால் இன்றோடு நிறைவு பெறுகிறது. இன்ஷா அல்லாஹ்... இன்னும் 30% செய்திகளோடு புத்தகமாக விரைவில் எதிர்பாருங்கள்...

 
 அன்புடன்
முனீப் அபுஇக்ராம்.

பயணம்...

 

No comments:

Post a Comment

welcome ur comment,